திங்கள், 29 ஜூலை, 2024

அட ஆண்டவா.. !!

 கேள்வி --- நீதி நேர்மை நியாய தர்மங்கள் எல்லாம் எங்கே போனது.? பல்லாயிரம் கோடி மக்களின் பணத்தைச் சுரண்டி வாழும் மொபைல் நெட்வொர்க் கம்பெனியின் முதலாளிகளின் வம்சங்களெல்லாம் அப்படியென்ன பாவத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்?


பதில்-- பல்லாயிரம் கோடி மக்களை  மகிழ்ச்சிப் படுத்தியும் பல்லாயிரம் மக்கள் வீடியோ போட்டும் பணம் சம்பாதித்து நன்றாக வாழ்வதால் அங்கே பாவம்  இல்லாமல் போய்விட்டது.


நீதி--- குடிச்சா மூடிட்டு போய் படுத்து தூங்குடா. இங்க வந்து சலம்பிகிட்டு..  !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!