வியாழன், 18 ஜூன், 2020

இனி இவள் -3

என் கண்களை உற்றுப் பார்த்த செல்வி தன் நெஞ்சுப் பழங்கள் விம்மியெழ, ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள். பின் என்னைப் பார்த்து மெலிதான குரலில் சொன்னாள்.
"உண்மையைச் சொன்னா.. நான் அவனை லவ் பண்ணியிருக்கவே கூடாது"
"அப்படியா.. ஏன்?"
"ப்ச்.. இப்ப அது வேண்டாம்"
"சரி.. உன் வாழ்க்கைல என்னதான் நடந்துச்சு அதையாவது சொல்லு?"
"அதை சொன்னா.. இப்ப இருக்குற என் மூடே மாறிப் போகும்"
"ஓஓ.." உற்றுப் பார்த்தபடி மெல்லக் கேட்டேன் "இப்ப நல்ல மூடுல இருக்கியா?"

சிரித்தாள். பின்.. "எப்ப கல்யாணம் பண்ணிக்குவீங்க?"
"பொண்ணு கெடைச்சா?"
"என்ன வயசு இப்போ?"
"கல்யாண வயசுதான்" என்று சிரித்தேன். 
"சும்மா சொல்லுங்க?  முப்பது பக்கம் இருக்குமா?"
"ஏய்.. அவ்ளோ இல்ல.. இருபத்தி ஆறுதான் ஆகுது"
"அதை சொல்றதுதான? அதுல என்ன வெக்கம்?"
"வெக்கமில்ல.." இழுத்தேன்.
"சரி.. நா ஒண்ணு கேப்பேன்"
"ம்ம்.. கேளு?"
"கட்டாயமில்ல.. ஆனா..."
"ஆனா..?"
 "என்னை பிடிச்சிருக்கா?"
"இது என்ன கேள்வி..?"
"சொல்லுங்க? "
"ரொம்ப புடிச்சிருக்கு செல்வி"
"உங்க பிரெண்டு என்னை மிஸ் பண்ணிட்டான். நீங்களா இருந்தா என்னை மிஸ் பண்ணியிருக்க மாட்டிங்கனு சொன்னது உண்மையா?"
"உண்மைதான் செல்வி"
"ஏன் அப்படி சொன்னீங்க?"
"ஏன்னா.. நீ இப்பவும் ஆளு கொஞ்சம் கூட மாறாம.. அம்சமா இருக்க"

பெருமூச்சு விட்டு மெல்ல எழுந்தாள். 
"நெஜமா.. நான் உங்களை பாக்க மாட்டனான்னு எத்தனை நாள் பீல் பண்ணியிருக்கேன் தெரியுமா?"
"அப்படியா? ஏன் செல்வி?"
"உங்ககிட்ட பேசணும்னு ரொம்ப ஆசைப் பட்டேன்"
"என்ன பேசணும்னு...."
"எவ்வளவோ இருக்கு"
"புரியல.. ??"

என்னை நெருங்கி வந்து நின்றாள். அவள் புடவை காற்றில் அசைத்து என் மேல் பட்டது. அவள் பார்வை என் முகத்தில் ஆழப் பதிந்தது. என் கைகள் அவள் கைகளைப் பற்றத் துடித்தன. ஆனால் அவசரம் காட்ட விரும்பாமல் என் உணர்வுகளை அடக்கினேன். 

