செவ்வாய், 30 ஏப்ரல், 2024

சாலையோரப் பூக்கள் -6

 காலையில் மலர்விழி காம்பௌண்ட் கேட் முன் நின்று பல் தேய்த்துக் கொண்டிருந்தபோது மாடியில் இருந்து நீட்டாக ட்ரஸ் பண்ணிக் கொண்டு இறங்கி வந்தான் துகிலன்..!


அவன், அவளைப் பார்த்ததும் புன்னகைக்கத் தவறவில்லை.!


மலர் பற்பசை எச்சிலைத் துப்பிவிட்டு,

''கெளம்பிட்டாப்ல இருக்கு..?'' எனக் கேட்டபோது தலையை லேசாக சாய்த்துக் கொண்டாள்.


''ஆமாங்க..! டைமாச்சு..! நீங்க..?''


''ரெடியாய்ட்டிருக்கேன்..!! டிபன் சாப்பிட்டாச்சா..?''


''இல்லீங்க.. கேண்டீன்ல சாப்பிட்டுப்பேன்..'' அவனுக்கு நின்று பேச நேரமில்லை.. மெதுவாக நடந்து கொண்டே பேசினான்.


''ஓகே..'' அவள் சிரித்து.. தன் இடது கையை உயர்த்தி மெதுவாக அசைத்தாள்.


''பை.. ங்க..'' என்று அவனும் கையசைத்தான்.


''பை..!!'' என்றாள் அவளும்..!


அவன் அவள் கண்ணில் இருந்து மறையும்வரை.. அவளது பார்வை என்னவோ அவனது பின்புறத்திலேயே நிலைத்தது..!!


பின்னர் அவள் குளித்து.. உடை மாற்றி.. சாப்பிடும்போது.. அசுவினியும்.. தம்பி மதியும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.


''என்னடி..?'' அசுவினியைக் கேட்டாள்.


''கொரங்கு.. என்னை அடிக்கறான்..'' என்றாள் அசுவினி.


''அவளை ஏன்டா அடிக்கற..?'' மதியைக் கேட்டாள்.


மதி ''காசு வெச்சிருக்கா.. நான் கேட்டா தரமாட்டேங்கறா..'' என்றான்.


உடனே அசுவினி ''ஆ..! அது என் காசு..! நேத்து அண்ணா குடுத்தது எனக்கு..'' என்றாள்,  ''அத இவன் கேக்கறான்..''


''அவ காச நீ எதுக்குடா கேக்கற..? உனக்கு வேணும்னா.. நந்தாங்கிட்ட கேட்டு வாங்கிக்க..'' 


''அண்ணன் எனக்கெல்லாம் தரமாட்டான்..'' என்றான்.


''உனக்கு எதுக்கு காசு..?''


''செலவு பண்ண..'' எனச் சிரித்தான்.


''அயோ.. இல்லக்கா..! பொய் சொல்றான்..'' என்றாள் அசுவினி.


''என்ன பொய்..?''


''இவன் இப்ப தம்மடிச்சு பழகிட்டான்.. அதுக்குத்தான் என்கிட்ட காசு கேக்கறான்..!'' என்று அசுவினி சொல்ல.. அவளை அடிக்கப் போனான் மதி.


''டேய்.. எப்பருந்துடா..'’ அவனை முறைத்தாள் மலர்விழி.


''அவ பொய் சொல்றா.. அத நீ நம்பாத..'' என்றபடி விலகி ஓடினான்.


''அயோ.. ஆமாக்கா..! அவன் சொல்றது சுத்தப் பொய்..!!'' அசுவினி கத்திச் சொன்னாள்.


''ஏ.. போடீ...'' என்றுவிட்டு ஸ்கூல் பேகைத் தூக்கிக் கொண்டு வெளியே போனான் மதி.


''இருடா..'' என்றாள் மலர்.


நின்று.. ''அவ சொல்றத நம்பாதக்கா.. பை..!'' என்று டாடா காட்டிவிட்டு வெளியே போய்விட்டான்.


அசுவினி ''சிகரெட் எப்படி ஊதுவான் தெரியுமாக்கா..? குப் குப்புனு புகை உடுவான்..'' எனச் சிரித்துக் கொண்டு சொன்னாள்.


''உன் முன்னாடி குடிச்சிருக்கானா..?''


''ஓ..!! நெறையத் தடவை..!!''


''அப்றம் ஏன் நீ சொல்லவே இல்ல..?''


''சொன்னேனே.. அம்மா.. அப்பாகிட்டல்லாம் சொன்னேன்.  அவங்க.. அவன ஒன்னுமே சொல்லல..!''


