புதன், 3 மார்ச், 2021

பனி முகில் கோட்டை -3

 நிருதி கால் நீட்டி சோபாவில் நன்றாக சாய்ந்தான். இரண்டு பக்க கைப் பிடி மீதும் கைகளை நீட்டி அமர்ந்து, எதிரில் இருக்கும் டிவி ஸ்டேண்டின் மேல் ஓரமாக வைத்திருக்கும் போட்டோவைப் பார்த்தான். 

கமலி, அவள் கணவன் பிரேம், அவர்களின் குழந்தை என மூவருமே இணைந்து சிரித்துக் கொண்டிருந்தனர். பிரேம் குண்டுதான்.  அவனுடன் இணைத்துப் பார்க்கும் போது கமலி ஒல்லியாய் இருப்பதாகத் தோன்றியது. ஆனால் அவள் அவ்வளவு ஒல்லி இல்லை. மீடியமான உடலமைப்புதான். அவள் கணவன்தான் கொஞ்சம் குண்டு. கமலிக்கு உடல் அழகை விட முகமே மிகவும் அழகாயிருந்தது. இளம்பிறை வளைவான புருவங்களும், அதன் கீழ்  மின்னும் சின்னக் கண்களும், வடிவான கூர் மூக்கும், மெலிந்த உதடுகளும் அவள் நல்ல ஃபிகர் என்பதைக் காட்டியது. வலது பக்க மூக்கில் அவள் அணிந்திருக்கும் சிறு மூக்குத்தி அவள் முகத்துக்கு கூடுதல் அழகைச் சேர்த்திருந்தது. மற்றபடி கணவன் மனைவி இருவரும் ஒரே உயரம்தான் இருந்தனர்.. !!

கமலி பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள். முகம் கழுவியிருந்தாள். துப்பட்டாவை உறுவி எடுத்து சுருட்டி ஈர முகம் துடைத்தாள். மூக்கை உறிஞ்சி அந்த துப்பட்டாவில் கை துடைத்து அதைச் சுருட்டி ஓரமாகப் போட்டாள். சுடிதாரில் செழுமையாய் விம்மியிருக்கும் அவளின் முலைப் பந்துகளை இயல்பாக ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் முகத்தைப் பார்த்தான் நிருதி. களைத்திருந்தாலும் அவள் முகத்தில் சோர்வை மீறிய ஒரு மலர்ச்சி தெரிந்தது. கன்னத்தில் அப்பிய ஈர மென் மயிரை விரல்களால் பற்றி எடுத்து காதோரம் ஒதுக்கியபடி மெல்ல சிரித்தாள். அவள் சிரிப்பும் குளிர்ந்திருந்தது. 

"என்ன மாமா அப்படி பாக்கறீங்க?" பெண்மையின் கனிவில் விரியும் கன்னக் குழைவுடன் கேட்டாள். 

"கலக்குறயே" என்றான்.

"கலக்குறேனா? எப்படி?"

"அழகாருக்க" 

"இன்னிக்குத்தான் இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியுதாக்கும்?" லேசான வெட்க நகையுடன் சுடிதாரை இழுத்து விட்டாள். இறுகி நிமிர்ந்த முலைகளின் விம்மல் பந்து போலாகி அவள் நெஞ்சத் திரட்சியை அழகூட்டியது. அதன் மேல் தங்கச் சங்கிலியுடன் பிணைந்த தாலியின் மெல்லிய அசைவிருந்தது. 

"அப்படித்தான் நெனைக்கிறேன்" என்று மெல்லிய புன்னகையுடன் அவளின் ஏற்ற இறக்கங்களின் வடிவை முழுதாய் பார்த்தபடி கால்களை மடக்கினான். 

"எப்படி நெனைக்கறீங்க?" அருகில் வந்தாள். 

"இத்தனை நாளா நெஜமாவே உன் அழகு என் கண்ணுக்கு தெரியல"

"லொள்ளுதான?"

"அட நெஜமா.  நம்ம வீட்டு பொண்ணுகள நாம தப்பா பாக்க மாட்டமில்ல? அந்த மாதிரி இவ்வளவு நாளா நெனைச்சிட்டேன்"

"ம்ம்.. சரி இன்னிக்கு மட்டும் எப்படி தெரிஞ்சுதாம் என் அழகு?"

"அதான் தெரியல" சிரித்தான்.

"அப்ப நான் அழகுதான்?" பெருமிதமாய் கேட்டாள்.

"நிச்சயமா.! உங்கக்காளே நீ அழகினுதான் சொல்லுவா"

"எங்கக்கா சொல்றது இருக்கட்டும். நீங்க என்ன சொல்றீங்க?"

"அழகிதான்" 

"என்னை பிடிச்சிருக்கா உங்களுக்கு?"

"பிடிச்சா என்ன தர போற?" சட்டென கேட்டான். 

