வெள்ளி, 21 ஜூன், 2024

சாலையோரப் பூக்கள் -14

 விழிமலர் பாத்ரூம் போய் முகம் கழுவிக் கொண்டு தன் அம்மாவிடம் போனாள். அவளுக்குள் பொசுபொசுவென ஒரு கோபம் உண்டாகியிருந்தது.


''உன் சின்ன பையன்.. என்ன பண்ணான் தெரியுமா..?''


''என்னடீ பண்ணான்..?'' குழம்புச் சட்டியில் கரண்டியை விட்டுக் கிளறியவாறே கேட்டாள் அம்மா.


''என் மூஞ்சில எச்சியை துப்பிட்டு போய்ட்டான்..''


''அவனா... ஏன்..?'' அவளைத் திருப்பிக் கேட்டாள்.


''ஏனா..?” முறைத்து,  “இருக்கு அவனுக்கு. கொட்டிக்க இங்கதான வருவான்..? வரட்டும்.. அவனை என்ன பண்றேன் பாரு..''


''சின்ன பசங்ககிட்ட உனக்கெதுக்குடி தேவையில்லாத வம்பு..? அவனப் பத்தித்தான் தெரியுமில்ல..?'' என்றாள் அம்மா.


''ஆமா.. நீ என்னைக்கும் அவன விட்டுக் குடுத்து பேச மாட்டியே..? என் கைக்கு சிக்காமயா போவான்.. உன் மகன்..? அப்ப பாரு..!'' என்று அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போய் டிவி முன்னால் உட்கார்ந்து சீரியலில் மூழ்கினாள்.


அரைமணி நேரத்தில் வீடு வந்த அசுவினி மலரிடம் மாட்டிக் கொண்டாள்.


''வா..'' தன் பக்கத்தில் அவளை அழைத்தாள்.


தயக்கத்துடன் சிரித்துக்கொண்டு வந்தாள்.


''ஏதுடி அந்த புக்கு..?''


''எனக்கு தெரியாது..'' எனச் சிரித்தாள்.


'பட்' டென அவள் கன்னத்தில் ஓர் அறை விட்டாள். 

 ''பொய் சொன்ன.. கொன்றுவேன்..! ஒழுங்கு மரியாதையா சொல்லிரு..''


''சத்தியமாக்கா.. எனக்கு எதுவும் தெரியாது.  மதிதான் வெச்சிருந்தான்..'' கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே சொன்னாள்.


''அத எடுத்துட்டு ஓடினியே.. என்ன பண்ண அதை..?''


''வாங்கிட்டான்..''


''என்ன சொல்லி.. படிக்க தந்தான் உன்கிட்ட..?''


''அவன் எனக்கு படிக்கத் தரல. தனியா வெச்சி படிச்சிட்டிருந்தான்.. என்ன புக்குடானு கேட்டேன்.  கதை புக்குன்னான்..! அந்த புக்க தொடாம படிச்சா.. நானும் படிக்கலாம்னு சொன்னான்.! மொதல்ல கதை புக்குன்னுதான் நானும் நெனைச்சேன்க்கா.. அப்பறம் பாத்தா..  அதுல அம்மணக்குண்டி படமெல்லாம் போட்றுக்கு..'' எனச் சிரித்தாள் ''அத பாத்துட்டிருந்தப்பத்தான் நீ வந்துட்ட...''


''அத பாத்ததுமில்லாம சிரிக்கறியா..?'' அவள் காதைப் பிடித்து திருகினாள். ''உங்கள அப்ப நான் இல்லாம நந்தான் பாத்துருக்கனும்... உங்க ரெண்டு பேரையும் தோல உறிச்சு காக்காய்க்கு போட்றுப்பான்..! சொல்லட்டுமா..?''


''ஐயோ.. வேண்டாம்க்கா.. அண்ணங்கிட்ட சொல்லிடாத ப்ளீஸ்..'' எனக் கெஞ்சினாள்.


''இனிமே.. நீ அந்த மாதிரி புக்கு ஏதாவது படிக்கறத பாத்தேன்.. நானே உன்ன கொன்றுவேன்..!'' 


''என்ன புக்குக்கா அது..?'' என அப்பாவியாகக் கேட்டாள் அசுவினி.


''அதெல்லாம் தப்பான புக்கு..! நீ படிக்கக் கூடாது..'' 


“தப்பான புக்குன்னா அதை நீ எதுக்கு படிச்ச?”


“அதிகப்பிரசிங்கி” நங்கென்று அவள் மண்டையில் கொட்டினாள். 


மண்டையைத் தேய்த்துக் கொண்ட அசுவினி, அவளை லேசாக முறைத்துப் பார்த்தாள். 


“நீ பெரியவன்னுதான என்னை அடிக்கற?”


“ஆமா.. மூடிறி வாயை”


அதன்பின் மலரின் பக்கத்திலேயே உட்கார்ந்து அவளும் சீரியல் பார்த்தாள்.


