திங்கள், 25 டிசம்பர், 2023

அனல் சுரக்கும் இதழே -1

 




        



                " ம்ம்ம்ம்.. ஹ்ஹ்ஹாஹாஹாஹா... ஹ்ஹ்க்க்க்க்க்.. ம்ம்ம்ம்.. !! '' 


அந்த நள்ளிரவு நேரத்தில்.. இயல்பாக தூக்கம் கலைந்த எனக்கு.. அது போன்ற  ஒரு சிணுங்கலின் ஓசை.. முதலில் சட்டென இனம் புரியாமல் போனதில் வியப்பேதும் இல்லை..!!


முதலில் அது என்ன சத்தம்.. எங்கிருந்து கேட்கிறது.. என சற்று உன்னிப்பாகக் கேட்ட பின்னர்தான்.. அது எங்கிருந்து வருகிறது என்பது எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக புலப்படத் தொடங்கியது.. !!


முதலில் அந்த சத்தம் பக்கத்து அறையில் இருந்துதான் வருகிறது என்று நினைத்தேன்.


 அதை ஊர்ஜிதம் செய்ய உற்றுக் கேட்ட போது.. என்னுள் ஓடிய சிந்தனை..... 

' பக்கத்து அறையில் இருப்பது என் அத்தையும் மாமாவும்.. அவர்கள் தான்.. இப்போது உடலுறவில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள் போல.. ' என்று நம்பினேன்.


'பாவம் என் அத்தை.. அல்லது மித மிஞ்சிய.. காம சுகத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பாள் போல் இருக்கிறது.. !'


ஆனால்.. இன்னும் என் செவிப் புலன் கூர்மையானபோது.. அந்த சத்தம் இடம் மாறிக் கேட்பதை உணரத் தொடங்கினேன்..!!


அந்த முக்கல் சத்தம் பக்கத்தில் தான் கேட்கிறது என்றாலும்.. அது என் அத்தை மாமா இருக்கும் அறையில் இருந்து இல்லை..!!


பின்.. வேறு எங்கே.. ?? 


இந்த வீட்டில் வேறு அறைகளும் இல்லை.. அவர்களை விட்டால் வேறு ஜோடிகளும் இல்லை. .!!


என் செவித் திறனை இன்னும் கூர்மையாக்கிக் கேட்க.. ஓரளவு சத்தம் வரும் திசை புலப்படத் தொடங்கியது..!!


அது நான் இருக்கும் அறையின் ஜன்னல் பக்கத்தில் இருந்து வருகிறது.. !! 


ஜன்னல் வழியாக என்றால்.. ?? ஜன்னலுக்கு வெளியேவா.. ??


சட்டென என்னை ஓர் ஆர்வம் தொற்றிக் கொண்டது.


அதற்கு மேல் என்னால் படுக்கையில் இயல்பாகப் படுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. 


உந்தப்பட்ட வேகத்துடன் படுக்கையை விட்டு புரண்டு எழுந்தேன்.


 ஜன்னல் பக்கத்தில் போய்.. எதையும் யோசிக்காமல் சட்டென ஜன்னல் கதவை விலக்கினேன்..!!


அது பின் பக்க வீட்டின் புழக்கடை பகுதி என்பதால் அங்கு கொசு அதிகமாக இருக்கும்.. ஜன்னல் திறந்திருந்தால் கொசுக்கள் நிறைய வீட்டுக்குள் வந்து விடும் என்பதால்.. ஜன்னல் கதவை சாத்தி வைத்திருந்தாள் என் அத்தை.. !!


இப்போது நான் சட்டென ஜன்னலை திறக்க.. என் அறையின் மங்கலான வெளிச்சம்.. திறந்த ஜன்னல் வழியாக பளிச்சென வெளியே பாய்ந்தது..!! 


வெளிச்சம் வெளியே பாய்வதால்.. வெளியே இருப்பவர்களை டிஸ்டர்ப் செய்வது போலாகிவிடும் என்பதைச் சற்று தாமதமாக உணர்ந்து.. படக்கென ஜன்னலைச் சாத்தினேன். 


ஆழமாக மூச்சை இழுத்து என்னை நிதானப் படுத்திக் கொண்டேன். 


 சில நொடிகள் கழித்து மீண்டும் மெதுவாக ஜன்னலைத் திறந்து,  சிறிய இடைவெளி வழியாக,  மறைவாக நின்று வெளியே பார்த்தேன்.


'' ம்ம்ம்ம்.. ஹாஹா.. ஆஆஆ.. ம்ம்ம்ம் ஹாஹா.. ஆஆஆ.. !! ''


என்னால் அவர்களின் செயல் தடைபடவில்லை. 


இன்னும் அந்த சத்தம் வந்து கொண்டுதான் இருந்தது. அதனால் சத்தம் வரும் இடத்தை உடனே என்னால் கணடு பிடிக்க முடிந்தது. 


வெளியே நல்ல இருட்டு பரவியிருந்தது. வீதி விளக்கின் வெளிச்சம் கூட அந்த இடத்தை எட்டவில்லை. 


அந்த இருட்டில் இருந்து.. ஒரு பெண்ணின் முக்கல் சத்தம் அதிகமாக கேட்க…


 'ஹே.. ஹே.. !' என்கிற ஒரு ஆணின் பலமான மூச்சிறைப்பும் கேட்டுக் கொண்டிருந்தது..!!


நான் நிற்கும் ஜன்னலுக்கு அந்த பக்கத்தில்.. ஒரு நான்கடி தூரத்தில்.. பின் பக்க வீட்டின்.. கழிவறைப் பகுதி இருக்கிறது. 


அதன் பக்கத்தில் ஒரு துணி துவைக்கும் கல் மேடை.. !!


பின் பக்கம் மிகச் சிறிய இடம் என்றாலும்.. ஒரு முட்டுச் சந்து போல அமைத்து.. கழிப்பறையை ஒட்டி.. துவைக்கும் கல்லை இணைத்திருந்தார்கள்..!! 


இப்போது, அந்த துணி துவைக்கும் கல் மேடைதான்.. அந்த ஜோடிகளின்.. படுக்கையாக மாறியிருந்தது.. !! 


பின் பக்க வீட்டில் இருக்கும் யாரையும் எனக்குத் தெரியாது. அதனால்.. இப்போது உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருக்கும் அந்த ஜோடியும் யாரென எனக்கு தெரியவில்லை.. !!


'' ஹாங்ங்க்க்க்.. ஹாங்ங்ங்க்க்க்.. ஹாஹா.. !! ம்ம்ம்ம்ஸாஸா.. !!'' அந்த பெண்ணின் திணறல் அதிகமானது. 


அவர்களது வேட்கை உச்ச கட்டத்தை எட்டியிருக்க வேண்டும். அந்தப் பெண்ணின் இன்பச் சிலிரப்பு அதிகமாகிக் கொண்டிருக்க வேண்டும்.. !!


என் கண்கள் இருட்டை துளைத்துக் கொண்டு பார்த்தன. பார்வை கூர்மையாகியது.


மெல்ல.. மெல்ல அந்த உருவங்களின் அசைவுகளை என்னால் கவனிக்க முடிந்தது. 


சில நொடிகளில் இருட்டுக்கு பழகிய என் கண்களுக்கு அந்த காட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக புலப்படத் தொடங்கியது.


அந்த  பெண்ணின் கால்கள் இரண்டும் ஆணின் தோள்களில் கொக்கி போட்டிருக்க.. எனக்கு முதுகைக் காட்டிய நிலையில்.. நின்று கொண்டு அந்த ஆண்.. அந்தப் பெண்ணை.. வேகமாக புணர்ந்து கொண்டிருந்தான்.. !!