"என்ன வேணும்?" கேட்கும்போதே அவள் மனம் பதறியது. பெண்மையில் ஒரு விம்மல் எழுந்தது. இது உள்ளுரையும் பெண்மைத் தவிப்பின் விம்மல். அவள் உள்ளத்திலிருந்து வெளி வர முடியாமல் முட்டிக் கொண்டிருக்கும் வார்த்தைகளை சொல்லி விட இதுவே நல்ல வாய்ப்பு. ஆனால் ரொம்பவும் இறங்கிப் போய் விடக் கூடாது. நான் ஒரு குடும்பப் பெண். அந்த எல்லையைத் தாண்டி அலைவதாய் ஒரு எண்ணத்தை அவன் மனதில் உருவாக்கிவிடக் கூடாது. அவனே தன்னை விரும்பி அணுக வேண்டும் என்று நினைத்தாள்.

"கேட்டா குடுப்பியா?" தலைமயைச் சாய்த்து அவள் முகத்தை ஒரு மாதிரி பார்த்தபடி கேட்டான். அவன் முகத்தில் சிரிப்பு நிலைத்திருந்தது.

"கேளுங்க?" குழைந்து விட்டாள். 

'என்ன கேட்பான்? என்னைவே கேட்பானா? கேட்கட்டுமே. குடுக்க நான் தயாராதானே இருக்கேன். அதுக்கு உரிமை இல்லையா என்ன? நீ கேளேன் மாமா.'

"அப்றம் கேக்கறேன்" என்று சிரித்தபடி அவள் மீதிருந்த பார்வையை விலக்கினான். பக்கவாட்டில் திரும்பி எட்டி மறைவாக வைத்த பியர் பாட்டிலை எடுத்தான் நிருதி.

சட்டென தாவிப் போய் அவன் மடியில் உட்கார்ந்து விட வேண்டும் போல் ஒரு தவிப்பெழுந்தது கமலிக்கு. அவன் மடியில் அமர்ந்து அவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் போலிருந்தது. அவனைத் தழுவி அவனுடன் காமத்திலாடும் ஆசை அவள் பெண்மையில் பெருங் காமமாய் எழுந்தது. காமக் கிளர்ச்சியின் தாக்கத்தில் முறுகிப் பின்னி விரைத்துக் கொண்ட கமலியின் உடல் சில நொடிகளில் சூடாகி வெம்பி விட்டது. உள்ளாடைகளுக்குள் படர்ந்த உடல் சூட்டில் உள்ளே புழுங்கியது. மனதில் தவிப்பு, உடலில் புழுக்கம் வெளியே குளிர்.. சே என்ன இது?

பியர் பாட்டிலை எடுத்து முன்னால் வைத்தான் நிருதி. அவனது ஆர்வம் அதில்தான் என்று தோன்றியது. 

"நீ சாப்பிடலியா?" அவளைப் பார்த்துக் கேட்டான்.

"என்னது பீரா?" சிரித்தாள்.

"பீரா? பிரியாணி சாப்பிடலயானு கேட்டேன்"

"நீங்க ஆரம்பிங்க"

"அப்படியே நீயும் எடுத்துட்டு வந்து சாப்பிடு. கம்பெனி தரேன்" 

"சரி இருங்க" முலைகள் வெதும்பி விம்மலாய் எழுந்தடங்க மூச்சை ஆழமாக உள்ளிழுத்து விட்டபின் 'இரு மாமா வந்து உன்னை வெச்சிக்கறேன்' என நினைத்தபடி திரும்பி கிச்சன் சென்றாள். 

அவன் 'வெச்சிக்க வெச்சிக்க' என்று சொல்வதாய் அவளுக்குள் ஒரு எண்ணம் ஓடியது. அந்த சீன் எந்த படத்தில் வருகிறது என்று யோசித்தாள். அது நினைவில் எழவில்லை. ஆனால் இப்போதைய சூழ்நிலைக்கு மிகப் பொருத்தமானதாகத் தோன்றியது.

அவளின் நடையில் மெலிதான ஒரு தளர்விருந்தது. கால்கள் வலுவிழந்து பின்னிக் கொள்வதைப் போலிருந்தது. அவள் பெண்மை முழுவதுமாக காமம் ஏறி உறவுக்கு ஏங்கித் தவித்தது. அவள் புழையின் மெல்லிய உதடுகள் கம்பளிப் பூச்சியால் தீண்டப் பட்டது போல அதிர்ந்து துடித்தது. இப்போது அவளுக்கு ஒரு ஆணின் உறவு தேவையாயிருப்பதை அவள் நன்றாகவே உணர்ந்தாள். உடல் தகிக்க புத்தி அலைந்தது. பெருமூச்சு விட்டு சில நொடிகள் நின்றாள். 

கிச்சனில் நன்றாக மறைந்து மெல்ல தொடைகளை அகட்டி அதன் மேல் இடது கை வைத்து அழுத்தி ஒரு தேய் தேய்த்து விட்டாள். உடல் சொக்கியது.  