விளம்பர இடைவேளையில் அவளைக் கேட்டாள் மலர்.

''நீ யாரையாவது லவ் பண்றயாடி..?''


''ஐயோ.. இல்லக்கா..'' என்றாள் அலறலாக.


''பொய் சொன்ன.. தோல உறிச்சிருவேன்..''


''சத்தியமாக்கா.. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல...''


''சரி.. மதி...?''


சிரித்தாள்.! சொல்லத் தயங்கினாள்..!


அவள் தோளில் கை போட்டாள் மலர்.


''அடிக்க மாட்டேன். சொல்லு..''


சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.

''நான்தான் சொன்னேனு தெரிஞ்சா அவன் என்னை அடிப்பான்..''


''உன்ன போட்டுக் குடுக்க மாட்டேன்..''


''என் பிரெண்டு விகாசினி இருக்கா இல்ல..? அவள லவ் பண்றான்..'' என்றாள்.


''விகாசினியா..?'' இதே தெரு.


''ம்.. ம்ம்..!!''


''அவளும் பண்றாளா..?''


''ஆமா..''


''எத்தனை நாளா..?''


''ஆறு மாசமா.. லவ் பண்றாங்க ரெண்டு பேரும்..''


''நீதான் தூதா.. அவங்களுக்கு..?''  


அஸ்வினி சிரித்தாள்.


அதே நேரம்.. காம்பௌண்டுக்குள் பைக்கைக் கொண்டு வந்து நிறுத்தினான் துகிலன்.!


விழிமலருக்கு சட்டென ஒரு கோபம் எழுந்தது.


அவன் பைக்கை நிறுத்திவிட்டு மேலே போக... சில நிமிடங்களுக்குப் பிறகு.. மலரும் எழுந்து மேலே போனாள்.. !!


அவள் மொட்டை மாடிக்குப் போனபோது பாத்ரூமிலிருந்து வந்தான் துகிலன்.


முகம் கழுவியிருந்தான்.

''ஹாய் மலர்..'' புன்னகைத்தான்.


''ஹாய்..!!'' என்றாள். ''இப்பதான் வரீங்களா.?''


''ஆமா.. நீங்க..?''


''நான் ஆறுமணிக்கு முன்னயே வந்துருவேன்..''


அவன் அறைக்குள் நுழைந்து..

''உள்ள வாங்க..''  அவளை அழைத்தான்.


அவள் உள்ளே போனாள்.


அவன் டவல் எடுத்து முகம் துடைத்தான்.

''உக்காருங்க மலர்..''


அந்த புத்தகம் இருந்த இடம் நோக்கி அவள் பார்வை போனது. 

அங்கே இருக்குமா என்று தெரியவில்லை. உடனே போய் பார்ப்பது அவ்வளவு நல்லதும் இல்லை.


''உங்ககிட்ட ஒரு விசயம் பேசனும்..'' தயங்கிச் சொன்னாள். 


''என்ன மலர்..?'' அவள் முகத்தை ஆவலுடன் பார்த்தான்.


''நீங்க.. கொஞ்சம்.. ஒரு மாதிரியான புக்கெல்லாம் படிப்பிங்களா..?'' என லேசான தயக்கத்துடன் கேட்டாள்.


''ஒரு மாதிரியான புக்குன்னா..??''


''இந்த… பலான... பலான....''


சிரித்தான், ''ஏன் மலர்..?''


''படிப்பிங்களா.. சொல்லுங்க..?''


''ம்..'' தலையை ஆட்டினான்.


''நீங்க..  இங்க வாங்கி.. வெச்சிருக்கீங்களா..?''


''ம்கூம்..! அந்த மாதிரி இல்ல மலர்.. ஏன்..?''


''பொய் சொல்லாதிங்க..? அன்னிக்கு நானே பாத்தேன்..! உங்ககிட்ட ஒரு புக் இருந்துச்சு..''


''என்கிட்டயா..? பலான புக்கா..? சான்ஸே இல்ல..?'' எனச் சிரித்துக் கொண்டே சொன்னான். 


''ஏன் இப்படி அப்பட்டமா பொய் சொல்றீங்க.. நான்தான் பாத்தேனு சொல்றேன் இல்ல..?''


''என்ன மலர்..? சரி.. நீங்க பாத்தது.. என்ன மாதிரி.. தலைப்பு..?'' எனக் கேட்டான்.


''காமசூத்ரா..!!'' என்றாள்.. !!



திங்கள், 17 ஜூன், 2024

முத்தம் பெறும் நட்சத்திரம் -4

 


தன் ஸ்கூட்டியை எடுத்தபோது கமலி படபடத்துக் கொண்டிருந்தாள். அவள் உள்ளம் பெரும் உவைகையை அடைந்திருந்தது. 


"வாங்க.."


"முன்னால போ.." 


அவளை முன்னால் விட்டுப் பின்தொடர்ந்தான். 