அந்தப் பெண்ணின் இன்பச் சத்தம் சற்று அதிகரித்தே தவிர குறையவே இல்லை. 


பக்கத்து வீடுகளை பற்றி கவலையே இல்லாமல் இப்படி கத்திக் கொண்டிருக்கிறாளே.. என்று எனக்குள் ஒரு குறுகுறுப்புகூட உண்டானது.. !!


 ஆனாலும் அந்தப் பெண்.. கொஞ்சம் கூட கவலைப் படாமல்.. தன்னை மீறிய உடலுறவுச் சுகத்தில் வாய்விட்டு அரற்றிக் கொண்டிருந்தாள்.. !!


அவர்கள் கணவன் மனைவியாக இருக்க வாய்ப்பே இல்லை என்று தான் எனக்குத் தோன்றியது.


 உண்மையான கணவன் மனைவியாக இருந்தால்.. இந்த கச்சேரி வீட்டுக்குள்தான் நடந்து கொண்டிருக்கும். 


இப்படி புழக்கடையில் வந்து.. சத்தம் போட்டு கத்தியபடி.. உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்..!! 


நிச்சயமாக இது கள்ளத் தொடர்புதான் என்று நான் உறுதியாக நம்பினேன்.. !! அதே சமயம் ஒரு பயம் கலந்த ஆர்வத்தில் என்னுள்ளும் படபடப்பு கூடியிருந்தது.. !!


ஒரு சில நிமிடங்களில் அந்தப் பெண்ணின் முனகல் அடங்கியது. சிறிது நேரம் மூச்சிரைப்பு மட்டும் கேட்டது..!! 


அப்பறம் கொஞ்ச நேரம் கழித்து.. முணுமுணுப்பாக ஏதோ பேசிக் கொண்டார்கள்.. !! 


அந்தப் பெண்ணின் சன்னமான பேச்சும்.. சிணுங்கல் சிரிப்பும்.. தெளிவாகக் கேட்கவில்லை என்றாலும் அந்தக் குரல் என் செவிகளை எட்டியபோது கேட்பதற்கு மிகவும் இனிமையாகவே இருந்தது.


'கொடுத்து வைத்த கள்ளக் காதலன். !' என்று எண்ணிக் கொண்டேன்.. !!


ஜன்னலின் ஒரு இன்ச் விலகலில் அவர்கள் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி ஏதாவது பார்த்திருந்தால்.. அவர்களது காம ஆட்டம் அப்போதே நின்று போயிருக்கும்.. !!


அவர்கள் சிரித்துப் பேசி.. விலகிப் போக.. நான் ஆழமான மூச்சின் சீறலுடன் படுக்கைக்குத் திரும்பினேன்.. !!


 பொங்கிய காமக் கிளர்ச்சியுடன்.. வெறுமையான படுக்கையை அடைந்தபோது நான் ஆண்மையின் அவஸ்தைக்கு ஆளாகிப் போயிருந்தேன்.. !!


என்னுள்ளும் ஒரு காமத் தவிப்பு.. !! காம மோகம்.. !! இன்னும் திருமணமாகாத நான், அதைத் தணித்துக் கொள்ள நான் எங்கே போக..? அல்லது என்ன செய்ய.. ??

சனி, 23 டிசம்பர், 2023

நீ இல்லா நேரம்- 4

மெல்லிய ரோமம் மினுக்கும் நிருதியின் மார்பை.. தடவிக்கொடுத்தாள் சௌமி..!!
''நிரு பையா..''

''ம்..ம்ம்..??'' அவள் முதுகில் கை போட்டு வளைத்து அவளை தழுவியிருந்தான் நிருதி.

''ஜஸ்ட் ரிலாக்ஸ்..!! நீ நார்மலா மூவ் பண்ணு..!! நான் உன் சௌமிதான் ஓகே..??''

''ம்..ம்ம்..!! ஓகே..!!''

அவன் மார்பில் முகம் வைத்து மென்மையாக முத்தம் கொடுத்தாள்..! நிருதியின் ஆண்மை சிலிர்த்துக் கொள்ள.. அதன் பிறகு அவனும் தன் மோகத்தை அவளிடம் காட்டத் தொடங்கினான்..!!

அவளது சாந்தமான முகமெங்கும் முத்தங்களை வழங்கினான்..!! அவளது திவ்விய உதடுகளில் அவன் உதடுகளை பொருத்தி.. மெல்லக் கவ்விச் சுவைத்தான்..!! அவளது மலர்க் கொங்கைகளில் அவன் கைகளை வைத்து.. மெதுவாக பிசைந்து கொடுத்தான்..!! 

அவனது செயல் பாடுகள் எல்லாம் ஒரு பூவைக் கையாள்வது போன்று  இருந்தனவே தவிர.. காமத்தின் தீவிர வேட்கை இல்லை..!!

அவனது அந்த செயல் பாடுகளை வைத்து.. அவனை மெல்ல காமத்தில் புகுத்தி.. அதன் ஆழத்தில் நிதானமாக நீந்தி விளையாட விட்டு... காம ஆற்றைக் கடந்து.. மறுகரைக்கு அவனைக் கடந்து செல்ல வைக்க முடியும் என நம்பினாள் சௌமி..!!

காமத்தைக் கடக்க எவராலும் முடியும்.. ஆனால் எவரும் அப்படி காமத்தைக் கடக்க விரும்புவதில்லை என்பதுதான் இங்கே பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது..!!

சௌமியின்.. உதட்டு அமிர்தத்தை.. மிக ஆழமாகவே உறிஞ்சி எடுத்தான்..!!

 அவளது இதழ்களை உறிஞ்ச.. உறிஞ்ச.. அவனுக்குள் காம போதை ஏறிக் கொண்டே போனது..!! 

இறுதியிலும் விருப்பமின்றியே.. அவளது இதழ்களை விட்டான்..!!

''பைய்யா..''

''சௌமி..??''

''கட்டிலுக்கு போயிடலாமே..??''

''ஓ.. போயிடலாமே..!!''

''கதவு சாத்தாம இருக்கே..??''

''நான் சாத்திடறேனே..!!''

''அத செய்யேன்.. மொத..!!''

அவளை பிரிந்து செல்பவன் போல முத்தமிட்டு விலகிப்போனான் நிருதி..!!

 சௌமி நிதானமாக நடந்து போய்.. கட்டில் பக்கத்தில் நின்றாள்.! அவளது ஃபுல் ஸ்லீவ் பனியனை..அவளே உருவி எடுத்தாள்..! உள்ளாடையை அவன் கழற்றிக் கொள்ளட்டும் என்று நினைத்துக் கொண்டு.. உலரத் தொடங்கிய முடியை உதறி கொண்டை போட்டு.. க்ளிப் எடுத்து குத்தினாள்..!!

கதவை சாத்தி வந்த நிருதி.. மேலாடை இல்லாமல் நிற்கும் அவளை பார்த்ததும்.. ''வாவ்வ்..!!'' என வியந்தவனாக.. ஓடி வந்து கட்டிக் கொண்டான்..!!

அவளது முதுகு பரப்பில் முத்தம் கொடுத்தான்.
''என் தேவதை.. நெஜமாவே ஒரு தேவதைதான்..!!'' அவளது மார்பை பிசைந்து கொண்டு.. சொன்னான்.!

சௌமி கட்டிலில் சாய்ந்து படுத்து.. ''உன் பேண்ட் சர்ட்ட கழட்டிரலாமே..??'' என்றாள்.

''லாமே..!!'' அவசரமாக அவனது உடைகளை களைந்தான்.

