ஞாயிறு, 16 ஜூன், 2024

கதைத் துளி.. !!

 



மென்பனி இரவு.. !!






காரை விட்டு இறங்கும்போதே நான் அந்தப் பெண்ணை பார்த்து விட்டேன். 


முதலில் காரை விட்டு ஒரு சிறுமி இறங்குவதைப் போலிருந்தது. சற்று கூர்ந்து பார்த்த பின்னரே அது சிறுமியல்ல அவள்தான் என்று என் மனம் உணர்ந்தது.


 அவள் இவ்வளவு சிறியவளா என்று ஒரு கணம் என்னுள் ஒரு வியப்பெழுந்தது. அவளின் உடல் தோற்றத்தை உற்று நோக்கி உள்வாங்க முயன்றேன்.


ஜீன்ஸும் சிவப்பு பனியனும் போட்டிருந்தாள். பனியனை உள்ளே செருகி டக்-இன் செய்திருந்தாள். குதிரை வால் கூந்தல். குதிகால் செருப்பு.


****


குதிகால் செருப்பில் சற்று உயரமாகத் தெரிபவளைப் போல மெல்லக் குதித்தபடி நடந்து வந்தாள்.


மென்பனி போர்த்திய அந்த இரவில் நான் பால்கனியில் நின்றிருந்தேன். 


அவளுக்கு என் அறை எண் தெரியும். அறை எண் சொல்லப்பட்டிருக்கும்.  


 அவள் ஒருமுறைகூட நிமிர்ந்து பார்க்கவில்லை. வெகு இயல்பாகக் குதிரை நடையில் வரவேற்பறை நோக்கி வந்து என் பார்வையில் இருந்து மறைந்தாள்.. !!



****



என்னை இயல்பாக்கிக் கொண்டு முன்னால் சென்று கதவைத் திறந்தேன்.


முதல் நொடி அந்தப் பெண் என்னைப் பார்த்து திகைத்து நின்றாள். 


அவள் கண்கள் விரிந்து நெற்றி சுருங்கியது. முகம் இறுக்கமடைந்தது போல எதையோ யோசிக்க, உதடுகள் பிரிந்து வெண் பற்களின் சீரான வரிசையைக் காட்டின.. !!



****



சினிமாவில் காட்டுவது போல கடத்தலோ கட்டாயமோ இல்லை. பெண்களின் பணத் தேவையை உணர்ந்து, அதற்கு சம்மதித்து வரும் பெண்கள் மட்டுமே அவன் இலக்கு. அது ஒரு பெரிய நெட் வொர்க்.


 நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்றாலும் கிடைக்கும்.


 ஜாதி, மத, இன, மொழி உணர்வுகளிலிருந்து நாடு, நகரம், கிராமம் என கிளைவாரியாகக் கூட கிடைக்கும்.. !!



****




“கேக்கக்கூடாதுதான் இருந்தாலும் உன்னை ஒண்ணு கேக்கணும்”


“கேளுங்க”


“என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?”


புன்னகைத்தாள், “ரொம்ப பிடிச்சிருக்கு”


“அவ்ளோ பொய் வேண்டாம். என்னை புடிச்சிருந்தா போதும்”


வாய்விட்டுச் சிரித்து, “நெஜமாவே புடிச்சிருக்கு”


“உனக்கு புடிச்சிருந்தாத்தான் உன்னால முழு மனசோட எனக்கு கம்பெனி குடுக்க முடியும்”


“ஷ்யூர். உங்களுக்கு எப்படி வேணும்னாலும் தயங்காம என்ஜாய் பண்ணலாம். முழு மனசோட கம்பெனி தரேன்”


“தாங்க் யூ”


“உங்களை ஒண்ணு கேக்கவா?”


“கேளேன்..”


“உங்களுக்கு பெண்கள் புதுசில்லைதானே?”


“இல்லை” என்றேன். “நான் உத்தமன் இல்லை”


“நைஸ்..”