பத்து நிமிட பயணத்துக்குப் பின் மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து சென்ற ஒரு கிளைச் சாலையில் அழைத்துச் சென்றாள் கமலி. 


அது புதிதாக உருவான ஏரியா என்பது பார்த்தவுடனே தெரிந்தது. நிறைய புது வீடுகள் ஆகியிருந்தன.


''இப்ப அவரு இங்க பக்கத்துலதான் வேலை செய்றாரு. பாக்கறீங்களா?" வண்டியை மெதுவாக ஓட்டியபடி திரும்பி அவனைக் கேட்டாள் கமலி.


''எங்க?'' எனக் கேட்டான் நிருதி.


''பாக்கறீங்களா அவரை?'' 


அவன் யோசித்தான். 


'இவ என்கூட செக்ஸ் வெச்சிக்க என்னை கூட்டிட்டு போறா. இந்த நேரத்துல போய் அவ புருஷன  பாக்கறது அவ்வளவு நல்லாவா இருக்கும்? வேண்டாம்'


அவளே சொன்னாள்.


''வாங்க. அஞ்சு நிமிசம்கூட ஆகாது. உங்களை பாத்தாருனா அவரும் ரொம்ப சந்தோசப் படுவாரு"


"இல்ல.. இப்ப அது வேண்டாமே.."


"நீங்க குழப்பமா இருக்கீங்க.. வாங்க.. அவரைப் பாத்திங்கனா.. உங்க குழப்பம் தீந்துரும். அப்பதான் ரிலாக்ஸா இருப்பீங்க.. வாங்க.."


தயங்கி, ''அப்படியா.. சரி'' என்று தலையசைத்தான். 


அவள் மகிழ்ந்தாள். தன் ஸ்கூட்டியை ஒரு சந்துக்குள் திருப்பினாள். 


நிருதி அவளைப் பின் தொடர்ந்தான். 


சில நிமிடங்களில் ஓரம் கட்டி ஒரு சிறிய வீதிக்குள் நுழைந்து, புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த பெரிய கட்டிடத்தின் முன் நிறுத்தினாள்.  


அவனும் அவள் பக்கத்தில் நிறுத்தி அந்த பில்டிங்கைப் பார்த்தான். 


முக்கால்பாக கட்டிட வேலை முடிந்து உள்பக்க வேலை நடந்து கொண்டிருந்தது.


''இங்கயா?'' அவளைப் பார்த்தான்.


''ஆமா'' சிரித்து ''இருங்க வரேன்'' என்று விட்டு ஒரு சிறுமியின் துள்ளலுடன் அவளே இறங்கி நடந்து, வாயில் வழியாக உள்ளே சென்று மறைந்தாள்.


அவள் கணவன் கட்டிட வேலை செய்பவனாக இருக்கலாம் என்று நினைத்தான். 


அவளும் கட்டிட வேலைக்குச் சென்றவள் என்பதால் அந்த தொழில் சம்பந்தப்பட்டவனையே மணந்திருக்கலாம்.. !!


சில நிமிடங்கள் கழித்து வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் சொட்டை விழுந்து முடி நரைத்து, உயரம் குறைவாக உடல் பருத்து தொப்பையுடனிருந்த பெரியவர் ஒருவருடன் வெளியே வந்தாள் கமலி. 


அவளுடன் வந்த அவரைப் பார்த்ததும் திகைத்து நின்றான் நிருதி. 


அருகில் வந்து மலர்ந்த முகத்துடன் கமலி சொன்னாள். 


''இவருதான் என் வீட்டுக்காரரு''


திகைப்பிலிருந்தவனை அந்த வார்த்தை அதிரச் செய்தது.


''நல்லாருக்கீங்களா தம்பி?'' எனக் கேட்ட அந்த மேஸ்தியை அவனுக்கு முன்னமே தெரியும்.


 'இவரா இவள் கணவன்? என்ன கொடுமை இது?' திகைப்பில் விழிகளை விரித்தான்.


''நல்லாருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? ''


''நல்லாருக்கேன் தம்பி. கமலி சொல்லுச்சு உங்களை பத்தி.. ஆனா எனக்கு அது நீங்கதானு அப்ப தெரியல'' வாய் நிறைந்த புன்னகையுடன் சொன்னார்.


''அப்ப அவரை தெரியுமா உங்களுக்கு?'' என்று தன் கணவரைப் பார்த்து வியப்புடன் கண்களை விரித்துக் கேட்டாள் கமலி.


''அவங்க வீட்டை கட்டிக் குடுத்ததே நான்தானே. நல்லா தெரியும். ஆனா இவரு பேருதான் மறந்து போச்சு. அதனாலதான் நீ சொன்னது இவருதான்னு எனக்கு தெரியாமப் போச்சு'' என்றார். 


திகைப்பும் வியப்புமாக அவர்கள் அறிமுகத்துடன் பேசிக்கொண்டனர். கால் மணி நேரம் பேசியபின் அவர் சொன்னார். 