அவன் ஜட்டியுடன் நின்றபோது.. அவனது ஜட்டிக்குள் முட்டிக் கொண்டு நின்ற.. அவனது ஆணுறுப்பை அவள் பார்க்க... சட்டென தோன்றிய கூச்ச உணர்வில்.. கைகளை வைத்து மறைத்தான் நிருதி..!!

''யேய்.. என்னடா இது.. குட்டி பையனாட்டம் பண்ணிட்டு..??'' சிரித்தாள் சௌமி.

''வெக்கமா இருக்கு.. சௌமி..!!'' சொல்லிக் கொண்டே.. அவள் மேல் பாய்ந்து விழுந்தான்..!

''அப்போ.. என்னை என்ஜாய் பண்ண மாட்டியா..??'' அவனை சீண்டினாள்.

''உனக்கு வெக்கம் இல்லையா..??'' அவள் மார்பில் முகம் கவிழ்ந்தான்.

''எனக்கு இல்ல.. ஆனா.. சௌமிக்கு இருக்கும்..'' அவன் தலையை கோதியவாறு சிரித்தாள். ''ஏன்னா அவ ஒரு பொண்ணுதான..??''

'' ஏய்ய்.. சௌமி.. ப்ளீஸ்..!! மறுபடி என் மூட மாத்திராத..!!''

''ச்சும்மாடா..!!'' சிரித்தாள்.  ''என் கூட  சாகறவரை வாழப்போறவன் நீ.. என்னை பத்தி புரிஞ்சிக்கனுமா இல்லையா..?? உன்ன குழப்பிக்காம.. என் பேச்சை உணர்ந்துக்க கத்துக்கோ..!!''

''ஹ்ம்ம்ம்ம்..!!'' உள்ளாடைக்குள் இருந்த அவளது மார்புத் திரட்சியை.. நாக்கால் தடவினான்..!! அவளது உள்ளாடைகளை அகற்றும் பொருப்பை.. அவன் சீக்கிரமே செய்தான்..!!

ஒரு கை தேர்ந்த சிற்பியால் வடித்து வைத்த பொற்சிலை போல.. அவ்வளவு அழகாகவும்..நேர்த்தியாகவும்.. அங்க லட்சணங்கள் பொருந்தி இருந்தது சௌமியின் பெண்மை வடிவம்..!!

சங்கு கழுத்தும்.. வட்டமான.. பாலூட்டும் பாகங்களும்.. மெலிந்த இடையும்.. வடிவான தொடைகளும்.. அங்கே பூத்த.. அழகிய மதன மலரும்.. இதுவரை கண்டிராத நிருதியை.. அவளுள் அமிழ்ந்து போக வைத்தது..!!

அவளது பூ உடலை கையாளும்போது.. அவனிடம் இருந்த மெலிதான பதட்டமும்.. படபடப்பும்.. அவளிடம் இல்லை..!! ஆனாலும் ஒரு சில தருணங்களில் அவளது பொன்னுடல்.. சிலிர்த்து அடங்கியது..!! 

அவளும் தன்னை காமத்தில் மட்டுமே நிலை நிறுத்திக் கொண்டாள்..!!

 அவளின் எண்ணங்களை அலட்சியப் படுத்தி, உணர்ச்சிகளுக்குள் எழும் ஆற்றலை உணரத் தொடங்கினாள்.. !!

 உடம்பில் பொங்கும் காமத்தை அதன் போக்கில் விளையாட விட்டாள்..!!

இறுதியில் நிருதி.. சௌமிக்குள் நுழைந்து... அவளுள் கலந்த போது.. நீருக்குள் கலந்த மீனை வரவேற்பது போல.. தன் பெண்மைக்குள் அவனை நீந்த விட்டாள்..!!

காமம் என்பதை உணர்ந்து கொண்டவர்களுக்கு அது ஓர் ஆனந்த விளையாட்டு..!!

 உணர்ச்சிகளுக்கு மட்டுமே உட்பட்டவர்களுக்கு அது ஒரு போதை..!!

நிருதி போதையிலும்.. சௌமி ஆனந்தத்திலும் அந்த நிகழ்வை.. உடற் கலப்பில் அனுபவித்தார்கள்..!!

உடல் வியர்க்க.. பலமான மூச்சிறைப்புடன் களைத்தான் நிருதி..!! அவளை முழுமையாக அனுபவித்த சுகத்தில்.. அவளது முகத்தில் முத்தமிட்டு.. மெல்லப் பிரிந்து விலகிப் படுத்தான்..!!

சிறிது நேர ஓய்வுக்குப்பின்.. வியர்வை ஈரம் மினுமினுத்த.. நிருதியின் மார்பை தடவிக் கொடுத்தாள் சௌமி..!!

''நீ ஆண்ங்கறதுல உனக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா பையா..??''

''ம்கூம்...!!''

''நான் ஒரு பெண்ங்கறதுல.. ஏதாவது..??''

அவள் முகத்தை தூக்கி பிடித்து.. அவளது உலர்ந்த உதட்டில் முத்தமிட்டான் நிருதி.
''என் படுக்கைல நீ தினமும் எனக்கு வேணும் சௌமி..!! செக்ஸ்க்காக மட்டும் இல்ல.. உன் அன்புக்காக.. உன் அணைப்புக்காக.. உன் முத்தத்துக்காக... எல்லாம்...''

''இப்ப கல்யாணம்ன்றதுல எனக்கு இன்னும் உடன்பாடு இல்ல பையா..!!'' அவனது நெஞ்சின் மேல் கன்னம் வைத்தாள்.

''எத்தனை நாளைக்கு சௌமி.. நாம இப்படியே லவ் பண்ணிட்டு.. சுத்திகிட்டு மத்தவங்க கேள்விகள சகிச்சுக்கறது..? இதுக்கு முன்னவாவது நமக்கு தடையா என் அக்கா.. கௌரி இருந்தா..! இப்ப அதும் இல்ல..! உன் அண்ணனும் வந்தாச்சு..! ''

"அடுத்தவங்கள எதுக்கு பையா இதுல சேக்கற..? இது நம்ம ரெண்டு பேரோட விருப்பம்..!!''

''அடுத்தவங்கன்னா..? மத்தவங்களை விடு.. நம்ம ரெண்டு பேர் வீட்ல என்ன நெனைப்பாங்க..?''

மெல்லிய புன்னகையுடன் சொன்னாள் சௌமி.
''பைய்யா.. நான் திரும்ப திரும்ப.. சொல்ற ஒரே விசயம்.. பிறருக்காக அல்ல.. நான்..!! நான் ' எனக்காக மட்டுமே..' என் காதலை உன்னோட பகிர்ந்துக்க எனக்கு பூரண சம்மதம்..!! அதுக்காக கல்யாணம் பண்ணிட்டுதான்.. என் காதலை கொண்டானும்ன்றதுல எனக்கு உடன்பாடு இல்ல..!! ஸோ.. இப்ப நமக்கு கல்யாணம் வேணாம்..!!''

''சரி.. எப்போ பண்ணிக்கலாம்..??''

''பொருமையா பண்ணிக்கலாம்..! அது வெறும் கண் துடைபபு மட்டும்தான்..! குடும்பத்தோட அழகு வேற..! இப்ப அதுல நுழையற நிலைல நான் இல்ல..! குடும்பம்னா என்னைப் பொருத்தவரை.. சண்டை சச்சரவுனு எதுவும் கூடாது..! அன்பு.. அன்பு.. அன்பை மட்டுமே அனுபவிக்கனும்..!! அதுதான் குடும்பம்.! அதுக்குத்தான் உறவுகள்..!! நம்ம ஆணவத்துக்காக ஒருத்துருக்கொருத்தர்.. நீ பெருசா.. நான் பெருசானு விட்டுக் கொடுக்காம.. சண்டை போட்டுகிட்டு.. நிம்மதி இல்லாம வாழ இல்லை..!! அன்போட பூரணத் துவத்தை உணர நான் இன்னும் காத்திருக்கனும்..!! அதோட..  உன்னோட அக நிலைலயும் சின்னச் சின்ன மாற்றங்கள் வரனும்..!! வரும்..!!''

