வியாழன், 4 மார்ச், 2021

பனி முகில் கோட்டை -4

 இமைகள் விரிந்து கண்கள் மலர விழிகளை உருட்டி கடைக் கண்ணால் நிருதியை பார்த்தபடியே முகத்தை அண்ணாந்து தொண்டையில் பியரை இறக்கினாள் கமலி. 

உவர்ப்புடன் கலந்த புளிப்புச் சுவைக்கு ஒவ்வாமையாய் குவிந்த உதடுகள் சுழிந்து வாய் கோணியது. மூச்சை அடக்கி குடித்தாள். 

'கடக் கடக்' என மெல்லிய ஒலியுடன் கடினமாய் விழுங்கும் போது அழகாய் ஏறி இறங்கும் அவளின் தொண்டை முழையை ரசித்துப் பார்த்தான் நிருதி. பக்கவாட்டுத் தோற்றத்தில் அவள் மூக்கின் முனைக் கூர்மை நன்கு நீண்டிருந்தது. 

வயிறு நிறைய அடைத்து வைத்த புளித்த காற்றை நிரப்பி கடைக் கண்களில் நீர் திரள பாட்டிலை டேபிளில் வைத்த கமலி உடனே நெஞ்சில் கை வைத்து அழுத்தியபடி வாயை பிளந்து 'ஏஏஏஏவ்வ்வ்ஸ்ஸ்ஸ்" என பெரிதாக சத்தம் வர ஏப்பம் விட்டாள். ஓரளவு கடகடவென குடித்திருந்தாள். கிட்டத்தட்ட பாட்டில் காலியாகும் நிலையிலிருந்தது. நீர் வழிந்த கண்களையும் மூக்கையும் இடக் கையில் துடைத்துச் சிரித்தாள்.

"சூப்பர் மாமா"

"நல்லாவே குடிக்கறியே" அவன் முகத்தில் புதிதாய் காணும் வியப்பு. 

"உங்களுக்கு பத்தாதா?" பாட்டிலைப் பார்த்தபடி கேட்டாள்.

"இன்னொண்ணு இருக்கே?"

"ஓஓ.. ஆமால்ல. அப்ப இதையும் நான் குடிச்சிக்கட்டுமா?" சுட்டு விரல் நீட்டிக் காட்டி கேட்டாள்.

"முழுசாவே குடிக்கறியா?"

"ம்ம்.. நல்லாருக்கு மாமா?"

"குடும்ப இஸ்திரி பண்ற வேலையா இது?"

"இன்னிக்கு மட்டும் நான் குடும்ப இஸ்திரி இல்ல" புறங்கையால் வாயைத் துடைத்து தொண்டையைச் செறுமினாள். குனிந்து டேபிளில் இருந்த சில்லியை எடுத்து தின்றாள்.

"அப்றம்?"

"என்ன அப்றம்?"

"இன்னிக்கு மட்டும் நீ குடும்ப இஸ்திரி இல்லேன்னா வேறென்ன.?"

"வேறென்ன? வேற.. ஆமா.. வேற" அவனைப் பார்த்து தலையாட்டி மூக்கை உறிஞ்சி "அத கேக்காதிங்க. அப்றம் நான் அழுதுருவேன்" என்று சிணுங்கினாள். 

"இப்பவேவா?"

"போங்க.."  மீண்டும் ஏப்பம் விட்டாள். அவள் விட்ட புளித்த வாடைக் காற்று அவனைத் தொட்டது. வாயைத் துடைத்து ஒரு சில்லி பீஸை எடுத்து அவன் வாயில் திணித்தாள். "சாப்பிடு மாமா"

"நீ பிரியாணி சாப்பிடு" என்றான்.

"அப்றமா.." சிரித்தாள். சுருசுருவென வயிற்றில் படர்ந்த அமிலம் போதையாய் மாறுவதை உணர்ந்தாள். அவள் முதுகில் இரு சிறகுகள் முளைத்து, உடல் மெல்ல மேலெழுந்து மிதக்கத் தொடங்கியது. கண்களின் பார்வை மங்கியதைப் போலிருந்தது. விழியோரம் மெலிதான நீர். 

"உன் புருசனுக்கு தெரிஞ்சுதோ நான் செத்தேன்" என்று சிரித்தான் நிருதி.

"தெரியாது மாமா. நாமளா சொன்னாதான்"

"நீ சொல்லிர போற?"

"நான் எதுக்கு சொல்றேன்? எனக்கென்ன பைத்தியமா?" என்று முலைகள் இணைந்து தளும்ப சரிந்து கை நீட்டி மீண்டும் பாட்டிலை எடுத்துக் குடித்தாள். இந்த முறை பாட்டிலையே காலி செய்து விட்டாள்.