"கமலிக்கு நீங்கன்னா உசுருனு என்கிட்ட பல தடவை சொல்லியிருக்கு தம்பி. அது சின்ன புள்ளைல உங்களைத்தான் உசுரா லவ் பண்ணியிருக்கு. அந்த கதை எல்லாம் என்கிட்ட அடிக்கடி சொல்லும். ஆனா அந்த ஆளு நீங்கதானு எனக்கு தெரியாம போச்சு. சரி இப்பவாவது அது உங்களை மீட் பண்ணுச்சே.. அதுக்கு இப்பவே தலை கால் புரியல. உங்களை நல்லா கவனிக்கறேனு சொல்லுது. நடங்க வீட்டுக்கு போலாம்"


அவருக்கு எல்லாம் தெரியும் என்கிற உண்மையை விடவும் அவரின் பேச்சுதான் அவனை வியப்படைய வைத்தது. 


அவளின் அன்பையும், அவரின் அழைப்பையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. 


"நீங்க முன்னால நடங்க. நான் உள்ள சொல்லிட்டு வரேன். வேலை நடந்துட்டிருக்கு" எனச் சொன்னார்.


"வாங்க.. நாம வீட்டுக்கு போலாம்" என்றாள் கமலி.


அவனும் தலையசைத்தான். 


அவர்கள் வண்டிகளைக் கிளப்ப அவர் மீண்டும் உள்ளே போனார்.. !!


வீதியைத் தாண்டி வெளியே வந்து அவளுக்கு இணையாக வண்டியை ஓட்டியபடி சொன்னான் நிருதி.


"நெஜமா இதை நான் எதிர் பாக்கல கமலி"


சிரித்தாள். "இவரை முன்னாடியே உங்களுக்கு தெரியும்னு எனக்கும் தெரியாது"


"இங்க இருக்கப்ப இருந்தே தெரியும. ஆமா.. இவர எப்படி நீ கல்யாணம் பண்ண?''


''வாங்க சொல்றேன்'' என்று சிரித்தாள்.


''இவருக்கு இன்னொரு குடும்பம் இருந்துச்சே?''


''இருக்கு.''


''இவரோட வயசும்...''


''எனக்கு அப்பா மாதிரி..''


"இத நான் கொஞ்சம்கூட எதிரே பாக்கல"


 உள்ளுக்குள் விதியை எண்ணி திகைக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.. !!


கமலி சிறிய வீடு என்று சொன்னபோது அதை சாதாரணமாகத்தான் நினைத்தான் நிருதி. 


ஆனால் அதை நேரில் பார்த்த போதுதான் தெரிந்தது. அந்த வீடு அவனை பிரம்மிக்க வைத்தது. 


குட்டியாக இருந்தாலும் மொட்டை மாடியுடன் இருக்கும் ஒரு அழகான வீடு. முன்பக்கம் காம்பவுண்ட் சுவர் கட்டி அதனுள்ளே இரண்டு பக்கத்திலும் ரோஜா செடிகள் வைத்திருந்தாள். 


 அந்த வீட்டைப் பார்த்தவுடனே அது அவள் வீடுதானா என்று ஐயமெழுந்தது. வீட்டின் முன்பாக வலது பக்கத்தில் ஒரு சிறிய மளிகை கடை. கடை இப்போது பூட்டப்பட்டிருந்தது. 


 அவள் வண்டியை நிறுத்தி இறங்கிச் சென்று கேட்டைத் திறந்து மீண்டும் வண்டியை எடுத்து உள்ளே கொண்டு போய் நிறுத்தினாள். 


ஓரமாக நிறுத்தித் திரும்பி கேட்டருகே வந்தாள். இடது கையைத் தூக்கி கேட் மீது வைத்தாள்.


"உள்ள வாங்க. வண்டிய உள்ளயே விட்றுங்க" என்றாள். 


முந்தானை ஒதுங்கி அவளின் இடதுபக்க முலை நன்றாகத் தெரிந்தது. அதன் எழு வீக்கம் அவனைச் சீண்டியெழ வைத்தது. 


முகம் கனியச் சிரித்து அவனை மீண்டும் அழைத்தாள்.


"வாங்க" அந்த அழைப்பின் குழைவில் முற்றான காதல் இருந்ததை உணர்ந்தான். 


தலையசைத்து விட்டு பைக்கை உள்ளே விட்டு நிறுத்தினான். 


கமலி முன்னால் சென்று கதவைத் திறந்து உள்ளே நுழைந்து மீண்டும் திரும்பி அவனை உள்ளழைத்தாள்.


"வாங்க.. உள்ள வாங்க.."


லேசான தயக்கத்துக்குப்பின் செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே நுழைந்தான். 


வீட்டின் உள்ளமைப்பு மிகவும் அருமையாக இருந்தது. 


சின்ன வீடென்றாலும் நிறைய பணம் செலவழித்திருக்க வேண்டும் என்பது நன்றாகத் தெரிந்தது.. !!