''நந்தாங்கிட்ட சொல்லு.. செரியாகிரும்..!!'' 


''அண்ணங்கிட்ட சொன்னா.. என்னை கொன்றுவேனு மெரட்டுவான்.!'' என்றாள்.


''அது வேற சொல்லுவானா..? நீ சொல்லு.. மத்தத நான் பாத்துக்கறேன்..!!''


அவளும் பள்ளிக்குக் கிளம்ப.. மலரும் அவசரமாகச் சாப்பிட்டுக் கிளம்பினாள்.


  அப்போதுதான் கண்விழித்த நந்தா..

''உன் பிரெண்ட கேட்டேனு சொல்லு..'' என்றான்.


''எந்த பிரெண்டுடா..?'’ அவனைப் பார்த்தாள்.


''நேத்து சினிமாக்கு வந்தா இல்ல..'' வாயைப் பிளந்து கொட்டாவி விட்டான்.


''லாவண்யாளா..?''


''அவதான்..!''


''அவளத்தான் உனக்கு புடிக்காதேடா..?'' சிரித்தபடி கேட்டாள்.


''ஏ.. லூசு..! புடிச்சிருக்குனு சொல்லச் சொன்னேனா..? கேட்டேனு சொல்லுனு மட்டும்தான சொன்னேன்..?'' என்றான்.


அவளுக்கு கம்பெனி வேன் வந்துவிடும்.. என்பதால்..

''சரிடா.. சொல்றேன்..'' என்றுவிட்டு.. காலில் செருப்பை மாட்டிக் கொண்டு.. மெயின் ரோட்டுக்கு ஓடினாள்..!!



☉  ☉  ☉



வேலை நேரம்..!!


பெண்களுக்கு அப்படி ஒன்றும் கடினமான வேலை இல்லை..!


வேலையினிடையே லாவண்யா விழிமலரைக் கேட்டாள்.

''பாத்ரூம் போலாமாடி..?''


''ம்.. ம்ம்..!!'' விழிமலர் தலையசைத்தாள், ''ஒரு நிமிசம் இரு..'' அவள் வேலையை சரி செய்தபின் இருவரும் பாத்ரூம் பக்கம் சென்றனர்.


ஆண் - பெண் இருபாலரும் வேலை செய்யும் மில் அது.


வரிசையாகக் கட்டப்பட்ட பாத்ரூம்.. ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரிக்கப்பட்டு.. ஒரே கூரையின் கீழ் இருந்தது.


பாத்ரூமை ஒட்டி.. ஆள் உயர மதிற்சுவர்..!! அதற்கு அப்பால்... பொட்டல்வெளி..!!


பாத்ரூம் போன லாவண்யா.. முதலிலேயே வந்து விட்டாள்.


பாத்ரூமில் அவள்களைத் தவிர.. யாருமில்லை.


லாவண்யா முன்னால் வந்து நிற்க… அவளுக்கு எதிராக சூபர்வைசர் அருண் வந்தான்..!!


லாவண்யா அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.


''ஏன் இங்க நின்னுட்ட..?'' எனக் கேட்டான்.


''மலர் உள்ளருக்கா..'' என்றாள்.


''என்ன பண்றா..?''


சிரித்தாள் ''நீங்க என்ன பண்ணுவீங்க..?''


''நானா..?'' பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டு.. அவள் பக்கத்தில் வந்தான்.


அவள் வியப்பில் கண்களை விரித்தாள்.

''இது லேடீஸ் பாத்ரூம்..!!''


''அப்படியா..?'' அவன் கண்கள் அவள் முகத்தில் ஊன்றியது.


அவன்.. அவளைப் பேசவிடாமல்.. அப்படியே அவளை மறைவாகத் தள்ளிப் போய்.. சுவற்றில் சாய்த்து நிறுத்தினான்.


இதை எதிர் பார்த்திராத லாவண்யா.. திகைத்தாள்.!


அவன்.. லேசாகப் புன்னகைத்து..  அவள் உதட்டில்.. அவனது உதட்டைப் பொருத்தி.. அழுத்தமாக ஒரு 'கிஸ்' அடித்தான்.!


அவள் திகைப்பில் விழிகளை விரிக்க… அவளது அடக்கமான மார்புகளின் மீது.. அவனது இரண்டு கைகளையும் பதித்து.. ஒரு அழுத்து.. அழுத்தினான்..!!


லாவண்யா

''ஐயோ.. மலர் உள்ளாற இருக்கா..'' எனப் பதறினாள்.