“எனக்கு உன்னைப் போல இளம் பெண்களை முழுசா சுவைக்கப் பிடிக்கும்”


முகத்தில் லேசான வெட்கம் தோன்ற, “முழுசா சுவைக்கன்னா?”


“இளம் பெண்ணோட பெண்மை.. ஐ மீன்.. உன்னோட பெண்ணுறுப்பு”


“நைஸ்” என்றாள் மீண்டும்.. !!



****



பொதுவாக நான் பெண்களை மிகவும் ரசிக்கக் கூடியவன். அது காமத்துக்காக மட்டுமே என்றிருக்க வேண்டியதில்லை. 


ஒவ்வொரு பெண்ணுக்கும் மணமும் குணமும் வெவ்வேறானவை. உடல் தோற்ற வடிவங்கள், முக உணர்ச்சி மாறுதல்கள், கைகால் அசைவுகள் இப்படி ஒவ்வொரு வார்த்தைகளின் உச்சரிப்பின் போதும் அவர்கள் வெளிப்படுத்தும் வெவ்வேறு விதமான உடல் மொழிகளை எனக்கு ரசிக்கப் பிடிக்கும்.


அதுவும் இது போன்று ஓரிரவுக்காகப் பணத்தைக் கொடுத்து என் காமச் சுகத்துக்காக மட்டும் எனக்கு நட்பாக்கிக் கொள்ளும் பெண்ணிடம், தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளோ விருப்பு வெறுப்புகளோ எனக்கு இருக்கப் போவதில்லை. 


அதனால் காதலும் காமமுமாய், தடவலும் கூடலுமாய் தடையற்ற முழுக் காமத்தில் ஈடுபட முடியும். 


அந்த முழு காமத்துக்கும் என் உடல் தயாராகும் வரை அவசரப்பட்டு பாலுணர்ச்சி தூண்டல்களில் ஈடுபடுவதை நான் எப்போதுமே விரும்புவதில்லை.. !!



****



என் பெருமையோ, புகழோ அவளுக்கு எந்த வகையிலும் தேவையில்லாத ஒன்று. ஆனால் குடித்ததற்காக நான் பேச வேண்டுமே?


 என்னைப் பற்றி நானே பீற்றிக் கொள்வதில் எனக்கு ஒரு நிறைவைத் தரும் சூழல் இது. அதனால் பேசினேன். 


நான் சொல்வதை அவள் கேட்கிறாளா என்பதுகூடத் தெரியவில்லை. ஆனால் அவள் காதுகள் எனக்கு கிடைத்திருக்கின்றன. அவைகள் போதும் என் ஆணவத்தை நிறைவு செய்ய.. !!


  இன்னும் சொல்லப் போனால் இவள் தமிழச்சி. என் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவள். எங்களின் வாழ்க்கை முறை கிட்டத்தட்ட ஒத்திருக்கும். அதனால் என் மனதில் உள்ளதை சரளமாகவும் இயல்பான சொற்களிலும் அவளிடம் பேச முடியும். தடையற்ற பேச்சில் மனதில் தேங்கிக் கிடக்கும் பல விசயங்கள் எளிதாக வெளியே வரும். 



****




“லைட்ட ஆப் பண்ணிரவா?” என போதையில் நீர் மினுக்கும் கண்களைச் சிமிட்டியபடி கேட்டாள். 


அவள் நோக்கம் அடுத்தது என்ன.. படுக்கையில் புணர்தல்தானே என்பதைப் போலிருந்தது.


அது  உண்மைதான். ஆனாலும் நான் அவளின் சிற்றுடல் அழகை முழுதாக ரசிக்க வேண்டும். அதை நான் நேசிக்க வேண்டும். அதன்பின்பே அவள் மீதான மோகத்தை, என் காமத்தில் காட்ட வேண்டும். 



****



அவள் தன் அழகிய பெண்மையின் முத்துக் குவியலை எனக்காய்த் திறந்தாள். நான் அவளுள் முற்றாய் கலந்தேன். 