ஞாயிறு, 16 ஜூன், 2024

கதைத் துளி.. !!

 



மென்பனி இரவு.. !!






காரை விட்டு இறங்கும்போதே நான் அந்தப் பெண்ணை பார்த்து விட்டேன். 


முதலில் காரை விட்டு ஒரு சிறுமி இறங்குவதைப் போலிருந்தது. சற்று கூர்ந்து பார்த்த பின்னரே அது சிறுமியல்ல அவள்தான் என்று என் மனம் உணர்ந்தது.


 அவள் இவ்வளவு சிறியவளா என்று ஒரு கணம் என்னுள் ஒரு வியப்பெழுந்தது. அவளின் உடல் தோற்றத்தை உற்று நோக்கி உள்வாங்க முயன்றேன்.


ஜீன்ஸும் சிவப்பு பனியனும் போட்டிருந்தாள். பனியனை உள்ளே செருகி டக்-இன் செய்திருந்தாள். குதிரை வால் கூந்தல். குதிகால் செருப்பு.


****


குதிகால் செருப்பில் சற்று உயரமாகத் தெரிபவளைப் போல மெல்லக் குதித்தபடி நடந்து வந்தாள்.


மென்பனி போர்த்திய அந்த இரவில் நான் பால்கனியில் நின்றிருந்தேன். 


அவளுக்கு என் அறை எண் தெரியும். அறை எண் சொல்லப்பட்டிருக்கும்.  


 அவள் ஒருமுறைகூட நிமிர்ந்து பார்க்கவில்லை. வெகு இயல்பாகக் குதிரை நடையில் வரவேற்பறை நோக்கி வந்து என் பார்வையில் இருந்து மறைந்தாள்.. !!



****



என்னை இயல்பாக்கிக் கொண்டு முன்னால் சென்று கதவைத் திறந்தேன்.


முதல் நொடி அந்தப் பெண் என்னைப் பார்த்து திகைத்து நின்றாள். 


அவள் கண்கள் விரிந்து நெற்றி சுருங்கியது. முகம் இறுக்கமடைந்தது போல எதையோ யோசிக்க, உதடுகள் பிரிந்து வெண் பற்களின் சீரான வரிசையைக் காட்டின.. !!



****



சினிமாவில் காட்டுவது போல கடத்தலோ கட்டாயமோ இல்லை. பெண்களின் பணத் தேவையை உணர்ந்து, அதற்கு சம்மதித்து வரும் பெண்கள் மட்டுமே அவன் இலக்கு. அது ஒரு பெரிய நெட் வொர்க்.


 நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்றாலும் கிடைக்கும்.


 ஜாதி, மத, இன, மொழி உணர்வுகளிலிருந்து நாடு, நகரம், கிராமம் என கிளைவாரியாகக் கூட கிடைக்கும்.. !!



****




“கேக்கக்கூடாதுதான் இருந்தாலும் உன்னை ஒண்ணு கேக்கணும்”


“கேளுங்க”


“என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?”


புன்னகைத்தாள், “ரொம்ப பிடிச்சிருக்கு”


“அவ்ளோ பொய் வேண்டாம். என்னை புடிச்சிருந்தா போதும்”


வாய்விட்டுச் சிரித்து, “நெஜமாவே புடிச்சிருக்கு”


“உனக்கு புடிச்சிருந்தாத்தான் உன்னால முழு மனசோட எனக்கு கம்பெனி குடுக்க முடியும்”


“ஷ்யூர். உங்களுக்கு எப்படி வேணும்னாலும் தயங்காம என்ஜாய் பண்ணலாம். முழு மனசோட கம்பெனி தரேன்”


“தாங்க் யூ”


“உங்களை ஒண்ணு கேக்கவா?”


“கேளேன்..”


“உங்களுக்கு பெண்கள் புதுசில்லைதானே?”


“இல்லை” என்றேன். “நான் உத்தமன் இல்லை”


“நைஸ்..”


“எனக்கு உன்னைப் போல இளம் பெண்களை முழுசா சுவைக்கப் பிடிக்கும்”


முகத்தில் லேசான வெட்கம் தோன்ற, “முழுசா சுவைக்கன்னா?”


“இளம் பெண்ணோட பெண்மை.. ஐ மீன்.. உன்னோட பெண்ணுறுப்பு”


“நைஸ்” என்றாள் மீண்டும்.. !!



****



பொதுவாக நான் பெண்களை மிகவும் ரசிக்கக் கூடியவன். அது காமத்துக்காக மட்டுமே என்றிருக்க வேண்டியதில்லை. 


ஒவ்வொரு பெண்ணுக்கும் மணமும் குணமும் வெவ்வேறானவை. உடல் தோற்ற வடிவங்கள், முக உணர்ச்சி மாறுதல்கள், கைகால் அசைவுகள் இப்படி ஒவ்வொரு வார்த்தைகளின் உச்சரிப்பின் போதும் அவர்கள் வெளிப்படுத்தும் வெவ்வேறு விதமான உடல் மொழிகளை எனக்கு ரசிக்கப் பிடிக்கும்.