''இன்னிக்கு நீ கூட.. செமையா இருக்க..'' என்று  அவள் உதட்டில் மீண்டும் ஒரு முத்தம் கொடுத்தான்


''எனக்கு மலர் வேணும்..! நான் உள்ள போறேன்.  யாராவது வந்தா சிக்னல் குடு..'' அவள் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளிவிட்டு.. லேடீஸ் பாத்ரூமில் நுழைந்தான்.!


குப்பென வியர்த்துப் போய், படபடக்கும் நெஞ்சுடன் நின்றாள் லாவண்யா.. !!



திங்கள், 29 ஏப்ரல், 2024

பட்டு ரோஜா -27

 களைப்பு..!! அயர்ச்சி..!! அணைத்துப் படுத்து... சிறு..ஓய்வு...!!


நந்தாவின் பிடியில் இருந்து.. மெதுவாக விலகினாள் தேவி.


''நான் போறேன்டா பொறுக்கி..''


அவளது கையைப் பிடித்தான்.


''மை ஸ்வீட் டியர்..''


''என்னடா..?'' செல்லச் சிணுங்கல்.


''ஒரு கிஸ் குடுத்துட்டு போங்க..''


'' எத்தனை கிஸ் குடுக்கறது..?''


''நீங்க எத்தனை கிஸ்ஸஸ் குடுத்தாலும் பத்தவே மாட்டேங்குது..? வொய் அப்படி..?'' மெலிதான புன்னகையுடன் கேட்டான்.


''பொறுக்கி...'' செல்லமாகத் திட்டி.. அவன் கன்னத்திலும்.. உதட்டிலும் முத்தமிட்டாள்.

''போறேன்.. விடு..''


''ஓடறதுலயே குறியா இருங்க..'' அவள் கையை விட்டு இடுப்பைத் தடவினான்.


அவன் பிடியில் இருந்து விலகி கட்டிலை விட்டு இறங்கினாள்.


''உனக்கென்ன...'' கட்டிலுக்குக் கீழே கிடந்த.. அவளது நைட்டியைக் குனிந்து  எடுத்து உதறித் திருப்பினாள்.


''ஆமா.. எனக்கென்ன...?'' அவனும் மெதுவாக நகர்ந்து வந்து.. நிர்வாணமாக எழுந்து நின்றான்.


''தொண்டு முட்டி ராமசாமி..'' எனச் சொல்லிவிட்டுப் புன்னகையுடன் கைகளைத் தூக்கி.. நைட்டிக்குள் நுழைத்து.. நைட்டியைத் தலை வழியாக இறக்கினாள்.


 அவளது உடம்பைக் கச்சிதமாகக் கவர் செய்தது.. அந்த நைட்டி.!

''இதுக்கே நான் நாலு நாள் ரெஸ்ட் எடுக்கனும்..''


''இதுக்கு.. நாலு நாளா..?'' நைட்டியுடன் அவள் இடுப்பை வளைத்து அணைத்து அவளது முலை மீது முகம் வைத்துத் தேய்த்தான்.


''அவ்ளோ கஷ்டப்படுத்திட்ட.. என்னை..'' மீண்டும் முடியை அள்ளிக் கொண்டை போட்டுக் கொண்டு.. அவனைத் தழுவினாள்.


''ஏ.. நான் போகனும் பொறுக்கி..!!''


''உங்கள போக விடவே மனசில்ல.. டியர்..'' அவளை இறுக்கி அணைத்து வாசம் பிடித்தான்.


''பொல்லாத பையன்டா நீ..!! போதும் விடு.. விட்டா.. இப்படியே என்னை நீ ஒரு வழி பண்ணிருவ..'' அவனை முத்தமிட்டு மெதுவாக விலகிப் போய்க் கண்ணாடி முன்னால் நின்றாள்.


அவளது நெற்றியில் தொட்டுப் பார்த்துக் கொண்டு கேட்டாள்.


''நான் பொட்டு வெச்சிட்டு வந்தேனா..?''


''என்னை கேக்கறீங்க..? எனக்கென்ன தெரியும்..?'' மீண்டும் அவள் பின்னால் போய் நின்று.. நைட்டியுடன்  அவளது பிருஷ்டங்களைத் தடவினான்.


''ஆமா.. ஒன்னும் தெரியாது..'' எனத் திரும்பினாள். அவள் பார்வை கட்டில் மீது அழைந்தது.!


''பரவால்ல விடுங்க.. இப்ப பொட்டு இல்லேன்னா என்ன..?'' அவளது முன்னாலும் கை வைத்துத் தேய்த்தான்.


''எனக்கு ஒன்னும் இல்ல..'' எனச் சிரித்தாள்.


''எனக்கு மட்டும் என்ன. .?''