'ப்ப்ப்பா.. செம மூடா இருக்கே. பிரேம், ஐ ஆம் ஸாரிடா. இதுக்கு மேல என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது. இன்னிக்கு நான் ஒரு பெரிய தப்பு பண்ண போறேன். நீ என்னை என்ஜாய் பண்ணி ரொம்ப நாளாகிருச்சு. உனக்கு என்கிட்ட பயம். கடைசியா பண்ணப்ப கூட நீ என்னை சரியா பண்ணவே இல்ல. ஏதோ பேருக்கு கடனேனு என்னை பண்ண. நீயே சொல்லு நாம கல்யாணம் ஆன புதுசுல எப்படி எல்லாம் பண்ணோம்? ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து அந்த மாதிரி வீடியோ எல்லாம் பாத்துட்டு செம மூடாகி அதுல பண்ற மாதிரி எல்லாம் நாமளும் பண்ணமே? நமக்கு கல்யாணம் ஆகி நாலு வருசம் கழிச்சுதான நமக்கு பாப்பா பொறந்தா? அதுவரை நாம எப்படி எல்லாம் என்ஜாய் பண்ணோம்? ஆனா பாப்பா பொறந்தப்பறம் நமக்குள்ள வேற பிரச்சினைகள்ளாம் வந்து சண்டை போட்டு நாம செக்ஸ் வெச்சிக்கறதே கொறைஞ்சு போச்சு. அது நாளாக நாளாக ரொம்ப கம்மியாகி இப்ப நமக்குள்ள அப்படி ஒண்ணு நடக்கறதே நின்னு போச்சு. மொத நீ நல்லாதான் என்னை பண்ணிட்டிருந்த. ஆனா இப்ப நீ எதுக்கோ பயந்து என்னை சரியாவே பண்றதில்ல. உனக்கு ஒடம்புல மனசுல எல்லாம் ஏதோ பிரச்சனை. அதான் உனக்கு அந்த பயம். ராத்திரில உச்சா போறதும் அதனாலதான். சரி நீ வா நாம நல்ல டாக்டர் கிட்ட போய் பாக்கலாம். உன்னை நான் நல்லா கவனிச்சிக்கறேன். உனக்கு அந்த பிரச்சனை செரியாகிடும். ஆனா அதுவரைக்கும் என்னால தாங்கிட்டிருக்க முடியாது. இன்னிக்கு என்னால ரொம்ப முடியல. அந்த ஆண்டவனா ஒரு சான்ஸ் குடுத்துருக்கான். வீட்ல நீயும் இல்ல. பாப்பாவும் இல்ல. மாமாவும் நம்ம வீட்லயே உக்காந்து பீர் குடிக்கறாரு. இது ஒரு நல்ல சான்ஸ். நான் மாமா கூட செக்ஸ் பண்ணத்தான் போறேன். இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிரு. ஸாரி ஸாரி ஸாரி' என்று மனதுருக தன் கணவனை நினைத்து மனதுக்குள்ளேயே மன்னிப்பு கேட்டுக் கொண்டாள் கமலி.

பெருமூச்சுடன் நிலை மீண்டாள். கனன்ற காமம் வேலை செய்தது. வலது பக்க கழுத்துப் பகுதியில் சுடிதாரினுள் விரல் நுழைத்து ப்ரா ஸ்ட்ராப்பை வெளியே தெரியும்படி இழுத்து விட்டாள். பச்சை சுடி, வெள்ளை பிரா. நன்றாக தெரியும். குனிந்து பார்த்து முலைப் பிளவு தெரியும்படி சுடிதார் கழுத்தை கீழே இழுத்து விட்டாள். அதன் மேல் தாலியை தவழ விட்டு தங்கச் செயினைப் பிரித்து முலைப் பிளவில் திணித்தாள். நிமிர்ந்தபோது பிதுங்கித் தெரியும் முலையிணையின் கவர்ச்சி கூடியிருந்தது.

 ஒரு தட்டும் பிரியாணி பொட்டலத்தையும் எடுத்து வந்து டேபிளில் வைத்தாள். அருகிலிருந்த சேரை இழுத்துப் போட்டு அவன் முன் நேராகப் பார்த்து உட்கார்ந்தாள். இருவருக்கும் நடுவே டேபிள் மேட். மெல்லிய கொலுசு சத்தம் எழ தரையில் கால்களைத் தட்டி பின் அந்த கால்களை டேபிளுக்கடியில் நீட்டினாள்.

நிருதி பியரை எடுத்து பல்லால் கடித்து கொஞ்சமாய் ஓபன் பண்ணி காற்றை வெளியேற விட்டான். தளும்பிய நுரை காற்றாக வெளியேறியதும் மொத்தமாக மூடியை நீக்கி அவளைப் பார்த்து விட்டு ஓரம் துடைத்து அப்படியே அண்ணாந்து குடித்தான். 