முதல் கூடல் அவ்வளவு சுகமாயிருந்தது. 


மெத்தை மீது அவளின் சிறிய உடலில் திரெண்டெழுந்து, விம்மியபடியிருக்கும் நொங்கு வடிவ முலைகளை அழுத்திப் பிசைந்தபடி, சாயம் பூசிய சிற்றிதழ்களையும், பருவச் செழிப்பான கன்னங்களையும் சுவைத்தவாறு புணரும்போது என் உடலின் ஒவ்வொரு அங்கமும் ஆனந்தத்தில் ஆராதித்துத் துள்ளியது.


 சிற்றின்ப நுகர்வில் பேரின்ப மகிழ்வு. 


 அவள் அவ்வளவு அற்புதமாயிருந்தாள்.. !!



****



சில மாதங்கள் கழிந்திருந்தன. 


அலுவலகப் பணியில்லாத ஒரு நாளில், என் சொந்த வேலையாக கோவை சென்றிருந்தேன்.


 ரயில் நிலையத்தில், காத்திருக்கும் நேரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கப் போனபோது எதிர்பாராத விதமாக என் கல்லூரி நண்பன் ஒருவனைச் சந்தித்தேன்.



****



"என் சிஸ்டரை அனுப்பிவிட வந்தேன்" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, காதில் ஹேட்போன் மாட்டி, செல்லில் சிரித்துப் பேசியபடி தோளில் பேகுடன், அவனை நெருங்கி வந்த பெண்ணைப் பார்த்து நான் அசந்து விட்டேன். 


'யவனிகா..' என்  மனம் உற்சாகத்தில் கூவியது. 



****




"இவதான் என் சிஸ்டர். இவளுக்குத்தான் மேரேஜ். பெங்களூர்ல வேலை பாக்கறா. பொண்ணு பாக்க வராங்கனு லீவ் போட்டு வர வெச்சோம். இன்னும் டேட் பிக்ஸ் பண்ணாததால அதுவரை வேலைக்கு போறேனு மறுபடியும் பெங்களூர் கிளம்பிட்டா" அவன் சொல்லிக் கொண்டிருந்தான். 



****




"ஹலோ.. எப்படி இருக்கீங்க? அண்ணா காலேஜ் படிக்கறப்போ உங்களை பாத்தது. உங்க போட்டோஸ்லாம் அண்ணா இன்னும் அப்படியே வெச்சிருக்கான்..." மேலும் அடுக்கடுக்காய் பேசினாள். 


புரிந்து விட்டது.. !!




தொடர்புக்கு,

Nirancan61@gmail.com



வெள்ளி, 14 ஜூன், 2024

சாலையோரப் பூக்கள் -13

 வேலை முடிந்து, கூட்டத்தோடு கூட்டமாக வேனில் வரும்போது லாவண்யா.. அருகிலிருந்த மலரிடம் கேட்டாள்.

''நந்தா எப்படி இருக்கான்..?''


''என்ன திடீர்னு..?'' அவளைப் பார்த்துக் கேட்டாள் மலர்.


''ஏன்டி.. கேக்கக்கூடாதா..?''


''ஓ.. தாராளமா கேக்கலாம்..'' எனச் சிரித்தாள், ''நல்லாருக்கான்.. வேற என்ன தெரியனும்..?''


''வேறெல்லாம் ஒன்னுல்ல..! நீ எதுவும் சொல்ல வேண்டாம்..!'' என்றாள்.


 அவள் தோளில் தன் தோளை இடித்தாள்.

''நேத்துகூட உன்னப்பத்தி ஒன்னு கேட்டான்..''


''என்ன கேட்டான்..?'' ஆவலாகப் பார்த்தாள்.


''நீதான் ஒன்னும் சொல்ல வேண்டாம்ன..?''


தோழியின் தோளில் கை வைத்தாள்.