''சப்போஸ்.. உன் கமலி வந்தானு வெய்..! உன் பெட்ல.. பொட்டு இருக்கறத பாத்தா.. அவ என்ன பீல் பண்ணுவா..?'' கண் சிமிட்டிக் கேட்டாள்.


'ஓ.. அப்படி ஒண்ணு இருக்கோ.?' என நினைத்துக் கொண்டு சொன்னான்.


''இங்க எதுக்கு வரப்போறா.. அவ..?''


''எனக்கென்ன தெரியும்..? நானாவது பொட்டத்தான் தொலைச்சிட்டு போறேன்..!'' எனச் சிரித்தவாறு.. அவன் கையை நகர்த்தி விட்டு.. முன்னால் போய்க் கதவைத் திறந்தாள்.


வெளியே தலை நீட்டி எட்டிப் பார்த்தாள்.


''யாரும் இல்ல.. நான் போறேன்..'' எனச் சொல்லிவிட்டு அவன் பக்கம்கூடத் திரும்பாமல்.. வெளியே போனாள் தேவி..!!


அவள் போய்விட்டதை உறுதி செய்து கொண்டு தலையணை மறைவில் இருந்த.. அவனது மொபைலை எடுத்து வீடியோவை ஆப் செய்தான்.!


 அதை ப்ளே செய்து பார்த்தான்.! 


அவ்வப்போது அவன் முகம் தெரிந்தாலும்.. தேவியின் ஒவ்வொரு அசைவும் துள்ளியமாகப் பதிவாகியிருந்தது.


 இதை அவளிடம் அவன் காட்டப் போவதில்லை.. ஆனால் ஒரு தற்பாதுகாப்பு தேவை என்று நினைத்தான் நந்தா.. !!


தேவி மீது இருந்த பயம் காரணமாக... கமலி இப்போது மாடிக்கு வருவது வெகுவாகக் குறைந்திருந்தது. எப்போதாவதுதான் வருவாள். வந்தாலும் சீக்கிரமே ஓடியும் விடுவாள்.!


அவன் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்து.. குளியல் முடித்து.. காற்றாட வெளியில் போய் நின்றான். 


சூரியன் மேற்கில் மறையத் தொடங்கியிருக்க.. மொட்டை மாடியில் மிதமான காற்று வீசிக் கொண்டிருந்தது..!


 அவனது மொபைலில் இருந்து.. தேவியை அழைத்தான்.!


அவள் எடுத்து,

''ஹலோ..'' என்று மிகவும் சன்னக் குரலில் கேட்டாள்.


''ஹலோ டியர்.. என்ன பண்றீங்க..?''


''நான்.. இப்ப என் வீட்ல இல்ல..'' என்றாள்.


''தென்..?''


''கயல் வீட்ல இருக்கேன்..!!''


''ஓ.. எப்ப போனீங்க..?''


''ஆஃபன் அவர் ஆச்சு..! போன் பண்ணி.. என்னை வரச்சொல்லி கம்பெல் பண்ணா..! அதான் வந்தேன்.!'' அவளது குரல் வெகுவாகக் குறைந்திருந்தது.


''பசங்க..?''


''பசங்க டியூசனுக்கு போய்ட்டானுக..! அவங்க வர எட்டு மணி ஆகும்..!!''


''நீங்க எப்ப வருவீங்க..?''


'' எட்டு மணி பக்கம் ஆகும்..''


''என்ன பண்றீங்க அங்க..?''


''டிஸ்கஷன்..'' சிரித்தாள்.


''எதப்பத்தி..?''


''மேரேஜ் பங்க்ஷன்..!! ஆஃப்டர் மேரேஜ்.. எல்லாம்..'' அவளுடன் பேசிக் கொண்டிருந்த போதே... கமலி மேலே வந்தாள்.


போனில் தேவியுடன் பேசிக் கொண்டே... கமலிக்குக் கையைத் தூக்கி.. 'ஹாய்..' என்று சன்னமாக உதடுகளை அசைத்தான்.


அவளும் சன்னமாக ஒரு,

'ஹாய் ' சொன்னாள்.


கமலியைப் பார்த்துக் கொண்டே... போனில் பேசி முடித்தான். பின்  அவள் பக்கம் திரும்பி..

''ஹாய்.. மை ஸ்வீட் ஏஞ்சல்..'' என்று புன்னகைத்தான்.


மெல்ல  நடந்து  அவன் பக்கத்தில் வந்தாள்.


''போன்ல யாரு..?''


''பிரெண்டு..''


''கேர்ள் பிரெண்டா..?'' என்று உதட்டில் தவழும்  சிறு  புன்னகையுடன் கேட்டாள்.


''என் கேர்ள் பிரெண்டுதான்.. என் கண்ணு முன்னாடி.. தளதளனு நிக்கறாளே.. அப்படியே... தேவதை மாதிரி '' என்றான். 