கண்கள் விரித்து அவனை வியந்து பார்த்தாள் கமலி.  "ஐயோ.. செம குடிகாரன் போலருக்கே"

கால் பாட்டில் பியரைக் குடித்து வாயைப் பிளந்து ஏப்பம் விட்டபடி பாட்டிலை டேபிளில் வைத்தான். உடனே ஒரு சில்லி துண்டை எடுத்து வாயிலிட்டுக் கடித்தான். அவன் மெல்லும் ஓசையில் எச்சில் கலப்பிருந்தது.

"டம்ளர் வேணுமா மாமா?" பற்கள் தெரிய மெல்லும் அவன் வாயைப் பார்த்தபடி கேட்டாள் கமலி.

"வேண்டாம். அப்படியே குடிச்சுக்குவேன்"

"பிரேம் டம்ளர்ல ஊத்திதான் குடிப்பான்"

"நீ குடிச்சிருக்கியா?"

"இல்ல" சிரித்தாள் பின் "ஒரே ஒரு தடவை. கொஞ்சமா குடிச்சு பாத்தேன். எப்படி இருக்குனு" என்று கண்கள் சுருங்கச் சொன்னாள்.

"அவனே குடுத்தானா?"

"ஆமா.. அவன் குடிக்க சொன்னான். ஆனா நான் குடிக்கல"

"ஏன்?"

"அதெல்லாம் நல்ல குடும்பத்து பொண்ணுங்க பண்ற காரியமா?" என்றாள். அதைக் கிண்டலுக்காகத்தான் அவள் சொன்னாள். அந்தச் சிரிப்பில் மூக்கு விடைத்தது.

"ஓஓ.." சிரித்து மீண்டும் பியரை எடுத்துக் குடித்தான். 

கமலி பிரியாணி பொட்டலத்தை பிரித்து எடுத்து அளவாக தட்டில் போட்டாள். கை மணிக்கட்டுவரை இறங்கி வந்த தடிமனான வளையலையும் நீண்டு சுருண்டிருந்த சுடிதார் கையையும் மேலே இழுத்து விட்டுக் கொண்டு அவனைப் பார்த்து விட்டு குனிந்தபடி சாப்பிட்டாள். 

"சில்லி எடுத்துக்கோ" என்றான் நிருதி.

"நீங்க சாப்பிடுங்க மாமா" நிமிர்ந்து மென்றபடி சொன்னாள்.

"எடுத்து கடிச்சிக்கோ"

"ம்ம். நான் எடுத்துக்கறேன். நீங்க பிரியாணியும் ரெண்டு வாய் சாப்பிடுங்க"

"அய்யய்யோ.."

"என்ன?"

"என்கிட்ட ஒரு வாய்தான இருக்கு.  இன்னொரு வாய்க்கு நான் எங்க போறது?"

"இன்னொரு வாய் என்கிட்ட இருக்கு" எனச் சிரித்தாள். 

அவனும் சிரித்தான். அவன் பார்வையே அவளை மீண்டும் மீண்டும் கிளர்ச்சியடைய வைத்தது. வெளியே இயல்பாக இருப்பதை போல காட்டிக் கொண்டாலும் உள்ளே அவள் மிகவும் தளர்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள். அவளின் ஆடைக்குள் மறைந்திருக்கும் பெண்ணங்கங்கள் வெம்பிச் சினந்து கொண்டிருந்தன. முலைகள் திரண்டு இறுகுவதை விந்தையென உணர்ந்தாள். காம்புகளில் கம்பளிப் பூச்சியின் தீண்டல்.

 அவளுக்குள் இந்த மாதிரி நிகழ்ந்ததெல்லாம் திருமணத்துக்கு முன்புதான். கன்னிப் பெண்ணாய் இருக்கும்போது, அவள் பிரேமைக் காதலித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் அவன் அவள் பக்கத்தில் நெருக்கமாக இருக்கும் போது அவளறியாமல் அவள் உடல் சிலிர்த்து வெம்பி முலைக் கண்கள் இறுகி தொண்டையை வரள வைக்கும். அவன் தன்னை ஏதாவது செய்து விடுவானோ என்கிற பயமும் அப்படிச் செய்தால் நன்றாக இருக்குமே என்கிற தவிப்பும் அவளை ஆக்ரமிக்கும். அந்த மாதிரி உணர்ச்சிகளை இரவுகளில் நினைத்து ஏங்குவதுகூட பேரின்பமாக இருக்கும். ஆனால் திருமணமான பின் அப்படி ஒரு நிலை வந்ததில்லை. தேவைப்பட்டால் உடலுறவு என்கிற நிலையில் அதை மறந்தே போயிருந்தாள். இத்தனை வருடங்கள் கடந்து இப்போது மீண்டும் அவள் உடல் ஒரு ஆணின் அண்மையில் காமம் கொண்டு உறவுக்காக கிளர்ந்து கொந்தளித்து எழுவதை உணர்ந்து சிலிர்த்துக் கொண்டாள். கன்னிச் சிறு பெண்ணின் உணர்விது. எண்ணங்களின் தூண்டலில் அவள் உடலில் காமம் திமிறி எழுந்ததால் உண்ணும் பிரியாணி கூட சுவை குன்றித் தெரிந்தது. 

