ஞாயிறு, 16 ஜூன், 2024

கதைத் துளி.. !!

 



மென்பனி இரவு.. !!






காரை விட்டு இறங்கும்போதே நான் அந்தப் பெண்ணை பார்த்து விட்டேன். 


முதலில் காரை விட்டு ஒரு சிறுமி இறங்குவதைப் போலிருந்தது. சற்று கூர்ந்து பார்த்த பின்னரே அது சிறுமியல்ல அவள்தான் என்று என் மனம் உணர்ந்தது.


 அவள் இவ்வளவு சிறியவளா என்று ஒரு கணம் என்னுள் ஒரு வியப்பெழுந்தது. அவளின் உடல் தோற்றத்தை உற்று நோக்கி உள்வாங்க முயன்றேன்.


ஜீன்ஸும் சிவப்பு பனியனும் போட்டிருந்தாள். பனியனை உள்ளே செருகி டக்-இன் செய்திருந்தாள். குதிரை வால் கூந்தல். குதிகால் செருப்பு.


****


குதிகால் செருப்பில் சற்று உயரமாகத் தெரிபவளைப் போல மெல்லக் குதித்தபடி நடந்து வந்தாள்.


மென்பனி போர்த்திய அந்த இரவில் நான் பால்கனியில் நின்றிருந்தேன். 


அவளுக்கு என் அறை எண் தெரியும். அறை எண் சொல்லப்பட்டிருக்கும்.  


 அவள் ஒருமுறைகூட நிமிர்ந்து பார்க்கவில்லை. வெகு இயல்பாகக் குதிரை நடையில் வரவேற்பறை நோக்கி வந்து என் பார்வையில் இருந்து மறைந்தாள்.. !!



****



என்னை இயல்பாக்கிக் கொண்டு முன்னால் சென்று கதவைத் திறந்தேன்.


முதல் நொடி அந்தப் பெண் என்னைப் பார்த்து திகைத்து நின்றாள். 


அவள் கண்கள் விரிந்து நெற்றி சுருங்கியது. முகம் இறுக்கமடைந்தது போல எதையோ யோசிக்க, உதடுகள் பிரிந்து வெண் பற்களின் சீரான வரிசையைக் காட்டின.. !!



****



சினிமாவில் காட்டுவது போல கடத்தலோ கட்டாயமோ இல்லை. பெண்களின் பணத் தேவையை உணர்ந்து, அதற்கு சம்மதித்து வரும் பெண்கள் மட்டுமே அவன் இலக்கு. அது ஒரு பெரிய நெட் வொர்க்.


 நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்றாலும் கிடைக்கும்.


 ஜாதி, மத, இன, மொழி உணர்வுகளிலிருந்து நாடு, நகரம், கிராமம் என கிளைவாரியாகக் கூட கிடைக்கும்.. !!



****




“கேக்கக்கூடாதுதான் இருந்தாலும் உன்னை ஒண்ணு கேக்கணும்”


“கேளுங்க”


“என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?”


புன்னகைத்தாள், “ரொம்ப பிடிச்சிருக்கு”


“அவ்ளோ பொய் வேண்டாம். என்னை புடிச்சிருந்தா போதும்”


வாய்விட்டுச் சிரித்து, “நெஜமாவே புடிச்சிருக்கு”


“உனக்கு புடிச்சிருந்தாத்தான் உன்னால முழு மனசோட எனக்கு கம்பெனி குடுக்க முடியும்”


“ஷ்யூர். உங்களுக்கு எப்படி வேணும்னாலும் தயங்காம என்ஜாய் பண்ணலாம். முழு மனசோட கம்பெனி தரேன்”


“தாங்க் யூ”


“உங்களை ஒண்ணு கேக்கவா?”


“கேளேன்..”


“உங்களுக்கு பெண்கள் புதுசில்லைதானே?”


“இல்லை” என்றேன். “நான் உத்தமன் இல்லை”


“நைஸ்..”


“எனக்கு உன்னைப் போல இளம் பெண்களை முழுசா சுவைக்கப் பிடிக்கும்”


முகத்தில் லேசான வெட்கம் தோன்ற, “முழுசா சுவைக்கன்னா?”


“இளம் பெண்ணோட பெண்மை.. ஐ மீன்.. உன்னோட பெண்ணுறுப்பு”


“நைஸ்” என்றாள் மீண்டும்.. !!



****



பொதுவாக நான் பெண்களை மிகவும் ரசிக்கக் கூடியவன். அது காமத்துக்காக மட்டுமே என்றிருக்க வேண்டியதில்லை. 


ஒவ்வொரு பெண்ணுக்கும் மணமும் குணமும் வெவ்வேறானவை. உடல் தோற்ற வடிவங்கள், முக உணர்ச்சி மாறுதல்கள், கைகால் அசைவுகள் இப்படி ஒவ்வொரு வார்த்தைகளின் உச்சரிப்பின் போதும் அவர்கள் வெளிப்படுத்தும் வெவ்வேறு விதமான உடல் மொழிகளை எனக்கு ரசிக்கப் பிடிக்கும்.