''எப்போ..??''

''காலத்தின் கதவு எப்ப திறக்கும்னு யாருக்கும் தெரியாது..!! பொருமையாதான் இருந்தாகனும்..!!''

அவளை எதிர்த்து அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. இன்னும் அவளைப் பேசத் தூண்டினால்.. அப்பறம் சௌமி அவளது உலகத்துக்குப் போய் விடுவாள்..!!

அவன் மார்பில் இருந்த...அவளது முகத்தை மேலே இழுத்து.. அவளது உதடுகளைச் சுவைத்தான்.
''சௌமி.. ஒன் மோர் டைம் பண்ணலாமா..??''

மெல்லச் சிரித்தாள்.
''ம்..ம்ம்..!!''

அவளை மல்லாக்கத் தள்ளி.. அவள் மீது படர்ந்தான் நிருதி..!! 

அப்பறம்... வெகு நேரத்துக்குப் பின்.. அவனது பின்னலிலிருந்து விலகி எழுந்து பாத்ரூம் போனாள் சௌமி..!!

திரும்ப வந்து சாவகாசமாய் உடுத்திக் கொண்டாள்..!! அவனும் எழுந்து பாத்ரூம் போய் வந்தான்.. !!


               ***



சௌமியின் அண்ணன்.. பூந்துகில் தன் வேலை காரணமாக மீண்டும் ஊருக்குப் போய் விட்டான்..!! 

அவன் போன அன்று இரவு.. அவளுக்கு வாட்ஸப்பில் செய்தி அனுப்பினான்..!!

'எனதே எனது.. அன்புத் தங்கைக்கு..' என ஒரு கடிதம் போல ஆரம்பித்திருந்தான்.


'நான் நலமாக வந்து சேர்ந்தேன்..! சௌமி.. உங்களைப் பிரிந்து பயணம் செய்த நான் அழுது கொண்டேதான் வந்தேன்..! ஏனென்று தெரியவே இல்லை..!

சௌமி.. நான் சத்யாவை முற்றிலுமாக மறந்து விட்டதாகவே நினைத்திருந்தேன். உன் பார்வையில் அது 'வெறும் நினைப்பு..' அதாவது ஒரு எண்ணம்தான்..! எவ்வளவு உண்மை அது..?

சௌமி உன்னை என்னால் ஒரு சாதாரண பெண்ணாக நினைக்க முடியவில்லை என்பது உண்மைதான்..!

 நீ என் பாசமான தங்கை என்பதையும் தாண்டி.. உன் மேல் ஒரு மதிப்பும் மரியாதையும் வருகிறது..! உன்னிடம் இவ்வளவு பெரிய மாற்றம் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை..! ஆனால் நீ முற்றிலுமாக மாறிவிட்டாய்..!!

அப்பறம்.. ஒரு முக்கியமான சம்பவம்..! 

இதை எப்படி நான் உன்னிடம் சொல்வது என்று எனக்கு தயக்கமாகத்தான் இருக்கிறது.! ஆனால் உனக்குத் தெரிவது நல்லது என்றே நினைக்கிறேன்.!

சத்யாவை அவள் வீட்டில் போய் நான் சந்தித்த அன்று.. எங்களுக்குள் ஒரு புதிய உறவு மலர்ந்து விட்டது..!

 காதலித்த காலத்தில்கூட நாங்கள் எல்லை மீறியதில்லை..! ஆனால் இந்த முறை அதை மீறி விட்டோம்.. அது எப்படி நிகழ்ந்தது என்று.. இன்னும் சரியாக எனக்கு விளங்கவே இல்லை..! ஆனால் அது நடந்து விட்டது..! 

என் மனதை அது அறித்துக் கொண்டே இருக்கிறது..! அதனாலேயே.. இதை உன்னிடம் சொல்கிறேன்..! உன்னிடமிருந்து இதற்கான ஒரு நல்ல பதிலையும் எதிர் பார்க்கிறேன்..! உன் பக்கத்தில் இருந்து உன்னிடம் விளக்கம் கேட்கும் தைரியம் எனக்கு இல்லை..! எனவேதான்.. இதன் மூலம் கேட்கிறேன்..!! நான் செய்தது தவறென்றால் என்னை மன்னித்துவிடு..! 

நான் தவறு செய்து விட்டதான ஓர் குற்ற உணர்வு என்னைக் குடைகிறது.. தயவு செய்து எனக்கு ஒரு விளக்கம் சொல்..!!

                         -உனதே உனது.. நான்..!!'

கோர்வையற்ற வார்த்தைகள்..!!

 இதை எழுதும்போது அவனது மனம் ஒரு நடுக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என நினைத்தாள் சௌமி..! ஆனால் அவனது அந்தரங்க விசயங்களைக் கூட ஒளிவு மறைவின்றி.. அவளுடன் பகிர்ந்து கொள்ள அவன் விரும்புவதை நினைக்கையில் அவளது மனம் நெகிழ்ந்தது..!!

சிறிது நேர இடைவெளி விட்டு அவள் எழுதினாள்..!!


'என் அண்ணா.. உனக்கு என் அன்பும் ஆசியும்..! 

  உனக்குள் இருக்கும் குழப்பத்தை போக்க என்னிடம் எதுவும் இல்லை. சில வார்த்தைகளைத் தவிர..!

 பயணத்தின்போது நாம் சில சமயங்களில் தடுக்கி விழ நேரிடலாம்.. அதற்காக நீ குற்ற உணர்வை வளர்த்துக் கொள்வாயா என்ன..? 

அதை மறந்து விடு என்று நான் சொல்லப் போவதில்லை..! ஆனால் அதையே நினைத்துக் கொண்டிருக்காதே.. என்பதுதான் என் பதில்..!!

எண்ணங்களின் கைப்பிள்ளையாக நீ இருக்கும்வரை.. உனக்கு  'சாந்தி ' என்பதே இல்லை. .!! முடிந்தால் நீ.. உன் எண்ணங்களில் இருந்து மீளும் வழியைக் கண்டுபிடி..!!

அதற்கு நீ சாதனை எதுவும் செய்ய வேண்டாம்.! 

 ஓரிடத்தில் அமைதியாக உட்கார்..! உன் மனதில்.. சிந்தனை அல்லது கற்பனைகள் விரியும்.. அதை நீ தொடர்ந்து கவனித்து வா..! கவனம் நழுவலாம்..! விடாதே..! தொடர்ந்து.. கவனி.! மீண்டும் மீண்டும்  கவனி..! கவனித்தல் மட்டுமே உன்னை விழிப்புணர்வுக்கு அழைத்துச் செல்லும்..! 

அதையே தொடர்ந்து செய்தால்.. ஒரு கட்டத்தில் நீ.. உன்னை அறியாமலேயே.. சாதனையாளனாக மாறியிருப்பாய்..! 

அது எனக்கும் இப்படித்தான் நிகழ்ந்தது..!!

     என் வாழ்த்துக்கள்..!!

என் அண்ணாவே.. உனக்குள்ளும் ஆன்மா இருக்கிறது..! உண்மை உறங்குகிறுது.!