"நான் கல்யாணம் ஆகி புருஷன் கூட வாழாம திரும்பி வந்ததுனால எங்க வீட்ல எல்லாருக்குமே என் மேல பயங்கர கோபம். அப்ப எனக்கு உண்மைலயே வாழவே பிடிக்கல. செத்து போலாங்கற மாதிரி இருந்துச்சு. அதனாலதான்.. சாகறதுக்கு முன்னாடி  உங்களை ஒரு தடவையாச்சும் பாத்துடணும்னுதான் உங்களை தேடி வந்தேன். ஆனா அப்ப உங்கள என்னால கண்டு புடிக்க முடியல" எனச் சொல்லிக் கொண்டே என் தோள் மீது தன் கையை வைத்தாள். 
"ச்ச.. சாகறதா? ஏன் அப்படி  என்ன பிரச்சனை?"
"பிரச்சினைதான். வெளிய சொல்லிக்க முடியாத பெரிய பிரச்சினை. ஒரு பக்கம் லவ் பண்ணவனும் என்னை கை விட்டுட்டான். இன்னொரு பக்கம்  கல்யாண வாழ்க்கையும் ஒத்து வரல. அதனால என்னோட உறவுகளும் எனக்கு எதிரா மாறிட்டாங்க.. வேற என்ன பண்றதுனு தெரியல எனக்கு. அப்ப உங்களை பாத்திருந்தா..."
"ம்ம்.. பாத்திருந்தா.. ?"
"இப்பால உங்களுக்கு  ஒரு கொழந்தையாச்சும் பெத்து குடுத்துருப்பேன்" என்று குரல் நெகிழச் சொன்னபடி என்னை மிகவும் நெருங்கி நின்று என் கன்னத்தை வருடினாள். 
"ஏய்.. செல்வி.. என்ன சொல்ற?" திகைத்தேன். 
"நெஜமா நான் என்ன சொல்றேனு உங்களுக்கு புரியலையா?" எனக் கேட்ட அவள் கண்கள் உண்மையாகவே கலங்கியிருந்தது.
"இல்ல... நீ...." அவள் கையைப் பிடித்தேன். "ஏய்.. அழாத.."

கண்களில் கண்ணீர் திரண்டு விட்டது. அதைப் பார்த்த நான் சட்டென எழுந்தேன். ஒரு கையில் அவள் கையைப் பற்றிக் கொண்டு இன்னொரு கையில் அவளின் கண்ணீரைத் துடைத்தேன். அவள் முகம் கோணலானது. அடுத்த நொடி அவள் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவள் கண்ணீர் பெருகியது. நானும் அவளை அணைத்தேன். அவளின் மெத்தென்ற முலைகள் என் நெஞ்சில் புதைய அழும் அவளின் முதுகை என் கைகள் தடவி ஆறுதலளித்தன.. !!
"ஏய் செல்வி.. அழாத.. ப்ளீஸ்"

அவள் மூக்கை உறிஞ்சி கண்ணீரை அடக்கினாள். பின் கொஞ்சம் விலகி முந்தானையை எடுத்து முகத்தை துடைத்து மூக்கைச் சிந்தினாள். ஜாக்கெட்டில் முட்டி நின்ற அவளின் இடது பக்க விம்மலின் முக்கால் பாகம் என் கண்களுக்கு விருந்தானது.. !!

"அழாத செல்வி"
"என்னைப் புடிக்குமில்ல நிரு?" மிகவும் தாழ்ந்த குரலில் கேட்டாள். 
"என்ன செல்வி இது?" அவள் கைகளைப் பிடித்தேன். 
"உங்கள பாத்தவுடனே நான் உங்க பின்னாலயே வந்துட்டேன்னா.. அது உங்க மேல இருந்த அன்புனாலதான். என்னை புரிஞ்சுக்குவீங்கனு நெனைக்கறேன்" சட்டென என்னைக் கட்டிப்பிடித்து என் கன்னங்களிலும் நெற்றியிலும முத்தமிட்டாள். நான் சிலிர்த்தேன். இது எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது எனக்கு.. !!

"ஐ லவ் யூ நிரு" என்று படபடத்தபடி சொன்னாள்.
"சரி.. உக்காரு.." 
"நீங்க உக்காருங்க" என்று என்னை சேரில் உட்கார வைத்து அதன்பின் தயக்கமல்லாமல் வந்து என் மடியில் உட்கார்ந்தாள். நான் கொஞ்சம் தடுமாறிக் கொண்டிருந்தேன். அவளின் பெண்மை வாசம் எனக்குள் கிர்ரென ஏறிக் கொண்டிருந்தது.. !!