அதுவும் இது போன்று ஓரிரவுக்காகப் பணத்தைக் கொடுத்து என் காமச் சுகத்துக்காக மட்டும் எனக்கு நட்பாக்கிக் கொள்ளும் பெண்ணிடம், தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளோ விருப்பு வெறுப்புகளோ எனக்கு இருக்கப் போவதில்லை. 


அதனால் காதலும் காமமுமாய், தடவலும் கூடலுமாய் தடையற்ற முழுக் காமத்தில் ஈடுபட முடியும். 


அந்த முழு காமத்துக்கும் என் உடல் தயாராகும் வரை அவசரப்பட்டு பாலுணர்ச்சி தூண்டல்களில் ஈடுபடுவதை நான் எப்போதுமே விரும்புவதில்லை.. !!



****



என் பெருமையோ, புகழோ அவளுக்கு எந்த வகையிலும் தேவையில்லாத ஒன்று. ஆனால் குடித்ததற்காக நான் பேச வேண்டுமே?


 என்னைப் பற்றி நானே பீற்றிக் கொள்வதில் எனக்கு ஒரு நிறைவைத் தரும் சூழல் இது. அதனால் பேசினேன். 


நான் சொல்வதை அவள் கேட்கிறாளா என்பதுகூடத் தெரியவில்லை. ஆனால் அவள் காதுகள் எனக்கு கிடைத்திருக்கின்றன. அவைகள் போதும் என் ஆணவத்தை நிறைவு செய்ய.. !!


  இன்னும் சொல்லப் போனால் இவள் தமிழச்சி. என் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவள். எங்களின் வாழ்க்கை முறை கிட்டத்தட்ட ஒத்திருக்கும். அதனால் என் மனதில் உள்ளதை சரளமாகவும் இயல்பான சொற்களிலும் அவளிடம் பேச முடியும். தடையற்ற பேச்சில் மனதில் தேங்கிக் கிடக்கும் பல விசயங்கள் எளிதாக வெளியே வரும். 



****




“லைட்ட ஆப் பண்ணிரவா?” என போதையில் நீர் மினுக்கும் கண்களைச் சிமிட்டியபடி கேட்டாள். 


அவள் நோக்கம் அடுத்தது என்ன.. படுக்கையில் புணர்தல்தானே என்பதைப் போலிருந்தது.


அது  உண்மைதான். ஆனாலும் நான் அவளின் சிற்றுடல் அழகை முழுதாக ரசிக்க வேண்டும். அதை நான் நேசிக்க வேண்டும். அதன்பின்பே அவள் மீதான மோகத்தை, என் காமத்தில் காட்ட வேண்டும். 



****



அவள் தன் அழகிய பெண்மையின் முத்துக் குவியலை எனக்காய்த் திறந்தாள். நான் அவளுள் முற்றாய் கலந்தேன். 


முதல் கூடல் அவ்வளவு சுகமாயிருந்தது. 


மெத்தை மீது அவளின் சிறிய உடலில் திரெண்டெழுந்து, விம்மியபடியிருக்கும் நொங்கு வடிவ முலைகளை அழுத்திப் பிசைந்தபடி, சாயம் பூசிய சிற்றிதழ்களையும், பருவச் செழிப்பான கன்னங்களையும் சுவைத்தவாறு புணரும்போது என் உடலின் ஒவ்வொரு அங்கமும் ஆனந்தத்தில் ஆராதித்துத் துள்ளியது.


 சிற்றின்ப நுகர்வில் பேரின்ப மகிழ்வு. 


 அவள் அவ்வளவு அற்புதமாயிருந்தாள்.. !!



****



சில மாதங்கள் கழிந்திருந்தன. 


அலுவலகப் பணியில்லாத ஒரு நாளில், என் சொந்த வேலையாக கோவை சென்றிருந்தேன்.


 ரயில் நிலையத்தில், காத்திருக்கும் நேரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கப் போனபோது எதிர்பாராத விதமாக என் கல்லூரி நண்பன் ஒருவனைச் சந்தித்தேன்.



****



"என் சிஸ்டரை அனுப்பிவிட வந்தேன்" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, காதில் ஹேட்போன் மாட்டி, செல்லில் சிரித்துப் பேசியபடி தோளில் பேகுடன், அவனை நெருங்கி வந்த பெண்ணைப் பார்த்து நான் அசந்து விட்டேன். 


'யவனிகா..' என்  மனம் உற்சாகத்தில் கூவியது. 



****




"இவதான் என் சிஸ்டர். இவளுக்குத்தான் மேரேஜ். பெங்களூர்ல வேலை பாக்கறா. பொண்ணு பாக்க வராங்கனு லீவ் போட்டு வர வெச்சோம். இன்னும் டேட் பிக்ஸ் பண்ணாததால அதுவரை வேலைக்கு போறேனு மறுபடியும் பெங்களூர் கிளம்பிட்டா" அவன் சொல்லிக் கொண்டிருந்தான். 



****




"ஹலோ.. எப்படி இருக்கீங்க? அண்ணா காலேஜ் படிக்கறப்போ உங்களை பாத்தது. உங்க போட்டோஸ்லாம் அண்ணா இன்னும் அப்படியே வெச்சிருக்கான்..." மேலும் அடுக்கடுக்காய் பேசினாள். 


புரிந்து விட்டது.. !!




தொடர்புக்கு,

Nirancan61@gmail.com



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!