மூக்கைச் சுழித்து.. நாக்கை நீட்டிப் புன்னகைத்துத் தலையாட்டினாள் கமலி.


''ஆஹா...''


"என்ன ஆஹா..?"


"ஒன்னுல்ல.."


''காலேஜ் போய்ட்டு வந்தாச்சா..?''


'' ஓ...''


'' எப்படி போச்சு க்ளாஸ்..?''


''செம்ம ஜாலி.. இன்னிக்கு..''


காலையில்  அவள்  தலைக்கு குளித்திருக்க வேண்டும். அவள் தலை முடி எண்ணெய் பசபசப்பின்றி உலர்ந்திருந்தது. 


லேசான காற்று பட்டு அவளின் முன் நெற்றி முடிகள் காற்றில் சிலிப்பின. நெற்றியில் சின்னதாக ஒரு சிகப்புப் பொட்டு வைத்து  அதன் கீழ் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருந்தாள்.


மெல்லிய மேக்கப்புடன்..  காட்டன் நைட் ட்ரஸ் போட்டிருந்தாள். அதன் பாக்கெட்டுக்குள் தன் வலது கையை விட்டிருந்தாள். 


அந்த ட்ரஸ் அவள்  உடலை அழகாக.. வடிவாகக் காட்டியது. அவளின் இளமைக் காய்கள்.. கும்மென்று புடைத்துக் கொண்டிருந்தன. 


அவன் பார்வை.. அவளின்  நெஞ்சுப் புடைப்பைத் தயக்கமின்றி மேய்ந்தது. அதை அவளும் உணர்ந்தாள்.


''தேவிக்கா இல்ல போலருக்கு..?''  என்று பக்கவாட்டில் திரும்பி வேறு பக்கம் பார்த்தாள்.


''அப்படியா..?'' என்றான் அப்பாவியாக.


''ஆமா.. அவங்க வீடு பூட்டிருக்கு..!!"


"ஓ.."


"சரி.. நான்   சாங் போடறேன்..!!'' என்று விட்டு.. அவனைப் பார்க்காமல்  அவனது அறைக்குள் போனாள் கமலி.


  அவளை உள்ளே போக விட்டு.. சில நொடிகள் கழித்து  நந்தாவும் அவள் பின்னால் போனான்.


 உள்ளே போன கமலி டிவியைப் போட்டு விட்டு.. ரிமோட்டைக் கையில் எடுத்துச் செனல்களை மாற்றினாள்.


 அவள் பின்னால் போன நந்தா.. இயல்பாக அவளைப் பின்னாலிருந்து கட்டிப் பிடித்தான். 


அவள் நெளிந்தாள்.


"விடுங்க.."


''உங்கம்மா என்ன பண்றாங்க..?''


'' அம்மா இல்ல..''


''எங்க போனாங்க..?'' அவளை இறுக்காமல் அணைத்தான். 


கொஞ்சம் வாசனையாக இநுந்த அவளின்  பிடறியில் மூக்கை உரசி.. மென்மையாக முத்தம் கொடுத்தான்.


''ம்ம்.. மார்க்கெட் போனாங்க..'' லேசாக நகர்ந்து நெளிந்தாள்.


''உன் தம்பி..?''


"அவன் வெளையாட போய்ட்டான்.. ம்ம்.. சும்மாருங்க.."


அவன் கைகள்  மெல்ல  அவளை இறுக்கின. அவன் உடல் சூடானது. அவள் நெளிந்து பின் இயல்பானாள். 


அவளை மொத்தமாக அணைத்து.. வாசம் பிடித்தான்.


''ஹப்ப்பா.. என்ன ஒரு சுகம்.. என் தேவதைய இப்படி இறுக்கமா கட்டிப் புடிக்கறப்ப..!!'' எனக் கொஞ்சலாக முனகினான்.


"ச்சீ.. விடுங்க.."


"கமல.."


"........."


"ஐ மிஸ் யூ.. டார்லிங்.." மெல்லத் தன்  கைகளை மேலே நகர்த்தி  கொண்டு போய் அவளது புடைப்பான மார்பின் மேல் மெதுவாகப் பதித்தான்.


அவளது உருண்டை மார்புகள்.. மெத்தென்று.. மிகவும் மென்மையாக இருந்தன. 


அவன் தன் மார்பை தொட்டதும் சிலிர்த்தாள். அவள் பருவப் புடைப்பு இறுகித் திடமாகியது. 


அவளின்  அந்தப் பருவப் பந்துகளின் மென்மையை.. ஒரு பூனைக் குட்டியைத் தடவிக் கொடுப்பது போலத் தடவினான் நந்தா.