 உன் சத்தியத்தை நீ உணர்ந்து கொள்.! உன் வாழ்வு சுபிட்சமாகும்..!

'காமம்..' என்பது.. ஒரு சாதாரண நிகழ்வு..! அது ஓர் இயற்கை உந்துதல்..! வெளியேற்றம் நல்லதே..!! 

அதில் பாவ புண்ணியம் பார்க்காதே..! 

ஏனெனில்... விழிப்பு நிலைக்கு வராதவரை.. உனக்குள் இருக்கும் சத்தியம் புரியப்படாதவரை.. உறங்கும் உண்மை அறியப்படாதவரை.. தெய்வீகம் உணரப்படாதவரை... ஆன்ம விதை மலர்த்தப்படாதவரை... எவரொருவராலயும்.. புண்ணியம் செய்யவே முடியாது..!!

உறக்கத்தில் செய்யும் எச் செயலும் பாவத்தையே சேரும்..!! 

எனவே... நீ விழித்துக்கொள்..!!

என் அன்பானவனே.. சூரியன் உன் கண் முன்னால்தான் எப்போதும்..! நீ மட்டும் விழித்துக் கொண்டால் போதும்..! ஒளி பெற்றவனாகி விடுவாய்..! அதன் பின் உன் செயலில் பாவம் வராது.!!

கண்ணைத் திற.. கனவுகளை இழ.. கடவுள் தென்படுவான்.. !!

பாவமும் புண்ணியமும்.. எண்ணங்களால்தான்.. எதார்த்தத்தில் இல்லை..!!

என் அன்புச் சகோதரனே.. உன் ஆத்மாவை உணர். உறக்கத்திலிருந்து-

 விழித்துக்கொள்..! 

விழித்துக்கொள்..!! 

விழித்துக்கொள்..!!!

உன் குற்ற உணர்ச்சியை அலட்சியப் படுத்து. 

காமத்தையே தலையாய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு.. வாழ் நாள் அனைத்தையும் அதற்காகவே செலவழித்துக் கொண்டிருந்தால்.. எப்போதுதான் காமத்தைக் கடந்து.. (அடக்கி அல்ல.. கடந்து ) ஆன்மாவை தரிசிப்பது..????

காமம் தவறல்ல.. அது ஓர் உயிர்ப்புள்ள சக்தி..! அதை உணர்ந்து விட்டால் காமம் உனக்கு ஒரு போதையாக இருக்காது..!! உணராதவரை காமம் போதைதான்..!! 

தவறு.. அதனிடம் அல்ல.. நம்மிடம்..!!

உணர்ந்து கொள்.. என் அன்பனே..!!

 நம் வாழ்க்கை.. ஒரு வழிப் பயணம்..! உன் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வை..! உறக்கத்தில் நடக்காதே.. உன் பயணமே அர்த்தமற்றதாகிவிடும்..!!

என் இனிய அண்ணாவே.. நம் ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் இருக்கிறான். அவனைக் கண்டு கொள்..! அவனையே தொழு..! கோவிலில் தொழுதல் வெறும் சடங்கு..!!

உன் உடலே கோவில்..!!
'நீ ' யே கடவுள்..!!

திரைகளை விலக்கு.. இந்த உண்மை புலப்படும்..!!

என் அன்பனே.. மனிதர்களாய் பிறந்து விட்டோம் நாம்..!! நம் மனிதத்தை உணர வேண்டாமா..?

 மனிதம் நமக்குள் உறங்கிக் கிடக்கிறது பலப்பல நூற்றாண்டுகளாய்..!!

மனிதர்களின் வாழ்வு எல்லாம் சட்டங்களாலும்.. சடங்குகளாலும்.. ஆன எண்ணங்களின் கோர்வை..!! 

அதுவல்ல வாழ்வு..!!

 வாழ்வு எனும் பெயரில் சதைப் பிண்டங்களான பிணங்கள் நடமாடிக் கொண்டிருக்கிறது..!!

என்  அண்ணா.. மனித வாழ்வை இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்ய.. எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது..! 

என்ன செய்வது.. ??

 உண்மையை தரிசிக்க மறுக்கிறார்களே எனும் ஆதங்கம்தான்..!! உயிரோட்டமான வாழ்வை விட்டு.. சவம்போல வாழ்கிறார்களே எனும் வருத்தம்தான்..!!

என் இனியவனே.. நான் உனக்கு சொல்வதெல்லாம்..
'உன் உறக்கத்திலிருந்து 'நீ'  விழித்துக்கொள்.!!' என்பதுதான்..!!'

          நலமுடன்... உனதே உனது.. 'நான்..!!'

எழுதியதை படித்துப் பார்த்தாள் சௌமி.! 

சிரிப்பு வந்தது..!!

புன்னகையுடன் சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்து விட்டு மீண்டும் எழுதினாள்..!!


   -பின் குறிப்பு..!!

அண்ணாவே.. இதைப் படித்தவுடன் சிரித்துவிடு..!!

'சுண்டெலியைப் பார்த்து ஒரு யானை சொன்னது.
''நீ அற்பம்.. என்னைவிட மிகவும் சிறியவன்..''

அதற்கு சுண்டெலி சொன்னது.
'' நான் எப்போதும் இப்படி என்று நினைத்துக் கொள்ளாதே.. இப்போது கொஞ்சம் இளைத்து விட்டேன்.. அவ்வளவுதான்..!!''



              -முற்றும்...... !!!!!!! 

வெள்ளி, 1 டிசம்பர், 2023

என்னை நேசித்தவள் -8

 உணர்ச்சியுடன் புடைத்து கூடாரமிட்டுக் கொண்டிருந்த ஆண்மையை சில நிமிடங்களுக்கு திகைத்த மாதிரி குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டு நின்றாள் சத்யா.. !! 


அவளது அழகு முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது. திகைப்பில் விரிந்த இதழ்கள் பிளந்து கொண்டிருக்க அவள் கன்னங்களின் மெருகு பல மடங்கு கூடிப் போயிருந்தது.. !!


'' சத்யா..'' மெதுவாக அழைத்தேன்.


சட்டென சுதாரித்துக் கொண்டவள் போல.. என் இடுப்பின் கீழ் இருந்த பார்வையை மாற்றி என் முகத்தைப் பார்த்தாள்.


'' எ... என்ன இது.. ?'' அவள் குரல் பல மைல்களுக்கு அப்பால் இருந்து ஒலிப்பதைப் போலிருந்தது..!!


'' எது.. ??'' நான் சிரித்துக் கொண்டே கேட்க.. 


அவள் மிகவும் வெகுளியாக என் இடுப்பை நோக்கி தனது ஆட்காட்டி விரலை நீட்டினாள்.


'' இதுவா.. ??'' நான் சட்டென என் ஜட்டியை இறக்கி.. விறைத்திருந்த என்னவனை வெளியே எடுத்துக் காட்டினேன்.


'' ச்சீய்.. !!'' குபீரென பொங்கிய வெட்கத்தில் சட்டென தன் முகத்தை இரு கைகளாலும் பொத்திக் கொண்டாள். 


சடாரென பின்னால் திரும்பி.. குனிந்தபடி சிரித்து.. வட்டமடித்து சுழன்று வந்து.. எனக்கு நேராகப் பார்த்து.. வாயைப் பொத்திக் கொண்டு முகத்தை அண்ணாந்து வாய்விட்டுச் சிரித்தாள்.


வெட்கத்தில் அவள் முகமும் உடலும் வெளிப்படுத்திய அசைவுகள்.. சத்தியமாக எத்தனை கோடி கொட்டுக் கொடுத்தாலும் நடிப்பில் கொண்டு வர இயலாது. 