அதுவும் இது போன்று ஓரிரவுக்காகப் பணத்தைக் கொடுத்து என் காமச் சுகத்துக்காக மட்டும் எனக்கு நட்பாக்கிக் கொள்ளும் பெண்ணிடம், தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளோ விருப்பு வெறுப்புகளோ எனக்கு இருக்கப் போவதில்லை. 


அதனால் காதலும் காமமுமாய், தடவலும் கூடலுமாய் தடையற்ற முழுக் காமத்தில் ஈடுபட முடியும். 


அந்த முழு காமத்துக்கும் என் உடல் தயாராகும் வரை அவசரப்பட்டு பாலுணர்ச்சி தூண்டல்களில் ஈடுபடுவதை நான் எப்போதுமே விரும்புவதில்லை.. !!



****



என் பெருமையோ, புகழோ அவளுக்கு எந்த வகையிலும் தேவையில்லாத ஒன்று. ஆனால் குடித்ததற்காக நான் பேச வேண்டுமே?


 என்னைப் பற்றி நானே பீற்றிக் கொள்வதில் எனக்கு ஒரு நிறைவைத் தரும் சூழல் இது. அதனால் பேசினேன். 


நான் சொல்வதை அவள் கேட்கிறாளா என்பதுகூடத் தெரியவில்லை. ஆனால் அவள் காதுகள் எனக்கு கிடைத்திருக்கின்றன. அவைகள் போதும் என் ஆணவத்தை நிறைவு செய்ய.. !!


  இன்னும் சொல்லப் போனால் இவள் தமிழச்சி. என் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவள். எங்களின் வாழ்க்கை முறை கிட்டத்தட்ட ஒத்திருக்கும். அதனால் என் மனதில் உள்ளதை சரளமாகவும் இயல்பான சொற்களிலும் அவளிடம் பேச முடியும். தடையற்ற பேச்சில் மனதில் தேங்கிக் கிடக்கும் பல விசயங்கள் எளிதாக வெளியே வரும். 



****




“லைட்ட ஆப் பண்ணிரவா?” என போதையில் நீர் மினுக்கும் கண்களைச் சிமிட்டியபடி கேட்டாள். 


அவள் நோக்கம் அடுத்தது என்ன.. படுக்கையில் புணர்தல்தானே என்பதைப் போலிருந்தது.


அது  உண்மைதான். ஆனாலும் நான் அவளின் சிற்றுடல் அழகை முழுதாக ரசிக்க வேண்டும். அதை நான் நேசிக்க வேண்டும். அதன்பின்பே அவள் மீதான மோகத்தை, என் காமத்தில் காட்ட வேண்டும். 



****



அவள் தன் அழகிய பெண்மையின் முத்துக் குவியலை எனக்காய்த் திறந்தாள். நான் அவளுள் முற்றாய் கலந்தேன். 


முதல் கூடல் அவ்வளவு சுகமாயிருந்தது. 


மெத்தை மீது அவளின் சிறிய உடலில் திரெண்டெழுந்து, விம்மியபடியிருக்கும் நொங்கு வடிவ முலைகளை அழுத்திப் பிசைந்தபடி, சாயம் பூசிய சிற்றிதழ்களையும், பருவச் செழிப்பான கன்னங்களையும் சுவைத்தவாறு புணரும்போது என் உடலின் ஒவ்வொரு அங்கமும் ஆனந்தத்தில் ஆராதித்துத் துள்ளியது.


 சிற்றின்ப நுகர்வில் பேரின்ப மகிழ்வு. 


 அவள் அவ்வளவு அற்புதமாயிருந்தாள்.. !!



****



சில மாதங்கள் கழிந்திருந்தன. 


அலுவலகப் பணியில்லாத ஒரு நாளில், என் சொந்த வேலையாக கோவை சென்றிருந்தேன்.


 ரயில் நிலையத்தில், காத்திருக்கும் நேரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கப் போனபோது எதிர்பாராத விதமாக என் கல்லூரி நண்பன் ஒருவனைச் சந்தித்தேன்.



****



"என் சிஸ்டரை அனுப்பிவிட வந்தேன்" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, காதில் ஹேட்போன் மாட்டி, செல்லில் சிரித்துப் பேசியபடி தோளில் பேகுடன், அவனை நெருங்கி வந்த பெண்ணைப் பார்த்து நான் அசந்து விட்டேன். 


'யவனிகா..' என்  மனம் உற்சாகத்தில் கூவியது. 