 கீழே வைத்து "லவ் யூ மாமா" என்றாள். அவள் மனம் இறுக்கம் தளர்ந்து இளகியிருந்தது. பெண்மையில் மலரும் காதல் உணர்வு மேலோங்கி உடல் மெல்ல மிதக்கத் தொடங்கியது. கூச்சமோ பயமோ இல்லாமலானது.

"என்னதூ லவ் யூ வா?" திகைத்தான்.

"ஆமா மாமா. ஐ லவ் யூ?" தைரியமாய் சொன்னாள்.

"ஓய்.. என்னாது?"

"போய் அந்த பீரையும் எடுத்துட்டு வா மாமா என்ஜாய் பண்ணலாம்?" என்று ஒருமையில் பேசினாள்.

"ஏய்.. என்ன கமலி சொல்ற?"

"போ மாமா.. ஒண்ணும் தெரியாத மாதிரி திருப்பி திருப்பி கேக்காத. சரி நீ இரு நானே போய் அந்த பீரையும் எடுத்துட்டு வரேன்" என்று கையூன்றி எழுந்தாள். கால்கள் சற்று இடம் மாறின. கை தொங்கியதைப் போலிருந்தது. தோள்களை உலுக்கி நின்றாள். தொண்டையைச் செருமினாள்.

"ஏய் கமலி இரு. நீ போகாத"

"ஏன்? எனக்கென்ன பயம்?" மெல்ல எட்டு வைத்து நடந்தாள். கால்கள் நேராக இல்லை. இடை வளைந்து நடை தள்ளாடியது.

நிருதி சட்டென எழுந்து வந்து அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.

"ஏய்.. நீ இரு. நானே எடுத்துட்டு வரேன்"

"எனக்கு மப்பு இல்ல மாமா" ஆடினாள்.

"ஏ.. தெரியும். இரு" அவளை பின்னால் தள்ளி கதவைத் திறந்து வெளியே போனான் நிருதி. 

கமலி மெல்ல ஆடி நடந்து கதவை அடைந்தாள். வெளியே பார்த்தபடி கதவின் விளிம்பில் நெஞ்சை அழுத்தி நின்றாள். அவளின் ஒரு முலை கதவுக்கு இந்த பக்கமும் இன்னொரு முலை கதவுக்கு அந்தப் பக்கமுமாக பிதுங்கியிருந்தது. அதன் மேல் நெளிந்த தாழி முலைப் பிளவைத் தொட்டிருந்தது.

 பியரை வண்டி கவரில் இருந்து  எடுத்து இடுப்பில் மறைத்தபடி வந்த நிருதி அவள் நின்ற கோலம் பார்த்து திகைத்தான். திரண்டிருந்த அவள் முலையை ஊன்றி பார்த்தான். அதன் உருண்டை வடிவம் அவனை கிளர்ச்சியடைய வைத்தது.

"எப்படி நிக்கற? உள்ள நட" என்றான். 

"ஏன் மாமா செக்ஸியா இருக்கேனா?" தன் முலையைப் பார்த்து விட்டுக் குழைந்தபடி கேட்டாள். அவளுக்கு வெட்கம் எழவில்லை.

"செம செக்ஸிதான்.." நெருங்கினான்.

"எப்படி இர்க்கேன்?"

"நச்சுனு இருக்க" அவள் தோளில் கை வைத்தான். "நட நட.." அவளை நகர்த்தி உள்ளே வந்து கதவைச் சாத்தி தாழிட்டான்.

"இந்த பீர நீயே முழுசா குடிச்சிக்க மாமா. எனக்கு வேண்டாம்" அவன் பக்கத்தில் நெருக்கமாக நின்று சொன்னாள்.

"இப்பவே உனக்கு ஏறிப் போச்சு" என்றபடி முன்னால் போய் சோபாவில் உட்கார்ந்தான். 

அவள் லேசாக தள்ளாடி நடந்து சென்று சோபாவில் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். பியர் மூடியை கொஞ்சமாக திறந்து காற்றை வெளியேற்ற விட்டான் நிருதி.. !!

"புஸ்ஸ்ஸ்ஸ்ஸுனு பொங்கி வர நொறை அழஹாருக்கு மாமா" என்று  சிரித்தபடி விரல் நீட்டித் தொட்டு வழித்து எடுத்து வாயில் வைத்து சூப்பினாள்.