அவள் வெட்கம் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.. !!


வளைந்து நெளிந்து.. ஒரு வழியாக அவள் ஆடி நின்றபோது சில நிமிடங்கள் கரைந்திருந்தன..!!


கன்னங்கள் ஜிவுஜிவுக்க.. முகம் சிவந்து போய் என்னைப் பார்த்தாள் சத்யா. அவளால் பேச முடியவில்லை.


 நான் கண் சிமிட்டி விட்டுக் கேட்டேன்.


'' என்ன சத்யா இது.. ? இது கூடவா என்னன்னு உனக்கு தெரியாது..??''


'' தெ.. தெரியும்..'' அவள் பார்வை மீண்டும் என்னவன் மேல் பாய்ந்து சட்டென மீண்டது.

 ''இது கூட தெரியாம இருக்குமா ?''


'' அதானே.. ? அப்பறம் ஏன்.. என்ன இதுனு கேட்ட.. ??''


'' நான்.. எனக்கு அது என்னன்னு தெரியாதுனு கேக்கல..! என்ன இது இப்படி தூக்கிட்டு நிக்குதுனு கேக்க வந்தேன்..!!''


'' ஹ்ஹா.. ஹா..! அதானே.. இந்த காலத்துல இதெல்லாம் கூடவா ஒரு வயசு பொண்ணுக்கு இன்னும் தெரியாம இருக்க போகுது..?? சரி.. சரி.. இப்ப எப்படி என் ட்ரஸ்ஸை நானேதான் கழட்டிக்கனுமா..??''


'' ம்ம்.. ஆமா '' வெட்கச் சிரிப்பில் அவள் கண்கள் சுருங்கியது.


'' அப்ப.. பொண்டாட்டி வேஸ்ட்தான் போலருக்கு.. ஹூம்.. !!''


'' ச்சீய்.. அதெல்லாம் இல்ல..'' என் பக்கத்தில் மெதுவாக நெருங்கி வந்தாள் சத்யா.


அவள் உடல் நெளிந்தது. மெல்ல தன்  கைகளை என் பேண்ட் மீது வைத்து மெதுவாக  கீழே தள்ளினாள்..


அவள் கிட்டத்தில் வந்ததும் என் ஆண்மை சிலிர்த்து மீன் போல துள்ளிக் குதிக்கத் தொடங்கி விட்டது. 


அதைப் பார்த்த அவள் கண்கள்.. விரிய.. அவசரமாய் என் உடைகளைக் களைந்து என்னை உடையற்றவனாக்கினாள்.. !!


'' சத்யா..'' மெதுவாக அழைத்தேன்.


முகம் உயர்த்தி என்னைப் பார்த்தாள். அவள் கண்கள் என் கண்களை நேராக சந்திக்க முடியாமல் தவித்தன. அவள் மூக்கு விடைத்து.. கன்னங்கள் ஜிவுஜிவுக்க சிரிக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.


'' பயமா இருக்கா சத்யா. ?''


'' ம்ம்.. இருக்காதா பின்ன..?''


'' என்ன பயம் சத்யா..! நான் உன்னோட ஆண். ! ஒரு ஆணோட உடம்பைப் பாத்து நீ இப்படி பயப்படலாமா..?''


'' ச்சீய்..! நான் இவ்ளோ பெருசெல்லாம் பாத்ததே இல்ல. சின்ன பசங்களுக்கு இருக்கிறதைத்தான் பாத்துருக்கேன்.! இன்னிக்குத்தான்.. முத்தின வாழைக்காய் மாதிரி.. இவ்ளோ நீட்டமா.. பெருசா பாக்கறேன்.. !!''


'' ஹா.. இதெல்லாம் இயல்பான சைசுதான் சத்யா.. !!''


அவளுக்கு என் ஆண்மையின் மீது ஒரு புது வகையான ஆர்வம் பிறந்திருந்தது. என் ஆண்மையையே அவள் கண்கள் குறுகுறுவெனப் பாத்துக் கொண்டிருந்தது.. !!


'' தொட்டுப் பாரு சத்யா.. ! உன் பயம் போயிரும் '' நான் சொல்ல…


'' ச்சீய்...'' என முகத்தைப் பொத்திக் கொண்டு சிரித்தாள் சத்யா.. !!

ஞாயிறு, 26 நவம்பர், 2023

அருணா-1

 ''அருணா வீட்ல லைட் எரியலீங்க..'' கையில் மளிகைச சாமானோடு வீட்டில் நுழைந்த என் மனைவி.. டி வி முன்னால் உட்கார்ந்திருந்த என்னிடம் சொன்னாள்.


''ஏன்..?'' அவள் பக்கம் பார்த்தேன்.


''தெரில.. போய் என்னன்னு பாத்துட்டு வாங்க..'' என்றாள்.


''ஏன்டீ.. நான் என்ன எலக்ட்ரீசனா..?''


''லைட் எரியலேன்னா என்ன காரணம்னு தெரியுமில்ல..? அது போதும்.. போங்க..! அதுக்கெல்லாம் நீங்க பெரிய எலக்ட்ரீசியன் இருக்கனும்னு எந்த சட்டமும் இல்ல..'' எனச் சிரித்தவாறு சொன்னாள். ''பாவங்க இருட்ல தனியா உக்காந்துட்டிருக்கா.. இங்கயாவது வந்துருக்கலாமில்லடீனு சத்தம் போட்டுட்டு வந்தேன். அவ புருஷன் வரதுக்கு.. பத்து மணி பக்கம் ஆகம்னா..''


இப்போது மணி ஏழு..! நன்றாக இருட்டிவிட்டது..!!

''அப்றம் என்ன.. அவள இங்கயே வரச்சொல்லிட்டு வரதுதான..?''


''வரேன்றுக்கா..! அதுக்கு மொத நான்தான்.. உங்கள அனுப்பி என்ன பிரச்சினைனு பாத்துக்கலாம்னு சொன்னேன். போய் பாத்துட்டு.. அப்படியே அவளையும் கூட்டிட்டு வந்துருங்க.. போங்க..'' என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து.. கையில் இருந்த டிவி ரிமோட்டைப் பிடுங்க கை நீட்டினாள்.


''ம்..ம்ம்..! என்னை அங்க தொரத்தி விட்டுட்டு நீ இங்க.. சீரியலா பாப்ப... அதான உன் பிளானு..?'' என நான் கேட்க சிரித்தாள்.


''அப்படி எல்லாம் இல்ல போங்க..! என்ன.. நீங்க வரதுக்குள்ள அப்படியும் நான் எத்தனை சீரியல் பாத்துர முடியும்..?'' என் தோளில் சாய்ந்து.. என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து.. என் தொடையை தடவினாள் ''போய் பாருங்க.. லைட்ல பிரச்சினைன்னா வேற வாங்கி தரச்சொல்லி.. மாட்டுங்க..! கம்பத்துல ஏதாவது பிரச்சினைன்னா.. அவளயும் இங்க கூட்டிட்டு வாங்க..! அப்பறம் நாளைக்கு லைன்மேனுக்கு சொல்லி.. பாத்துக்கட்டும்..!'' 


பேசிக்கொண்டே.. என் வேட்டிக்குள் கை விட்டு என் உறுப்பை தடவினாள்.


''மூடிட்டு இருடி.. இப்ப மூடக்கெளப்பாத..''


'' ஆஹா.. அப்படியே மூடு கெளம்பிட்டாலும்..! இந்த குஞ்சு.. என்ன செஞ்சுரும்..!'' எனக் கொஞ்சி.. என் உறுப்பைக் கிள்ளி.. அவள் கையை.. வாயில் வைத்து.. முத்தம் கொடுத்துக் கொண்டு.. என் கையில் இருந்த..ரிமோட்டை வாங்கிவிட்டாள்.