****




"இவதான் என் சிஸ்டர். இவளுக்குத்தான் மேரேஜ். பெங்களூர்ல வேலை பாக்கறா. பொண்ணு பாக்க வராங்கனு லீவ் போட்டு வர வெச்சோம். இன்னும் டேட் பிக்ஸ் பண்ணாததால அதுவரை வேலைக்கு போறேனு மறுபடியும் பெங்களூர் கிளம்பிட்டா" அவன் சொல்லிக் கொண்டிருந்தான். 



****




"ஹலோ.. எப்படி இருக்கீங்க? அண்ணா காலேஜ் படிக்கறப்போ உங்களை பாத்தது. உங்க போட்டோஸ்லாம் அண்ணா இன்னும் அப்படியே வெச்சிருக்கான்..." மேலும் அடுக்கடுக்காய் பேசினாள். 


புரிந்து விட்டது.. !!




தொடர்புக்கு,

Nirancan61@gmail.com



வெள்ளி, 14 ஜூன், 2024

சாலையோரப் பூக்கள் -13

 வேலை முடிந்து, கூட்டத்தோடு கூட்டமாக வேனில் வரும்போது லாவண்யா.. அருகிலிருந்த மலரிடம் கேட்டாள்.

''நந்தா எப்படி இருக்கான்..?''


''என்ன திடீர்னு..?'' அவளைப் பார்த்துக் கேட்டாள் மலர்.


''ஏன்டி.. கேக்கக்கூடாதா..?''


''ஓ.. தாராளமா கேக்கலாம்..'' எனச் சிரித்தாள், ''நல்லாருக்கான்.. வேற என்ன தெரியனும்..?''


''வேறெல்லாம் ஒன்னுல்ல..! நீ எதுவும் சொல்ல வேண்டாம்..!'' என்றாள்.


 அவள் தோளில் தன் தோளை இடித்தாள்.

''நேத்துகூட உன்னப்பத்தி ஒன்னு கேட்டான்..''


''என்ன கேட்டான்..?'' ஆவலாகப் பார்த்தாள்.


''நீதான் ஒன்னும் சொல்ல வேண்டாம்ன..?''


தோழியின் தோளில் கை வைத்தாள்.

''ஆ.. சும்மா சொல்லுடி.. பிகு பண்ணாத..?''


''உன் பிரெண்டு யாரையாவது லவ் பண்றாளானு கேட்டான்..''


''என்னைவா..?''


''உன்னைத்தான்”


''அதுக்கு நீ என்ன சொன்ன..?''


''வேற என்ன..? இல்லேன்னுதான்..''


''எதுக்கு அப்படி கேட்டானாம்..?''


''தெரியலப்பா.. நான் கேட்டதுக்கு.. 'சும்மா' ன்னான்..!!''


சிரித்தவாறு ''சரி.. நானும் கேட்டேனு சொல்லு..'' என்றாள்.


''என்ன.. அவன் எவளையாவது லவ் பண்றானான்னா..?''


''சீ.. எரும..! அதில்லடி.. சும்மா விசாரிச்சதா சொல்லு..!!'' என்றாள்.


“என்னது புதுசாருக்கு?”


“அவன் என்னை கேக்கறப்போ நானும் கேக்கறதுதான மொறை”


“ஆக.. என்னை தூதுபோகச் சொல்ற?”


“ஏய்.. எரும. அவன் உன் தம்பிடி”


“இப்ப யாரு இல்லேன்னா?”


“நீயா ஏதாவது அர்த்தம் பண்ணிக்காத”


“நான் எந்த அர்த்தமும் பண்ணிக்கல. நீ கேசு.  அவன் திருடன். ரெண்டு பேருமே பிராடுக. அதை வெச்சு சொன்னேன்” என்றாள். 


லாவண்யா வாயை மூடிக் கொண்டாள்.


விழிமலர் வீட்டிற்குப் போனபோது அம்மா சமைத்துக் கொண்டிருந்தாள். ஹாலில் டிவி சத்தமாகப் பாடிக் கொண்டிருந்தது.


பேகைத் தூக்கி சோபாவில் வீசிவிட்டு.. அம்மாவின் பின்னால் போய் நின்றாள்.

''சாப்பாடு ஆச்சா..?''


''என்னடி இது வந்ததும்.. வராததுமா கேக்கற..?'' எனக் கேட்டாள் அம்மா.


''பசிக்குது..'' வயிற்றைத் தொட்டுக் கொண்டு சொன்னாள்.


''டீ இருக்கு பாரு.. ஊத்தி குடி..''


''தொட்டுக்க என்ன இருக்கு..?''


''விட்டு வெச்சாத்தான இருக்கும்.. சின்னதுக ரெண்டுமே முட்டிக்குது.. ஏதாவது வேணும்னா அசுவினிகிட்ட சொல்லியனுப்பு வாங்கிட்டு வருவா '' என்றாள்.


மலர் டீயை ஊற்றினாள்.

''எங்க அவங்க ரெண்டு பேரையுமே காணம்..?''


''இருந்துச்சுங்களே.. ரூம்ல பாத்தியா..? அசு...'' எனக் கத்திக் கூப்பிட்டாள் அம்மா.