என் மடியில் உட்கார்ந்த செல்வி ஒரு பக்கமாகத் திரும்பி என் முகத்தைப் பார்த்தாள். லேசாக புன்னகை காட்டியபடி தன் வலது கையால் என் முகத்தைத் தடவி தலை முடியைக் கோதி விட்டாள். பின் என் உதட்டில் அழுத்தி ஒரு முத்தம் கொடுத்தாள். என் கைகள் அவள் இடுப்பை வளைத்து அணைத்தன. அவளின் ஒரு பக்க முலை மெத்தென என் நெஞ்சில் பட்டு என்னை இன்ப வானில் மிதக்க வைத்துக் கொண்டிருந்தது.. !!

"என்னால நம்ப முடியல செல்வி?"
"என்ன?"
"நீ என் மடில... அதுவும் பாத்த மொத நாளே..."

மீண்டும்  என் உதட்டில் அழுத்தி முத்தமிட்டாள். 
"இப்பவும் நம்ப முடியலியா?"
"நம்பறேன்" அவள் இடுப்பை இறுக்கினேன். புடவை மூடாத அவள் இடுப்பின் ஒரு பகுதியை என் கை தொட்டபோது எனக்கு அவ்வளவு சுகமாக இருந்தது. அந்த இடத்தில் தடவினேன். என் நெஞ்சில் தன் முலையை தேய்த்தாள். அவள் முகம் என் முகத்தில் மோதியது. எனக்குள்ளிருந்த சூடு வெடித்துக் கிளம்பியது. சட்டென்று அவள் இடுப்பை இறுக்கிப் பிடித்தேன். புடவை மூடாத வழவழ இடுப்பை அழுத்திப் பிசைந்தேன். அவளும் தன் கைகளை என் கழுத்தில் போட்டு மாலையாக்கினாள். என் உதடுகள் அவசரமாக அவளின்  உதடுகளைத் தேடிப் போய் கவ்வின. அவள் சட்டென பெருமூச்சு விட்டுக் கண்களை மூடினாள். அவள் உதடுகளைக் கவ்வி இழுத்து சுவைத்தேன்.. !!

ஒரு நிமிட முத்தத்துக்குப் பின் அவள் உதடுகளை விடுவித்தேன். மெல்லக் கண் திறந்து என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஆழமான காதல் வெளிப்படுவதை என்னால் உணர முடிந்தது. அவள் கைகள் என் கழுத்தில் மாலையாகச் சுற்றி இறுக்கி என் முகத்தை தன் முகத்தை நோக்கி இழுத்தது. அவள் உதடுகள் என் கண்களில் பதிந்து விலகின. என் கை அவள் இடுப்பில் இருந்து மெதுவாக மேலே போய் ரவிக்கையில் விம்மியிருக்கும் சதையைப் பற்றியது. அவள் உடல் சட்டென்று சிலிர்த்தது. அவள் உதடுகள்  என் உதட்டில் புதைந்தன. அவள் உதடுகள் என் உதட்டைக் கவ்விச் சுவைக்க, என் உதடுகள் அவளின் உமிழ்நீரை உறிஞ்சத் தொடங்கின. நாக்குகள் ஒன்றுடன் ஒன்று கலந்து உறவாடியது. என் கைகள் இரண்டும் அவள் இடுப்பின் வழியாக நுழைந்து அவளின் இரண்டு சதைப் பழங்களையும் பலமாகப் பற்றிப் பிசையத் தொடங்கின.. !!

சில நிமிட ஆழ முத்தத்துக்குப் பின் உதடுகள் பிரித்தோம். இருவரும் வேகமாக மூச்சு வாங்கினோம். அவளின் முந்தானை சரிந்து ரவிக்கையின் நடுவில் பிதுங்கியிருக்கும் சதைப் பிளவை கவர்ச்சியாகக் காட்டிக் கொண்டிருந்தது. என் முகத்தை சட்டென அவளின் சதைப் பிளவில் புதைத்தேன். அழுத்தி முத்தமிட்டேன். அவள் என்னை பலமாக இறுக்கி அணைத்தாள். அவள் சதைப் பிளவில் நாக்கை நீட்டித் தடவினேன். பிளவுச் சதையை பற்களால் மெல்ல கடித்து சப்பினேன்.. !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!