''ஹேய்.. மை.. க்யூட் ஏஞ்சல்..''


''ப்ளீஸ் விடுங்க..!! நான் சாங் போடத்தான் உள்ள வந்தேன்..!!'' என்று சினுங்கினாள்.


"போட்டுக்க.."


"போட்டாச்சு.."


"அதை ரசி..”


“விடுங்க.. அப்பதான் ரசிக்க முடியும்”


“நீ சாங்கை ரசி.. நான் உன்னை ரசிக்கறேன்”


அவனின் இறுக்கமான அணைப்பை ரசித்து  உடம்பை வளைத்துக் குறுகினாள்.


 அவளை இறுக்கி அணைத்த நிலையில்.. மார்பில் இருந்த அவன் கையை மெது மெதுவாக அழுத்தம் கொடுத்தான். 


விரலால் மெதுவாக அவள் மார்புக் காம்புப் பகுதியை வருடி விட்டான். அதில்.. அவளது பருவ உணர்ச்சி தூண்டப்பட்டு.. அவளது மார்புக் காம்பு விறைக்கத் தொடங்கியது. 


அவளது கூந்தல் வாசத்தை ஆழமாக முகர்ந்தவாறு.. அவளது பிடறியில் அவன் உதடுகளைப் பதித்துத் தேய்த்தான்.


''மை.. க்யூட் ஏஞ்சல்..! நீ எவ்ளோ ஸ்வீட்டா இருக்க தெரியுமா.? உன்ன.. இப்படியே.. உருச்சு சாப்பிடனும் போலருக்கு..''


''ச்சீ... ய்ய்..!! விடுங்கப்பா..! யாராவது வந்துடப் போறாங்க..?'' அவளது சிணுங்கல்.. மிகவும் கொஞ்சலாக இருந்தது.


''ம்கூம்.. என்னோட க்யூட் வொய்ப்ப.. நான் விடமாட்டேன்..!!''


''ஹ்ஹா.. வொய்ப்பா..?''


''ம்..ம்ம்..!! என்னிக்கா இருந்தாலும்.. நீதான் என் வொய்ப்ப்ப்...!!'' அவன் இறுக்கிப் பிடித்து.. அவள் மார்பை அழுத்தினான்.!


கிறங்கிப் போனவள் அவன் அணைப்பில் இருந்து விலகாமல்  அப்படியே அமைதியாக நின்றவாறு.. கையில் இருந்த ரிமோட்டால் சேனல்களை மாற்றினாள். 


அவனது இறுக்கமுமு தடவலும் கூடிக் கொண்டே போனது.


''ஹேய்.. மை ஏஞ்சல்..''


''ம்..ம்ம்..?''


''நாம எத்தனை பேபிஸ் பெத்துக்கலாம்..?''


''ச்சீய்..!!''


''ஹேய்ய்.. என்ன ச்சீய்..? எனக்கு என் க்யூட் ஏஞ்சல் மாதிரியே.. ரெண்டு பொட்டப் புள்ளைங்க வேணும்..!!'' அவளது காது மடலில் அவன் உதட்டை வைத்து அழுத்தினான். 'ப்ச்ச்..' என சத்தம் வர முத்தமிட்டான்.


''ஹ்ஹாஹ்ஹா.." சிணுங்கிச் சிரித்தாள்.

"ரெண்டும் பொட்ட புள்ளைங்கதானா..?''


''ஆமா.. எனக்கு..!! உனக்கு எப்படி வேணும்..?''


''ச்சீய்.. போங்க.. அதெல்லாம் நான் இப்ப சொல்ல மாட்டேன்..''


''எப்ப சொல்லுவ..? மை ஏஞ்சல்..?'' அவளது மார்பை நன்றாகவே பிசையத் தொடங்கினான்.


மெத்தென மிகவும்  மென்மையாக இருந்த அவளது இளமைக் கலசங்கள்.. நரம்புகளின் புடைப்பில் நன்றாகப் புடைத்து  இறுகத் தொடங்கியது.. !!


புதன், 24 ஏப்ரல், 2024

சாலையோரப் பூக்கள் -5

 லாவண்யாவும்.. நிம்மியும்.. அவர்கள் ஏரியாவில் பிரிந்தனர்.


''ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா..'' என நந்தாவைப் பார்த்துச் சொன்னாள் நிம்மி.


''ஹேய்.. இதுக்கெல்லாம் எதுக்குப்பா தேங்க்ஸ் சொல்ற..?'' எனக் கேட்டாள் விழிமலர்.