பதில் இல்லை.


''எங்கயோ போய்ட்டா போலருக்கு..''


 டீயை ஊற்றி எடுத்துக் கொண்டு.. அவள் ஹாலுக்குப் போக... அறைக்குள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்டது.


டீயை உறிஞ்சியபடி.. அறை வாயிலில் போய் நின்று எட்டிப் பார்த்தாள்.


அவளது தம்பியும் தங்கையும் தரையில் ஒரு புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு.. கவிழ்ந்து படுத்துப் படித்துக் கொண்டிருந்தனர்.


அவர்களது பாடப்புத்தகமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தொந்தரவு செய்யாமல்.. அவள் சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டு டீயைக் குடித்தாள்.


டீ குடித்த பின்பு.. அறைக்குள் போனாள். 


 அவர்கள் இரண்டு பேரும் இன்னும் அதேபோலப் படித்துக் கொண்டிருக்க.. சத்தமில்லாமல் போய் அவர்களுக்குப் பின்னால் நின்று.. புத்தகத்தைப் பார்த்த மலர் திடுக்கிட்டாள்..!!


அரை நிர்வாணக் கோலத்தில்.. ஆணும்.. பெண்ணுமான.. ஓவியங்கள்..!!


காமசூத்ரா...!!


மலர் வந்திருப்பதை உணர்ந்து.. திரும்பி அவளைப் பார்த்தாள் அசுவினி.


அவள் கண்கள் மிரள.. சட்டெனத் துள்ளி எழுந்தாள்.

''அக்காடா...'' எனக் கத்தினாள்.


அவள் சொல்லும் முன்பே.. மலரைப் பார்த்துவிட்டான் மதி.


அவன் அப்படியே சட்டென உருண்டு.. புத்தகத்தை எடுத்து மறைத்தான்.


''என்னடா அது..?'' மலர் அவனை நோக்கி நகர்ந்தாள்.


பின்னால் மறைத்தான்.

''கதை புக்கு..''


''மரியாதையா குடுத்துரு..'' சுட்டு விரலை நீட்டி எச்சரித்தாள்.


''ம்கூம்..'' வெளியே ஓடப் பார்த்தான்.


''குடுறா..'' அவனைத் தடுத்துப் பிடித்தாள்.


 புத்தகத்தை அவளிடம் கொடுக்காமல் லாவகமாகக் கை மாற்றினான்.


அவள் அவனை வளைத்துப் பிடிக்க.. அவன் அவளிடம் மாட்டிக் கொண்டதும்.. புத்தகத்தை சட்டென அசுவினியிடம் வீசினான்.


''தூக்கிட்டு ஓடிருடி..'' எனக் கத்தினான்.


மலர் அவனை விட்டு.. தங்கையின் பக்கம் திரும்ப.. மதி அவளை நகர விடாமல் இழுத்துப் பிடித்துக் கோண்டான்.


''ஓடிருடி..'' மீண்டும் கத்தினான்.


அசுவினி புத்தகத்தை எடுத்துக் கொண்டு.. ஒரே ஓட்டமாக வெளியே ஓடிவிட்டாள்.


''ஏய்ய்.. வாடீ இங்க..'' விழிமலர் கத்தியதை அவள் மதிக்கவில்லை.


அவள் சட்டெனத் திரும்பி மதியைப் பிடித்துக் கொண்டாள்.


''ஏதுடா அந்த புக்கு..?''


''சொன்னா.. அடிப்ப...'' எனச் சிரித்தான்.


''சொல்லலேன்னா தோளவே உறிப்பேன்..'' அவன் காதைப் பிடித்தாள்.


''என்னைவிடு.. சொல்றேன்..'' திமிறினான்.


''சொன்னாத்தான் விடுவேன்..''


அவன் துள்ளித் திமிறினான்.


அவள் விடாமல் பிடித்துக் கொண்டாள்.

''சொல்லுடா..? ஏது அந்த புக்கு..?''


அவன் வசமாக தன் அக்காளிடம் மாட்டிக்கொண்டதை உணர்ந்து..

'தூ..' என அவள் முகத்தில் அவனது எச்சிலைத் துப்பினான்.


இதை அவள் எதிர்பார்க்கவில்லை.


அவனை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் முகத்தைத் துடைக்கப் போக.. அவன் அவளது நெஞ்சில் கை வைத்து அவளைப் பின்னால் தள்ளிவிட்டு.. வெளியே ஓடினான்.


''தாயோலீ... கைல கெடைச்ச...'' எனக் கத்தினாள் மலர்.


அவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே போய்ப் பார்த்தாள். 


இரண்டு பேருமே இல்லை.   ஓடிவிட்டார்கள்..!!


அந்த புத்தகத்தை துகிலன்தான் கொடுத்திருக்க வேண்டும் என்பது அவளுக்குப் புரிந்தது.. !!

விரும்பிப் படித்தவை.. !!