"நல்லாருக்கா?" நிருதி கேட்டான். 

"என்ன மாமா?"

"பிரியாணி?"

"ம்ம்" தலையாட்டினாள் "சாப்பிட்டு பாருங்க" சட்டென கொஞ்சம் பிரியாணியை எடுத்து அவன் வாய்க்கு கொண்டு போனாள்.

அவன் திகைத்து அவளைப் பார்த்தான். 

"ஆ காட்டுங்க" சிரித்தாள். 

"ஊட்டி விடுறியா?"

"ஏன்?"

"சரி" சிரித்தான்.

"தப்பா?"

அதே சிரிப்புடன் வாயைத் திறந்து காட்டினான். அவன் வாயில் ஊட்டினாள்.

"என் மாமனுக்கு நான் ஊட்டறேன்"

"சூப்பர்.." மென்று விழுங்கினான். 

அதே கையில் அவளும் உண்டாள். உணவு ஏனோ உள்ளே இறங்க மறுத்தது. பெண்மைத் தவிப்பு மிக அதிகமானது. அவனை உறவுக்கு அழைக்க மனம் தவித்தது. உள்ளே வார்த்தைகள் திரண்டு முட்டி மோதின. 'என்ன சொல்லி அழைப்பது? வா மாமா.. என்னை பண்ணுன்னா? சே.. நான் எப்படி அப்படி..? ம்கூம் மெதுவா பேச்சு குடுத்து..'

அவன் அடுத்த மிடறு குடித்து வைக்க அவளே  மீண்டும் அவனுக்கு உணவை ஊட்டினாள். பாதி பாட்டில் காலியாகியிருந்தது.

"ஏய் நீ சாப்பிடு" குளறல் வாயுடன் சொன்னான். 

"நீங்க சாப்பிடுங்க" சிரித்து பியர் பாட்டிலைப் பார்த்தாள். "நான்  கொஞ்சம் குடிச்சு பாக்கட்டுமா மாமா?"

"குடிக்கறியா?" லேசான திகைப்புடன் பார்த்தான்.

"ஒரு சிப்.  ப்ளீஸ் மாமா.." குழைந்தாள்.

"நீதான் நல்ல குடும்பத்து பொண்ணுக குடிக்க மாட்டாங்கனு சொன்னே?"

"இன்னிக்கு ஒரு நாள் நான் கெட்ட குடும்ப பொண்ணாவே இருந்துக்கறேன்" என்று சிரித்தாள்.

"அப்படியா?"

"நீங்க யாருக்கும் சொல்லாம இருந்தா சரி" உணவை கீழே வைத்து விட்டு பியரை இடது கையில் எடுத்தாள்.

"குடி குடி.." எனச் சிரித்தான் நிருதி.. !!

பனி முகில் கோட்டை -2

 உடலில் ஊடுறுவிப் பரவி பற்களையும் விரல் நுனிகளையும் இறுகச் செய்யும் இளங் குளிர் காற்றில் பேசியபடியே மிதமான வேகத்தில் அவர்களின் பயணம் தொடர்ந்தது. கமலி குளிரைத் தவிர்க்க நிருதியுடன் அணைந்தது போல அவன் முதுகின் பின்னால் நன்றாக மறைந்திருந்தாள். மிதமான வேகம் என்றாலும் அவ்வப் போது அவளின் இறுக்கமான மென் முலைப் பந்துகள் முன்னால் போய் அவன் முதுகில் மெல்ல தன் நுனி முனையால் முத்தமிட்டு திரும்பிக் கொண்டிருந்தன.  அது அவள் அறியாமல் ஒன்றும் நிகழவில்லை என்றாலும் அதை பெரிது படுத்தும் நிலையில் இல்லாமலிருந்தாள். ஆடை நுனியின் படபடப்பை மீறி அவனின் முதுகில் உரசும் முலையின் முனைப் புள்ளியில் ஒரு சிறு பூச்சி ஊர்வது போல உணர்ச்சி உருவாகி அவளறியாத ஒரு கிளர்ச்சி அவளுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது.. !!

ஒரு கிலோ மீட்டர் தொலைவு தாண்டி ரோட்டின் ஓரமாக கொஞ்சம் உள்ளே தள்ளி டாஸ்மாக் இருந்தது. அதை நெருங்கியதும் தலையைப் பின்னால் திருப்பிக் கேட்டான் நிருதி.

"பீருக்கு காசு குடுக்கறியா கமலி"

"இங்கயேவா?" அவனை உரசியபடி சைடில் எட்டிப் பார்த்துக் கேட்டாள்.