''ஆ.. சும்மா சொல்லுடி.. பிகு பண்ணாத..?''


''உன் பிரெண்டு யாரையாவது லவ் பண்றாளானு கேட்டான்..''


''என்னைவா..?''


''உன்னைத்தான்”


''அதுக்கு நீ என்ன சொன்ன..?''


''வேற என்ன..? இல்லேன்னுதான்..''


''எதுக்கு அப்படி கேட்டானாம்..?''


''தெரியலப்பா.. நான் கேட்டதுக்கு.. 'சும்மா' ன்னான்..!!''


சிரித்தவாறு ''சரி.. நானும் கேட்டேனு சொல்லு..'' என்றாள்.


''என்ன.. அவன் எவளையாவது லவ் பண்றானான்னா..?''


''சீ.. எரும..! அதில்லடி.. சும்மா விசாரிச்சதா சொல்லு..!!'' என்றாள்.


“என்னது புதுசாருக்கு?”


“அவன் என்னை கேக்கறப்போ நானும் கேக்கறதுதான மொறை”


“ஆக.. என்னை தூதுபோகச் சொல்ற?”


“ஏய்.. எரும. அவன் உன் தம்பிடி”


“இப்ப யாரு இல்லேன்னா?”


“நீயா ஏதாவது அர்த்தம் பண்ணிக்காத”


“நான் எந்த அர்த்தமும் பண்ணிக்கல. நீ கேசு.  அவன் திருடன். ரெண்டு பேருமே பிராடுக. அதை வெச்சு சொன்னேன்” என்றாள். 


லாவண்யா வாயை மூடிக் கொண்டாள்.


விழிமலர் வீட்டிற்குப் போனபோது அம்மா சமைத்துக் கொண்டிருந்தாள். ஹாலில் டிவி சத்தமாகப் பாடிக் கொண்டிருந்தது.


பேகைத் தூக்கி சோபாவில் வீசிவிட்டு.. அம்மாவின் பின்னால் போய் நின்றாள்.

''சாப்பாடு ஆச்சா..?''


''என்னடி இது வந்ததும்.. வராததுமா கேக்கற..?'' எனக் கேட்டாள் அம்மா.


''பசிக்குது..'' வயிற்றைத் தொட்டுக் கொண்டு சொன்னாள்.


''டீ இருக்கு பாரு.. ஊத்தி குடி..''


''தொட்டுக்க என்ன இருக்கு..?''


''விட்டு வெச்சாத்தான இருக்கும்.. சின்னதுக ரெண்டுமே முட்டிக்குது.. ஏதாவது வேணும்னா அசுவினிகிட்ட சொல்லியனுப்பு வாங்கிட்டு வருவா '' என்றாள்.


மலர் டீயை ஊற்றினாள்.

''எங்க அவங்க ரெண்டு பேரையுமே காணம்..?''


''இருந்துச்சுங்களே.. ரூம்ல பாத்தியா..? அசு...'' எனக் கத்திக் கூப்பிட்டாள் அம்மா.


பதில் இல்லை.


''எங்கயோ போய்ட்டா போலருக்கு..''


 டீயை ஊற்றி எடுத்துக் கொண்டு.. அவள் ஹாலுக்குப் போக... அறைக்குள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்டது.


டீயை உறிஞ்சியபடி.. அறை வாயிலில் போய் நின்று எட்டிப் பார்த்தாள்.


அவளது தம்பியும் தங்கையும் தரையில் ஒரு புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு.. கவிழ்ந்து படுத்துப் படித்துக் கொண்டிருந்தனர்.


அவர்களது பாடப்புத்தகமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தொந்தரவு செய்யாமல்.. அவள் சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டு டீயைக் குடித்தாள்.


டீ குடித்த பின்பு.. அறைக்குள் போனாள். 


 அவர்கள் இரண்டு பேரும் இன்னும் அதேபோலப் படித்துக் கொண்டிருக்க.. சத்தமில்லாமல் போய் அவர்களுக்குப் பின்னால் நின்று.. புத்தகத்தைப் பார்த்த மலர் திடுக்கிட்டாள்..!!