"ம்ம்.. செம குடிகாரிதான்"

"ச்சீ.. இல்ல மாமா.. இன்னிக்குதான்.. உனக்காகத்தான்.." அவள் வாய் லேசாகக் குழறியது.

"எனக்காகவா?"

"ஆமா.. உனக்காகதான்.."

"எனக்காக ஏன் "

"உனக்காக ஏன்னா.. நான் வந்து.. உனக்காக.. வந்து.. நான் ஐ லவ் யூ"

"ஐ லவ் யூவா?"

"ஆமா.. ஐ லவ் யூ.. கரெக்ட் ஐ லவ் யூதான்"

"ஏய்.."

"அப்ளையா என்னமோ கேட்டியே? நீ கேட்டா நான் தருவனானு? என்ன அது? இப்ப கேளேன்"

சிரித்து "இப்ப தருவ போலதான் இருக்கு" என்றான்.

"அப்ப கேளேன்"

"சரி மொதல்ல சாப்பிடு. அப்பறம் கேக்கறேன்"

"ம்கூம்.. நீ இப்பவே கேளு" கையாட்டிச் சொன்னாள்.

சிரித்தபடி "ஏய் பிரியாணி வேஸ்ட் ஆகிரும் போலருக்கு" என்றான்.

"ம்கூம் வேஸ்ட் ஆகாது. நான் சாப்பிடறேன் நீ கேளு?"

"இரு கேக்கறேன்" 

 பியரை எடுத்துக் குடித்தான். நிறைய குடித்து ஏப்பம் விட்டான். கமலி உணவை கொஞ்சமாய் எடுத்து வாயிலிட்டு மென்றாள். அவன் சில்லி கடித்து அவளைப் பார்த்தான்.  அவனைப் பார்த்து கனிந்து சிரித்தாள். 

"என்ன மாமா?"

அவள் தோளில் கை போட்டு வளைத்து அணைத்தான். 

"பீரு குடுத்தது தப்பா போச்சு போலருக்கே?"

"ஏன் மாமா அப்படி சொல்ற?"

"ரொம்ப ஒடஞ்ச மாதிரி ஆகிட்டியே?"

"ஒடஞ்ச மாதிரின்னா?"

"கட்டுப்பாடே இல்ல"

உடனே குனிந்து தன் முலைகளைப் பார்த்தாள். லேசான பிளவு தெரிந்தது. "ஆமா.. மாமா"

"ஏய்.. நான் அதை சொல்லல?"

"ம்ம்?" அவன் தொடையில் கை வைத்தாள்.

"மனசு கட்டுப்பாடு"

சிரித்தாள். "மனசே இல்ல எனக்கு"

எட்டி பியரை எடுத்து ஒரு சிப் குடித்து வைத்தாள். அவன் தோளில் தலையை சாய்த்து "கேளுங்க மாமா என்ன வேணும்?"

"இதுக்கு மேல கேக்கவே வேண்டாம்"

"ஏன்?"

"நீயே முழு மனசா இருக்க"

"புரியல..?" முகம் எடுத்து அவன் முகம் பார்த்தாள். இருவரின் முகமும் நெருக்கமாக இருந்தது. அவன் மூச்சுக் காற்று அவள் முகம் தொட்டு விலகியது.

"லவ் யூ" என்றான். 

"ஐயோ.." குழைந்தாள். மனம் நெக்குருகியது. எட்டி 'பச்சக்' என அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் "லவ் யூ ஸோ மச் மாமா" உணவை வைத்து விட்டு சட்டென அவனைக் கட்டிப் பிடித்தாள் கமலி.. !!

அவளைத் தழுவி அணைத்து அவளின் மிருதுவான கன்னத்தில் முத்தமிட்டான் நிருதி. அவள் முலைகள் அவன் நெஞ்சில் தஞ்சமடைந்தன.

"சாப்பிடு கமலி"

"சாப்பிடற மூடே இல்ல"

"பசிக்குதில்ல?"

"ம்ம்.. ரொம்ப இல்ல.."

"பரவால சாப்பிடு"

"சாப்பிட்டா அப்றம் நான் தூங்கிருவேன். எனக்கு அவ்ளோ டயர்டா இருக்கு"

"சரி. தூங்கு"

"தூங்கறதா.. போ மாமா.." அவன்  நெஞ்சைத் தடவி மீண்டும் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். "நான் தூங்கினா நீ என்ன பண்ணுவ?"

"ம்ம்.. வேடிக்கை பாப்பேன்"

"நான் தூங்கறதவா?"

"ஆமா.."

"லவ் யூ மாமா"

"சரி இப்ப என்ன வேணும் உனக்கு?"