"அப்றம் எங்க தருவ?"

"அயோ அத கேக்கல. இங்கியே குடிக்கறீங்களானு கேட்டேன்"

"அப்படி தெளிவா கேளு. இங்க குடிக்கல. போற வழி தான? வாங்கிட்டே போயிடலாம். மறுபடியும் திரும்பி எவன் வரது"

"சரி ஓரமா நிறுத்துங்க. நான் எங்க நிக்கறது"

"இரு.." என்று சிறிது தூரம் முன்னால் போய் அருகிலிருந்த ஒரு பஸ் ஸ்டாப்பில் நிறுத்தினான். 

அவன் முதுகில் மெல்ல முலையுரசி தோள் தொட்டு இறங்கினாள். காற்றில் கலைந்த தன் தலைமுடியை ஒதுக்கி துப்பட்டாவை சீர் செய்தாள். உள்ளே அவள் பெண்மை கிளர்ந்து விட்டிருப்பதை அவளால் உணர முடிந்தது. உடல் கிளர்வின் கிறக்கத்தில் அவளின் உள்ளமும் கிளர்ந்திருந்தது. மென் காமம் அவள் குளிருடலைத் தழுவி இதமளித்துக் கொண்டிருந்து. இறங்கி நின்று ஆழமாக மூச்சை இழுத்து விட்டபோது அதில் கூட ஒரு  சுகம் இருப்பதாய் தோன்றியது. அந்த பெண்மைக் கிளர்ச்சி அவளுக்கு இன்னும் தேவையாயிருந்தது.. !!

 பஸ் ஸ்டாப்பை ஒட்டி மளிகை கடை பெட்டிக் கடை எல்லாம் இருந்தது. கமலி சுற்றிலும் ஒரு முறை பார்வையை ஓட்டி விட்டு மெல்ல நகர்ந்து விளக்கு வெளிச்சத்தில் திரும்பி பர்ஸிலிருந்து பணம் எடுத்து அவனிடம் நீட்டினாள்.

"ம்ம்"

"ரெண்டு வாங்கி தரேன்ன?" என்று சிரித்தபடி கேட்டான் நிருதி.

"நெஜமாவே ரெண்டு வேணுமா?" லேசான சிணுங்கலுடன் அவனைப் பார்த்தாள்.

"காசிருந்தா குடு"

"என்ன மாமா நீங்க.. நெஜமாவே வேணுமா?"

"என்கிட்டயே காசிருக்கு. ஆனா நீதான ரெண்டே வாங்கி தரேன்ன. சம்பளம் வந்தாச்சில்ல? காசிருக்கப்பவே குடுத்துரு"

"நான் சாப்பிட கடைல ஏதாவது வாங்கலாம்னு நெனைச்சேன்" குரல் நெகிழச் சிணுங்கினாள். அந்தச் சிணுங்கல் அவளுக்கே பிடித்தது. காமம் கொள்ளும்போது மட்டுமே வெளிப் படும் மெல்லிய குரலில் இருக்கும் இனிய சிணுங்கல் அது. 

"என்ன வேணும்?" எனக் கேட்டான். 

"நைட் டிபன்?"

"அது நான் வாங்கி தரேன்"

"அப்படியா? அப்ப பிரியாணி" என்று சிரித்தாள். 

"சரி. சில்லியோட வாங்கி தரேன்"

"ஓகே. மாமானா மாமாதான்" என்று சிரித்தபடி ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள் கமலி. 

வாங்கியபின் "டீ ஏதாவது குடிக்கறியா?" என்று திரும்பி கடைகளின் வரிசையைப் பார்த்தான்.

"ஏன்?" அவளும் பார்த்தாள். 

"நான் வாங்கிட்டு வரவரை நீ இங்க நிக்கணுமில்ல?"

"எவ்ளோ நேரம் ஆகும்?"

"ரெண்டு நிமிஷத்துல வந்துருவேன்"

"அவ்ளோதானே? பரவால.. நிக்கறேன் வாங்க"

"ஓகே. வெய்ட் பண்ணு வந்தர்றேன்" என்று விட்டு சர்ரென பைக்கைத் திருப்பிப் போனான் நிருதி.. !!

கமலி அவன் முதுகில் கண் பதித்து தன்னை மறந்து அவன் போவதையே பார்த்தபடி நின்றாள். அவன் வளைவில் திரும்பி பார்வையிலிருந்து மறைந்ததும் தனது நெஞ்சில் கனமேற்றியிருக்கும் மென் முலைகள் விம்மியெழ ஒரு ஆழப் பெருமூச்சு விட்டுத் திரும்பிப் போய் பஸ் ஸ்டாப் படியின் ஓரமாக நின்றாள். காற்றில் பரவியிருக்கும் பனியின் குளிரை உணர்ந்து பேகை மார்பில் அணைத்து கைகளைக் கட்டிக் கொண்டாள். பேகின் அணைவு முலைகளுக்கு இதமளித்தது. அவளின் மனம் ஏனோ நிலையழிந்து தவிப்பதை உணர்ந்தாள். கூண்டுக்குள் அடைபட்ட சிறு குருவி போல அவள் மனசு முட்டி முட்டி மோதியது. 