''இப்ப மாத்தினேனா.. கொன்றுவேன்..'' என்றேன்.


''இல்ல போங்க..'' என் கையைப் பிடித்து தூக்கிவிட்டவாறு சிரித்தாள் ''சீக்கிரம் போங்க..! சட்டைய எடுத்து தர்ரதா..?''


''ம்..ம்ம்..! புருஷன வீட்லருந்து தொரத்தறதுல எத்தனை அவசரம்..?'' நான் மெதுவாக எழுந்தேன்.


''அந்த நாடகம் போயிரும்..'' என்று சிரித்தாள்.


அவள் தலையில் தட்டினேன். ''பொட்டச்சிகளுக்கெல்லாம் அறிவே இல்லாம போனதுக்கு.. இந்த சீரியல்தான் முக்கிய காரணம்..''


''ஆமாமா.. அப்படியே.. அந்த சேதி சேனல பாத்து.. பாத்து.. ஆம்பளைக எல்லாம் புடுங்கி ஆறப்போட்டாப்பலதான்..! எவன்னே தெரியாது.. முக்கி முக்கி கத்துவானுக.. அதையும் 'ஆ' னு வாய்ல ஈ போக உக்காந்துட்டு பாக்கறது.. ஒரு பாட்டு போடக்கூட விடறதில்ல..! சரி.. சரி.. இங்க என்ன வெட்டிப் பேச்சு.. போங்க சீக்கிரம்..பாவம் அருணா.. தனியா இருப்பா..! போய்ட்டு வரப்ப.. அவளையும் கூட்டிட்டு வந்துருங்க..! அவகிட்ட சொல்லிருக்கேன்..!'' என்று.. அவளுக்கு தேவையான சீரியலைப் போட்டாள்.


நான் கண்ணாடி பார்த்து.. தலைவாரி சட்டை போட்டுக்கொண்டேன்..!

''சாப்பிட செஞ்சிட்டாளா..?''


''ம்..ம்ம்..! அதெல்லாம் செஞ்சிட்டா..!'' அவள் கவனம் சீரியலுக்கு போய்விட்டது.


டெஸ்டரை எடுத்துப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு நான் வீட்டில் இருந்து வெளியே வந்து காலில் செருப்பை மாட்ட…


''பொருமையா பாத்துட்டு வாங்க.. ஒன்னும் அவசரமில்ல...''என்று எட்டிப் பார்த்துச் சிரித்தாள் என் மனைவி.


''இரு.. வந்து வெச்சிக்கறேன்..'' என நான் தெருவில் இறங்கி.. நடந்தேன்..!!


அருணா... என் மனைவியின் உறவுக்காரப் பெண். நெருங்கிய உறவில் இல்லை. இங்கே தொட்டு.. அங்கே தொட்டு என்கிற தூரத்து வகை உறவு..! அவளும் என் மனைவியும் ஒரே ஊர்க்காரிகள்..!!


கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவளுக்கு திருமணம் ஆனது. அவள் கணவன்.. இந்த ஊர்தான் என்றாலும்.. அவனுக்கு திருமணம் ஆன இரண்டாவது மாதத்தில்.. அவன் பெற்றோருடனும்.. உடன் பிறப்புகளுடனும்.. கடன் சுமையால் சண்டை வந்து.. இப்போது இரண்டு மாதங்களாக.. எங்கள் வீதியில் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள்..!!


அருணா வீட்டில் மெழுகுவர்த்தி ஒன்று.. காற்றில் ஆடியவாறு எரிந்து கொண்டிருந்தது. அவள் மட்டும் வீட்டில் தனியாக உட்கார்ந்து.. போனை நோண்டிக்கொண்டிருந்தாள்.


''ஏய்..வாயாடி.. இருட்ல உக்காந்துட்டு.. எந்த மாமங்கூட சாட் பண்ணிட்டு இருக்க..'' எனக் கேட்டவாறு நான் செருப்பைக் கழற்றி விட.. அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்துவிட்டு  சட்டென எழுந்து நின்று சிரித்தாள்.


''எந்த மாமனும் இல்ல. சும்மா பாத்துட்டு இருக்கேன்...''


''என்ன பீஸ் போயிருச்சா..?''


''இல்ல இல்ல.. பீஸ் போகல.. லைன் இருக்கு.. ஆனா கனெக்ஷன் வரதில்ல..!'' என்றாள் அருணா.


''நேரத்துலயே வந்து சொல்லிருக்கலாமில்ல.? வெளிச்சத்துலயே பாத்துருக்கலாம்.!''


''எனக்கு என்ன தெரியுங்க மாமா..? உங்களுக்கு கரண்ட் வேலையெல்லாம் தெரியும்னு..? அக்காதான் சொன்னாங்க.. நீங்களே செய்விங்கன்னு..!!'' அவள் மொபைல் டார்ச்சை ஆன் பண்ணினாள்.


''இதுலதான் டார்ச் இருக்கில்ல.. அப்றம் எதுக்கு மெழுகுவர்த்தி பத்த வெச்சிட்டு உக்காந்துருக்க..?'' என்று அவள் பக்கத்தில் போய் நின்று கொண்டு கேட்டேன்.


''போன்ல சார்ஜ் இல்லீங்க.. மாமா.  எப்ப வேணா ஆப் ஆகிரும்..! முழுகுவர்த்தி தீந்தாக்கூட வேற பத்த வெச்சிக்கலாம்..!''


''அட.. அறிவு..! போன்ல சார்ஜ் போனா.. என்ன.? அங்க கொண்டு வந்து போட்டுக்கறது..? இப்ப போன்ல வெளையாடிட்டு இருந்தியே.. அதுல சார்ஜ் தீராதா..?''


''ஆமால்ல.. அங்க போட்டுக்கலாம் இல்ல.. இந்த யோசனை எனக்கு வரவே இல்ல..'' என அவள் சிரிக்க... செல்லமாக அவள் மண்டையில் கொட்டினேன்.


''அறிவாளிப் புள்ள...''


அவளுடன் பேசிக்கொண்டே.. அவள் வீட்டு மெயினை ஆப் பண்ணிவிட்டு.. சுவிட்ச் பாக்சைக் கழற்றி.. செக் பண்ணினேன். 


அவள் டார்ச் பிடித்தவாறு என் பக்கத்தில் வந்து நின்றாள். ! வொயர் கருகியிருந்தது..!!


''வேலைக்கு போனியா..?'' அவளை கேட்டேன்.


''ஆமாங்க மாமா..! போய்ட்டு ஆறு மணிக்கே வந்துட்டேன்..!'' பக்கத்தில் இருக்கும் ஒரு கோன் வைண்டிங் கம்பெனிக்கு வேலைக்குப் போகிறாள்.


''உன் புருஷன் எப்ப வருவான்..?''


''லேட் ஆகும்.. பத்து மணிக்கு மேலாகுது.. அவரு வரதுக்கு..!''


''அவன் வர்றவரை நீ நம்ம வீட்ல வந்து இருக்க வெண்டியதுதான.?''


'' அவரும் அப்படித்தான் சொல்லுவாரு..! நானும் வரலாம்னு நெனைப்பேன்..! ஆனா.. எங்கீங்க மாமா முடியுது.? வேலைக்கு போறதுனால ஒடம்பு ரொம்ப டயர்டாகிடுது..! வந்ததும் எதையாவது செஞ்சு வெச்சிட்டு படுத்து.. அவரு வரதுக்குள்ள ஒரு தூக்கமே தூங்கிருவேன்..!'' எனச் சிரித்தவாறு சொன்னாள்.