''பாவம்க்கா அந்தண்ணா.. என்னால தனியா உக்காந்து சினிமா  பாத்தங்கள்ள..? அப்றம் டிபன் வாங்கிக் குடுத்தாங்க..? ஒரு தேங்க்ஸ் சொல்றதுல நான் என்ன கொறஞ்சா போயிருவேன்..?'' என்றாள் நிம்மி.


''ஆமா.. நந்து..! நானும் உனக்கு தேங்க்ஸ் சொல்லிக்கறேன்..!'' என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் லாவண்யா.


அக்கா தங்கை இருவரும்  விடை பெற்றுப் போக... நந்தாவின் கை விரலைப் பிடித்துக் கொண்டு நடந்தாள் மலர்.


''உன்ன நெனச்சாதான்டா எனக்கு பாவமா இருக்கு..'' என்றாள்.


''எதுக்கு..?''


''அந்த காக்கா மூக்கிய.. உனக்கு வேற புடிக்காது..! ஆனா.. அவ என்னடான்னா.. உன்கிட்ட நெருங்கி நெருங்கிப் பேசறா..!'' எனச் சிரித்தாள்.


''அதுக்கு நிம்மியே பரவால்ல..'' என்றான் நந்தா.


''அவள நீ கரெக்ட் பண்ணிருக்கலாம்..''


''அவ என்னமோ.. மூச்சுக்கு முன்னூரு தடவ.. அண்ணா.. அண்ணாங்கறா..? அப்பறம் எங்க.. அவள போய் கரெக்ட் பண்றது..?''


''லாவண்யாளுக்கு மூக்கு ஒன்னு மட்டும் நல்லாருந்தா உனக்கு ஓகேவாடா..?'' எனக் கேட்டாள்.


''அப்படித்தான் நெனைக்கறேன்.! மத்தபடியெல்லாம்.. ஆளு இப்ப கொஞ்சம்.. நல்லாதான் இருக்கா..! அந்த மூக்கு ஒன்னுதான்.. கண்ண உறுத்தது..! ஆமா.. நீ ஏதாவது அவகிட்ட சொன்னியா..?''


''என்ன..?''


''நான் அவள காக்கா மூக்கினு.. சொல்றேனு..?''


''சே.. சே..! என்னடா நீ.. இதெல்லாம் போய் நான் அவகிட்ட சொல்வனா..? ஆனா அத இப்படி வேணா.. மாத்தி சொன்னேன்..!'' என்றாள்.


''எப்படி..?''


''என் தம்பிக்கு.. உன் மூக்கு ரொம்ம்ம்ம்ப புடிச்சிருக்குனு சொன்னான்டினு..'' எனச் சொல்லி விட்டு அவள் வாய் பொத்திச் சிரித்தாள்.


''அடிப்பாவி..!!'' என்றான் நந்தா, ''அதானா..?''


லாவண்யாவின் பார்வை.. பேச்சு.. நடவடிக்கைக்கு எல்லாம் இப்போது அர்த்தம் புரிந்தது..!


''என்ன அதானா..?''


''ஒன்னுல்ல.. விடு..!! ஆமா.. அதுக்கு என்ன வயசு..? உன்னோட வயசா..?''


''என்னைவிட.. மூனு மாசம் என்னவோ சின்னவடா..! ஏன்டா.. அவள கரெக்ட் பண்றியா..?''


''அட.. ச்சீ... அவளப் போயி.. அதுக்கு நிம்மிய கேட்டின்னாக்கூட ஒரு நியாயம் இருக்கு..! இவ உன் பிரெண்டு வேற.. என்னைவிட.. வயசுலயும் பெரியவ..!!''


''ஆனா.. அவளப் பாத்தா அப்படி தெரியாதுடா.. ஒடம்ப சிக்குனுதான வெச்சிருக்கா..?''


''அட... ச்சீ... அடங்கு..! வேற எவளாவத பத்தி பேசு..!!'' என்றான் நந்தா..!!


ஆனாலும்.. லாவண்யாவின் தொடை இடுக்கில்.. அவன் விரல் பட்டு அழுந்திய இடம் மெத்து மெத்து என்று இருந்ததை.. இப்போதும் உணர்ந்தான் நந்தா..!!


அவர்கள் வீடு போனபோது.. வீட்டில் யாரும் தூங்கியிருக்கவில்லை. 


டிவி முன்னால் உட்கார்ந்திருந்த அம்மா கேட்டாள்.

''எங்கடி போன..? அவனக் கூட்டிட்டு.. சினிமா போனியா..?''


''நான் ஒன்னும் அவன கூட்டிட்டு போகல.. அவன்தான் என்னைக் கூட்டிட்டு போனான்..'' என்றாள் விழிமலர்.