"நீதான் மாமா வேணும்"

"என்னடி இவ்ளோ டெவலப் ஆகிட்ட?"

"ஆசையாருக்கு மாமா வா"

"எங்க?"

"பெட்ரூம்க்குதா.. வா.." மெல்ல எழுந்தாள். அசைந்து நின்றாள்.

"எதுக்கு?"

"அதுக்குதா வா"

"அதுக்குனா என்ன?"

"என்னை பண்ணு"

"என்ன பண்ணறது?"

"என்னமோ பண்ணு.."

"அந்த என்னமோ என்னடி?"

"எங்கக்காளை என்ன பண்ணுவே?"

"காது காதா அறைவேன்"

"ம்ம்.. ஐயே.. அறையற மூஞ்சிய பாரு.. வா மாமா.." அவன் தோளைப் பற்றி இழுத்தாள்.

சிரித்தபடி அவள் கையைப் பிடித்து இழுத்து அருகில் உட்கார வைத்தான்.

"நீ மீறீட்ட?"

"ஆமா.."

"போலாம் இரு. நீயே கூப்பிடற நான் என்ன வேண்டாம்னா சொல்ல போறேன்" என்றபடி அவள் முகத்தை இழுத்து வெளிறிப் பிளந்திருந்த கீழுதட்டைக் கவ்விச் சுவைத்தான். 

கமலி சொக்கிப் போனாள். ஆதுர மூச்சின் விம்மலுடன் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு இறுக்கினாள். அவள் முலைகள் அவன் நெஞ்சில் நெருக்கப் பட்டன. 

சில நொடி முத்தம்தான். பிரியாணி சுவையுடன் கலந்த பியர் வாடையுடன் அவள் உதட்டைச் சப்பி விடுவித்தான். அவள் அவன் உதட்டில் ஒரு முத்தத்தைக் கொடுத்துத் தளர்ந்தாள். அவளை நகர்த்தி உட்கார வைத்து விட்டு மீண்டும் பியரை எடுத்துக் குடித்தான். சில்லியைக் கடித்து அவளின் வாயிலும் திணித்தான். 

கமலி சில்லியை விழுங்கி பியரை எடுத்து ஒரு சிப் குடித்தாள். போதை அவளை முழுமையாக ஆக்ரமித்தது. அவளின் கட்டுப் பாடுகள் தளர்ந்தன. உடனடியாய் கட்டிலுக்குச் சென்று உறவு கொள்ளும் எண்ணம் எழுந்தது. ஆனால் போதையின் தளர்வில் உறக்கம் வருவதைப் போல கண் இமைகள் சரிந்தன. அதை சிரமத்துடன் தள்ளி கண்களை விரித்தாள். 

"கிஸ்ஸடி மாமா" வாயை துடைத்தபடி சொன்னாள்.

"என்னது?"

"எனக்கு கிஸ் வேணும். என்னை நல்லா கிஸ்ஸடி.." என்று அவன்  உதட்டில் தன் உதடுகளை இணைத்தாள். 

அவனில் வியப்பில்லை. மெல்ல அவள் தோளைச் சுற்றி கையை வளைத்து அவளைத் தன்னுடலுடன் சேர்த்து அணைத்தபடி தன் உதட்டில் இணைந்த அவளின் மெல்லிய கீழுதட்டைக் கவ்வினான். கமலி கண் சொக்கினாள். முகமிழைய மூச்சிழுத்து விட்டபடி வாயைத் திறந்து காட்டினாள். சில்லி மணத்துடன் அவள் வாயில் ஊரி வழியும் அவளின் உமிழ் நீர் துளிகளை மெல்லிய ஒலியுடன் உறிஞ்சினான். அவளுக்கு கண்ணே திறக்க முடியவில்லை. மூடிய கண்களை இறுக்கியபடி தன் நாக்கை நீட்டி நுனி நாக்கால் அவன் உதடுகளைத் தடவினாள். அவன் மீசை முடிகள் நெருடியது. வாயை பிளந்து நாக்கை நீட்டி அவன் வாயில் திணித்து அவனது நாக்குடன் இணைத்தாள்.  அவள் நாக்கு, வாய் எல்லாம் சப்பினான் நிருதி.. !!

மூச்சு முட்டி எச்சில் ஒலியுடன் உதடுகள் பிரித்தெடுத்தாள் கமலி. அரைக் கண் திறந்து அவனை கிறக்கமாகப் பார்த்தாள். அவள் முலைகள் தீண்டப் படுவதற்காக இறுகித் தளும்பிக் கொண்டிருந்தன. தொடைகளில் சூடு, புழையில் மென்மணம் எழும் ஊறல். அந்த ஊறலின்  மணம் எழுந்து வந்து இப்போது அவள் மூக்கைத் தொடவில்லை. ஆனால் காம மண நுகர்வை அவளின் பெண் மனம் அறியும். 