அரை நிர்வாணக் கோலத்தில்.. ஆணும்.. பெண்ணுமான.. ஓவியங்கள்..!!


காமசூத்ரா...!!


மலர் வந்திருப்பதை உணர்ந்து.. திரும்பி அவளைப் பார்த்தாள் அசுவினி.


அவள் கண்கள் மிரள.. சட்டெனத் துள்ளி எழுந்தாள்.

''அக்காடா...'' எனக் கத்தினாள்.


அவள் சொல்லும் முன்பே.. மலரைப் பார்த்துவிட்டான் மதி.


அவன் அப்படியே சட்டென உருண்டு.. புத்தகத்தை எடுத்து மறைத்தான்.


''என்னடா அது..?'' மலர் அவனை நோக்கி நகர்ந்தாள்.


பின்னால் மறைத்தான்.

''கதை புக்கு..''


''மரியாதையா குடுத்துரு..'' சுட்டு விரலை நீட்டி எச்சரித்தாள்.


''ம்கூம்..'' வெளியே ஓடப் பார்த்தான்.


''குடுறா..'' அவனைத் தடுத்துப் பிடித்தாள்.


 புத்தகத்தை அவளிடம் கொடுக்காமல் லாவகமாகக் கை மாற்றினான்.


அவள் அவனை வளைத்துப் பிடிக்க.. அவன் அவளிடம் மாட்டிக் கொண்டதும்.. புத்தகத்தை சட்டென அசுவினியிடம் வீசினான்.


''தூக்கிட்டு ஓடிருடி..'' எனக் கத்தினான்.


மலர் அவனை விட்டு.. தங்கையின் பக்கம் திரும்ப.. மதி அவளை நகர விடாமல் இழுத்துப் பிடித்துக் கோண்டான்.


''ஓடிருடி..'' மீண்டும் கத்தினான்.


அசுவினி புத்தகத்தை எடுத்துக் கொண்டு.. ஒரே ஓட்டமாக வெளியே ஓடிவிட்டாள்.


''ஏய்ய்.. வாடீ இங்க..'' விழிமலர் கத்தியதை அவள் மதிக்கவில்லை.


அவள் சட்டெனத் திரும்பி மதியைப் பிடித்துக் கொண்டாள்.


''ஏதுடா அந்த புக்கு..?''


''சொன்னா.. அடிப்ப...'' எனச் சிரித்தான்.


''சொல்லலேன்னா தோளவே உறிப்பேன்..'' அவன் காதைப் பிடித்தாள்.


''என்னைவிடு.. சொல்றேன்..'' திமிறினான்.


''சொன்னாத்தான் விடுவேன்..''


அவன் துள்ளித் திமிறினான்.


அவள் விடாமல் பிடித்துக் கொண்டாள்.

''சொல்லுடா..? ஏது அந்த புக்கு..?''


அவன் வசமாக தன் அக்காளிடம் மாட்டிக்கொண்டதை உணர்ந்து..

'தூ..' என அவள் முகத்தில் அவனது எச்சிலைத் துப்பினான்.


இதை அவள் எதிர்பார்க்கவில்லை.


அவனை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் முகத்தைத் துடைக்கப் போக.. அவன் அவளது நெஞ்சில் கை வைத்து அவளைப் பின்னால் தள்ளிவிட்டு.. வெளியே ஓடினான்.


''தாயோலீ... கைல கெடைச்ச...'' எனக் கத்தினாள் மலர்.


அவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே போய்ப் பார்த்தாள். 


இரண்டு பேருமே இல்லை.   ஓடிவிட்டார்கள்..!!


அந்த புத்தகத்தை துகிலன்தான் கொடுத்திருக்க வேண்டும் என்பது அவளுக்குப் புரிந்தது.. !!

விரும்பிப் படித்தவை.. !!