கருகிய ஒயரை வெட்டி..  இணைத்து.. போர்டை மாட்டி.. மெயினைப் போட... 'பளிச்.. பளிச்..' என லைட் எரிந்தது.


அவள் உடனே டிவியையும் பேனையும் போட்டாள். அவளும் டிவியில் நாடகத்தைத்தான் போட்டாள்.

''சே.. நாடகமே முடிய போகுதுங்க மாமா..'' என மிகவும் கவலைப் பட்டாள்.


நான் மீண்டும் அவள் தலையில் கொட்டினேன்.

''கரண்ட் வந்துச்சேன்னு சந்தோசப்படாம.. நாடகம் முடிஞ்சிருச்சேனு கவலையா இருக்கா உனக்கு..? உன்னெல்லாம் விடிய விடிய இருட்லயே வெச்சிருக்கனும்..!''


  தலையை தேய்த்தபடி சிரித்தாள்.

''இந்த நாடகம் ரொம்ப நல்லாருக்கும் மாமா..''


''பொம்பளைகள பொருத்த வரை எல்லா நாடகமும் ரொம்ப நல்ல நாடகம்தான்..!!'' என்றேன் ''தண்ணி குடு.. கை கழுவனும்..!''


''பாத்ரூம்ல இருக்கு மாமா.. கை கழுவிட்டு வாங்க.. காபி வெக்கறேன்..!'' என்றாள்.


''காபி வேண்டாம்.. அருணா..''


''ஏன் மாமா..? இன்னும் நீங்க என் காபி குடிச்சதே இல்ல..! வெச்சி தரேன்.. குடிங்க..!!''


''உன் காபி குடிக்கனுங்கற..?''


''ஆமாங்க மாமா...''


''சரி.. உன் விருப்பம்.. வெய்..!!'' என்று பாத்ரூம் போய் நான் கை கழுவினேன்..!!


இரண்டு பேருக்குப் போதுமான.. சின்னச் சின்னதாக இரண்டு அறைகளைக் கொண்ட வீடு அது.

பீரோ.. கட்டில்.. டிவி.. என எல்லாம் ஒரே அறையில் இருக்க.. கொஞ்சம் இடைஞ்சலாகத் தெரிந்தது.

நான் கை கழுவிப் போக.. எனக்கு சேரை எடுத்து போட்டாள்.


''உக்காருங்க மாமா.. காபி வெச்சிருக்கேன்.. குடிச்சிட்டு போலாம்..''


நான் சேரில் உட்கார்ந்தவாறு அவளைப் பார்த்தேன். 


இள நீலக்கலரில் ஒரு சுடிதாரும்.. கருப்பு லெக்கின்ஸ்ம் போட்டிருந்தாள். வேலைக்கு போய் வந்தவள் உடை மாற்றவில்லை.! 


அவள் தலையில் வாடிப் போன பூச்சரம் அப்படியே இருந்தது. அந்தப் பூவின் வாடிய நறுமணம்.. அவள் என் பக்கத்தில் நின்றிருந்த போதே.. எனக்குள் ரசாயன மாற்றங்களை நிகழ்த்தியிருந்தது.


அருணா மாநிறமான.. மெலிந்த உடல்வாகு கொண்டவள். அவள் எடை இன்னும் ஐம்பது கிலோவைக் கூட எட்டியிருக்காது. ஆனாலும் ஒரு இளம் பெண்ணின் தோற்றம் என்பது... எப்போதுமே அழகானதுதான்..!! 


அவள் நெஞ்சில் விம்மும் இளமைக் கனிகள்.. இன்னும் நன்றாக முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை..! 


ஆப்பிள் சைசில் இருந்தாலும்.. அதுவும் மிகவும் கவர்ச்சியாக இருந்தது.! லெக்கின்ஸில்.. அவளது கவர்ச்சி கூடியிருந்தது..!


''என்னங்க மாமா.. என்னை அப்படி பாக்கறீங்க..?'' என.. என்னைப் பார்த்துச் சிரித்தாள்.


''இந்த ட்ரஸ் உனக்கு சூப்பரா இருக்கு..'' என்றேன்.


'' போன வாரம்தான்.. அவரு ஆசப்பட்டு எடுத்து குடுத்தாரு..'' என்றாள்.


'' ஓ..!! குட் செலக்சன்..!!''


 அடுப்பில் போய் காபியை ஏதோ செய்துவிட்டு வந்தாள்.


''ஆனா.. நீ ரொம்ப லீனா இருக்க..'' என்றேன்.


'' ஆமா மாமா.. அவருக்கும் அதான்.. ரொம்ப கொறை..! டானிக் எல்லாம் வாங்கி குடுத்துருக்காரு..! ஆனா.. எந்த முன்னேற்றமும் இல்ல..! அப்படியேதான் இருக்கேன்..!'' எனச் சிரித்தாள்.


''ஆனா.. இதே ஒரு கொழந்தை பெத்தா.. அப்பறம் நீ உப்புவே பாரு..? செனப்பன்னிதான்..!'' என்க..


''ச்சீ.. போங்க மாமா..'' எனச் சிரித்தாள்.

''எனக்கெல்லாம் ஒடம்பு அப்படி வராது..!''


''நீ ஒன்ன.. பெத்து பாரு.. அப்ப தெரியும்..'' என நான் சொல்ல... அவள் மெதுவாக என் பக்கத்தில் வந்து நின்று கொண்டு.. ரகசியம்போலச் சொன்னாள்.


''கொழைந்தை பெத்துக்க எனக்கும் ஆசையாத்தானுங்க மாமா இருக்கு.. ஆனா.. என்னமோ.. தங்கவே மாட்டேங்குது..! ஒரு நாலு மாசமா.. தள்ளி தள்ளி டேட்டாகிட்டிருந்தேன்..!"


"........"


" ஆனா இப்ப ரெண்டு மாசமா.. கரெக்டா ஆகிடறேன்.! அனேகமா.. இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள நின்னுரும்னு அக்காவே சொன்னாங்க..! அக்காக்கும் அப்படித்தான் ஆச்சாம்.. ஏன் மாமா..?'' என்று கேள்வியாக என்னைப் பார்த்தாள்.


''அவளுக்கு நிக்கறப்ப.. பத்து மாசமே ஆகிப்போச்சு அருணா..!'' பக்கத்தில் இருந்த அவள் வலது கையை பிடித்தேன். 

''ஒன்னும் பீல் பண்ணாத விடு.. தானா நிக்கும்..!!''


''இல்லீங்க மாமா.. யாரு பாரு.. இதுதான் கேக்கறாங்க..! ரொம்ப கஷ்டமா இருக்கு..!'' அவள் கொஞ்சம் அமுங்கிய குரலில் சொன்னாள்.


''ம்..ம்ம்..! உன்கிட்ட பர்ஸ்னலா ஒன்னு கேக்கவா..?'' அவள் கையை வருடினேன்.


''என்ன மாமா.. கேளுங்க..?''


''நெறைய கேப் விடறீங்களோ..?''


''எதுக்கு..?''


''செக்ஸ் வெச்சிக்க..?''


''ச்சீ.. போங்க மாமா..!!'' என வெட்கம் பொங்கச் சிரித்தாள்.


நான் அமைதியாக அவளைப் பார்க்க... அவள் மெதுவாகச் சொன்னாள்.

'' அதுக்காகவே.. டெய்லி பண்றோம்..! ஒரு நாளைக்கு ரெண்டு மூனு தடவைகூட.. !!''

விரும்பிப் படித்தவை.. !!