உடலில் சிறு நடுக்கம் தோன்ற எழுந்து விட்டாள். தடுமாறாமல் இருக்க அவன் தோளில் கை வைத்து நின்றாள். 

நிருதி அவளை நிமிர்ந்து பார்த்தான். விளக்கொளி வெளிச்சத்தில் அவன் விழிகள் பளிச்சிட்டு மின்னின. 

"ஏன்?"

"வா மாமா" உளத் தவிப்புடன் அழைத்தாள். அந்த அழைப்பில் முழு உரிமை  இருந்தது.

"இரு" பியரை எடுத்து  ஒரே மூச்சில் குடித்து பாட்டிலை காலி செய்து வைத்தான். கையில் ஒரு சில்லி துண்டை எடுத்துக் கொண்டு ஏப்பம் விட்டபடி எழுந்தான். "எல்லாம் அப்படியே இருக்கு" சில்லியை வாயில் போட்டு மென்றான்.

"இருக்கட்டும் மாமா. பாதி பிரியாணிதான். நான் சாப்பிட்டுக்கறேன்" எனச் சிரித்தாள். 

சற்று குனிந்து அவள் இடையை வளைத்து அணைத்தான். அவள் நெகிழ்ந்து குழைய சட்டென அவளின் கழுத்தில் முத்தமிட்டான். உடல் கூசி அவனைத் தழுவினாள். அவன் உதடுகள் அவள் கழுத்துப் பரப்பெங்கும் ஆதுரத்துடன் முத்தமிட்டன. மெல்ல கவ்விச் சப்பியது. நகர்ந்து கோடிழுத்து நெஞ்சப் பரப்பில் அலைந்தன. ஈர உதடுகள் இறங்கி முலையிடுக்கின் மெல்லிய இணைவை முத்தமிட்டன. 

விம்மிப் பெருமூச்செறிந்து முனகினாள் கமலி.

"ஸ்ஸ்ஸ்ஸ் மாமா.."

விம்மி எழுந்து பிதுங்கியிருக்கும் கமலியின் கனிந்த முலை இடுக்கில் முத்தமிட்டு முத்தமிட்டு நெஞ்சம் நிறைத்தான் நிருதி. அவன் கை அவளின் பின்னுடல் முழுவதும் மேலிருந்து கீழாகத் தடவி மீண்டது. பின் நிமிர்ந்து அவளின் உதட்டைக் கல்வினான். சட்டென்று  எழுந்த பெண்மைச் சீற்றத்துடன் அவனை பலமாக இறுக்கிக் கொண்டாள். அவள் உடல் அவனுடன் ஒட்டிக் கொண்டது போல இணைந்தது. அவனுக்கு தன் வாயை சப்பக் கொடுத்தாள்.. !!

வாயமுதைச் சப்பி விடுவித்தான் நிருதி. அவன் பார்வை மீண்டும்  அவள் முலைக்கு இறங்கியது. திரண்டு எழுந்த இளஞ் செந்நிறக் கனி மேடுகளை முத்தமிட்டான். வலது கையை அதன் மீது வைத்து அழுத்தி பிசைந்தான். அவனுடன் ஒட்டியிருந்தவள் மெதுவாக அசைந்து பின்னால் நகர்ந்து முலைகளை நன்றாக காட்டினாள். அவள் தாலியை ஒதுக்கி கையை கழுத்து வழியாக உள்ளே நுழைத்தான். பிராவுக்குள் திரண்டிருந்த முலையை அள்ளிப் பிடித்து பிசைந்தான்.

"ஹ்ஹ்ஹாம்ம்ம்" என முனகினாள் கமலி. அவள் கால்கள் வலுவிழந்தன. அவன் தோள் பற்றி நின்றாள். அவள் முலைகளில் ஒன்றை பிதுக்கி வெளியே எடுக்க முயன்றான். அவளின் பாதி முலைதான் வந்தது. காம்பு வெளியே வராமல் மறைந்திருக்க ஒற்றை விரலை மட்டும் உள்ளே திணித்து சுழற்றி முலைக் கம்பை பிடித்து வெளியே இழுத்தான். அடுத்த நொடியே குனிந்து அதைக் கவ்வி வாயில் புதைத்தான் நிருதி.

"ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்" என நீளமான மூச்சுடன் முனகியபடி முலையை எக்கிக் காட்டினாள் கமலி.. !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!