சில நொடிகளில் அவள் மனதில் எழுந்த அந்த தவிப்பின் உள்ளாழத்தை உணர்ந்த போது அவளுக்குள்ளேயே ஒரு திடுக்கிடல் எழுந்தது. உடல் விதிர்த்து கை கால்கள் மெல்ல நடுங்கியதைப் போலிருந்தது. கைகளை இறுக்கி கால்களை அழுத்தி பலமாக்கி நின்றாள். உதடுகளை வாய்க்குள் இழுத்து அழுத்திப் புதைத்து மீண்டும் மூச்சை ஆழமாக உள்ளிழுத்து முலைகள் விம்மியெழ சீற்றத்துடன் பெருமூச்சு விட்டாள். அந்த பெருமூச்சின் உளத் தவிப்பை அவளே உணர்ந்தாள். உணரப் பட்டதும் அவளின் தவிப்பு மெல்லத் தளர்வது போலிருந்தது. உடலின் இறுக்கத்தை தளர்த்தி தன்னைச் சுற்றிலும் அர்த்தமின்றி ஒரு பார்வை பார்த்தாள்.

 கடைகளிலும் பஸ் ஸ்டாப்பிலும் உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து விட்டு தன் நிலையுணர்ந்து மெல்ல நடந்து பெட்டிக் கடையை அணுகினாள். பேகின் முன் பக்க ஜிப்பை ஓபன் பண்ணி இரண்டு பெரிய சாக்லெட்களை வாங்கி பேகில் போட்டுத் திரும்ப, நிருதி அவள் பக்கத்தில் வந்து பைக்கை நிறுத்தினான்.

"போலாமா?" அவளைக் கேட்டான்.

"வாங்கிட்டிங்களா?" அவன் முகம் பார்த்துக் கேட்டாள். 

"ம்ம்" நேராக அவள் முகம் பார்த்துச் சிரித்தான். அந்த சிரிப்பு கவர்ச்சியாய் தோன்றியது. அவன் சிரிப்பில் வெளிப் படும் ஆண்மையின் எளிமையை உணர்ந்து அவள் மனம் அவனிடம் சரணடைந்தது. அவனிடம் 'கர்வம், ஆணவம், தலைக் கனம்' என்ற ஒன்று இருப்பதாய் அவள் உணர்ந்ததே இல்லை. எதை சொன்னாலும் எப்படி சொன்னாலும் சிரிப்பான். எப்போதுமே சிரித்து பேசும் ஒரு ஆணை எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்காது?

சட்டென அவள் பெண்மை கிளர்ந்து அவனை முத்தமிட வேண்டும் என்கிற ஆசையை அவள் உள்ளத்தில் எழுப்பியது. உளக் கற்பனையில் உடனே அவனை முத்தமிட்டுக் கேட்டாள்.

"ரெண்டா?" எனக் கேட்டாள். 

"ஆமா "

"பெரிய ஆளுதான் மாமா நீங்க" சிரித்தபடி துப்பட்டாவை மேலே இழுத்து விட்டாள். விளக்கு வெளிச்சத்தில் ஒரு முலை மட்டும் வெதும்பித் தெரிந்தது. அவன் பார்வை அதைத் தொட்டு விலகியதை கவனித்து இயல்பாக சிரித்தபடி அவன் தோளில் கை வைத்து அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள். இந்த முறை சற்று நெருக்கமாகனாள். வலத்தொடை அவன் பின் பக்கத்தில் உரச மெல்லத் தன் முலையை அவன் மேல் வைத்து தேய்த்தபடி அசைந்து நேரானாள்.

"போங்க"

வண்டியை நகர்த்தினான் நிருதி.

"நீ என்ன வாங்கின?"

"சாக்லெட்"

"புள்ளைக்கா?"

"ம்ம்"

"இப்ப மாமியா வீட்டுக்கு போவியா?"

"போவேன். இன்னிக்கு ரொம்ப டைமாகிருச்சு. நான் வீட்டுக்கு போறதுக்குள்ளயே அவ தூங்கிருவானு நெனைக்கறேன். போய் போன் பண்ணி கேக்கணும். தூங்கிட்டான்னா அங்கயே விட்றுவேன்"

"அப்ப நீ தனியாவா படுப்ப?"

"ஆமா. மாமியா வீட்ல போய் படுத்தா படுக்கலாம். ஆனா காலைல எனக்கு ரிஸ்க்காகிரும். அதுக்கு என் வீட்லயே படுத்துக்கலாம்"

"இங்கனா தனியாதான படுக்கணும்?"