''திருந்தவே மாட்டேடி.. நீ மட்டும்..! தறுதலைகளா..! சரி.. சாப்பிட்டு.. சாப்பாடு மிச்சமான தண்ணி ஊத்தி வெச்சிரு..'' என்றாள் அம்மா.


''நாங்களாம் சாப்பிட்டாச்சு..! நீயே தண்ணி ஊத்தி வெச்சிரு.. போ..!!''


''எங்கடி சாப்பிட்டிங்க..?''


''கடைல.. நந்தா செலவு..''


நந்தாவைப் பார்த்தாள் அம்மா.

''ஏன்டா.. இப்படி கடைல திண்ணு அழிக்கற காச.. கொஞ்சம் வீட்டுக்கும் தரக்கூடாதா..?''


''நீயும் உன் புருஷனும் சம்பாரிக்கற காசுக்கெல்லாம் என்ன வேலைனு வேண்டாமா..? உன்கிட்டருந்து புடுங்கலேனு சந்தோசப்படு..'' என்று விட்டு அறைக்குள் போனான்.


விழிமலர் ''பேசாம போம்மா.. அவன் செலவு பண்றதே பெருசு.. நீ அதையும் இதையும் பேசி.. அதையும் கெடுத்து வெச்சிராத..'' என்று அம்மாவிடம் சொன்னாள்.


''ஆமாடி.. உங்களையெல்லாம் பெத்து வளத்துனேன் பாரு..! என்னை போடனும் மொத செருப்பால..!!''


''அப்படியா..? செருப்பு வேணுமா..? யாரு செருப்பு..? சின்னு.. அம்மா கேக்கற செருப்ப எடுத்துட்டு வா..! நம்மள பெத்ததுக்கு.. நாம அதுகூட செய்யலேன்னா.. நல்லாருக்காது..'' என்று அவள் தங்கையைப் பார்த்துச் சொன்னாள்.


தங்கை அசுவினி சிரித்தாள்.

''எந்த செருப்பு வேணும்மா..?''


''அப்பா செருப்புதான் கரெக்ட்..! அதுதான் ரொம்ப பிஞ்சு போன செருப்பு..!'' எடுத்துக் காட்டினான் சின்னத் தம்பி மதி.!


ஆக மொத்தம்.. உடன் பிறப்புகள் எல்லாம் சேர்ந்து.. அம்மாவை ஓட்ட... அவர்களைத் திட்டிக் கொண்டே அம்மா எழுந்து படுக்கையறைக்குள் போய்விட்டாள்..!!


''ஏன்டி.. யாரும் தூங்கலையா..?'' தங்கையைக் கேட்டுக் கொண்டே.. நந்தா சோபாவில் வந்து உட்கார.. அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள் அசுவினி.


''அக்காள மட்டும்தான் சினிமா கூட்டிட்டு போவியா..?''


''படிக்கற புள்ளைக.. ஓவரா சினிமா பாக்கக் கூடாது..'' என்றான்.


''இந்த கதையெல்லாம் சொல்லாத. நான் படிச்சிக்குவேன்.. என்னையும் சினிமா கூட்டிட்டு போ..'' என்று சிணுங்கினாள்.


விழிமலரைப் பார்த்தான் நந்தா.

''பாத்தியா.. இப்ப இவளும் கூட்டிட்டு போகச் சொல்றா..''


''அதெல்லாம் எனக்கு தெரியாது..! நீயாச்சு.. அவளாச்சு..'' என்றாள் விழிமலர், ''ஓகேடா.. நான் போய் படுக்கறேன்..!'' பக்கத்தில் இருந்த அறைக்குள் போய் விட்டாள்.


நந்தாவின் கையைப் பிடித்தாள் அசுவினி.

''நாளைக்கு போலாமா நந்துண்ணா..?''


''அடுத்த வாரம் கூட்டிட்டு போறேன்..''


''அதெல்லாம் முடியாது.. நாளைக்கு கூட்டிட்டு போ..'' என்றாள்.


''மூடிட்டு போடி..! உன்ன சினிமாக்கே கூட்டிட்டு போக மாட்டேன்..!'' என்றான்.


மெதுவாக ''சரி.. பணம் குடு நானே போய்க்கறேன்..'' என்றாள்.


''பணமும் இல்ல..''


''ப்ளீஸ்ஸ்.. நந்துண்ணா...'' அவள் கெஞ்சினாள்.


''அம்பது போதுமா..?'' எனக் கேட்டான்.


''நூறு குடுண்ணா..'' என்றாள்.


நூறு ரூபாயை எடுத்து அவளிடம் கொடுத்தான் நந்தா......!!!!!



விரும்பிப் படித்தவை.. !!