"ஆமா.. தனிதான்.."

"தனியாருக்க பயமில்லையா?"

"என் வீட்ல படுக்க என்ன பயம் மாமா? பக்கத்துல ஆளுகளும் இருக்காங்கள்ள"

"ம்ம்.. தைரியசாலிதான்"

"அதெல்லாம் பிரச்சனை இல்ல"

சிறிது முன்னால் போனதும் கேட்டான். 

"பிரியாணி வேணுமா?"

"ஆமா மாமா.. நான்  உங்களுக்கு ட்ரீட் வெச்சேன்ல. எனக்கு நீங்க ட்ரீட் வெய்ங்க"

"வெச்சிட்டா போச்சு"

பிரியாணி கடை முன் வண்டியை நிறுத்தினான் நிருதி. கமலி இறங்கி நின்றாள். பிரியாணி, சில்லியின் மணமே அவள் நாக்கில் எச்சில் ஊற வைத்தது.  

அவளுக்கு என்னென்ன வேண்டும் என கேட்டுப் போய் சில நிமிடங்கள் காத்திருந்தான். கடையில் ஓரளவு கூட்டம் இருந்தது. அவன் ஆர்டர் கொடுத்து விட்டு அவளைப் பார்த்து புன்னகை காட்டியபடி மார்பில் கை கட்டி நின்றான்.

 கமலியும் மெல்லிய புன்னகையுடன் அவனைப் பார்த்து நின்றாள். அவள் மனம் அவளை மீறிப் போய் அவனுடன் காதலாடியது. அவனை மார்புறத் தழுவி முத்தமிட்டு கொஞ்சியது. அவனின் மென் மீசையை நீவி உதட்டை முத்தமிட்டு உமிழ் நீர் உறிஞ்சி சுவைத்தது. அவன் முகம் பற்றி இழுத்து தன் மென் முலைகளுக்குள் புதைத்துக் கொண்டது. அவன் மூச்சுக் காற்றில் சினந்து மெல்ல தன் முலைகளை அவன் முகத்தில் வைத்து தேய்த்தது. வெதும்பித் தவிக்கும் முலைகள் உள்ளாடையை விட்டு வெளியே வந்து அவன் வாயில் புதைந்தது. 

நிருதி பிரியாணி வாங்கி வந்து "கூட்டம்" என்ற போதுதான் திடுக்கிட்டது போல அவள் மனம் நிலை மீண்டது. சட்டென கனவு கலைந்து புறம் உணர்ந்தாள். சிலிர்த்து அசைந்து அவனைப் பார்த்து பொருளற்ற சிரிப்பு சிரித்தாள். அந்த சிரிப்பின் ஒலிச் சிணுங்கலில் அவளின் காமம் முழுதாய் வெளிப்பட்டது.

"தேங்க்ஸ் மாமா"

"வேற ஏதாவது வேணுமா" எனக் கேட்டான். 

"போதும் மாமா" அவளின் பெண்ணுறுப்பு சூடாகிக் கசிந்திருப்பதை அதன் பின்னரே உணர்ந்தாள். 

மீண்டும் கிளம்பினர். கமலி இம்முறை தாராளமாக அவன் முதுகில் தன் முலைப் பந்துகளை பதித்தெடுத்தாள். அதன் மென்மையை அவனால் உணராமல் இருக்க முடியாது என்பது அவளுக்கு உள்ளூர கிளர்ச்சியூட்டியது.

 அவன் வீட்டுக்கும் அரை கிலோ மீட்டர் தொலைவு முன்னதாகவே அவள் வீடு இருந்தது. வீதி வளைவில் திரும்பினால் சின்ன சந்துக்குள் நிறைய வீடுகள் இருந்தன. அதன் நடுப் பகுதியில் அவள் வீடும் இருந்தது. சிறிய மாடி வீடு. தனி வீடுதான். அதனால் தொல்லை இல்லை.  அவளின் மாமியார் வீடு அவள் வீட்டிலிருந்து சிறிது தூரம் தள்ளியிருந்தது. மாமியார் இருப்பது சொந்த வீடு. கமலி இருப்பது வாடகை வீடு. கமலியின் பெண்ணுக்கு நான்கு வயதாகிறது. அவள் மாமியார்தான் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறாள்.. !!

அவள் வீட்டின் முன் சில அடிகள் தள்ளி தெரு மின் விளக்கு கம்பம் இருந்தது. அந்த விளக்கு வெளிச்சத்தில் பைக்கை நிறுத்தினான் நிருதி. கமலி மற்ற வீடுகளை இயல்பாக ஒரு பார்வை பார்த்தாள். எவரும் வெளியே இல்லை. வீடுகள் அனைத்தும் அமைதிக்குள் மூழ்கியிருந்தன. அவன் தோளில் கை வைத்து முதுகில் அழுந்தி இறங்கினாள். அவள் இறங்கியதும் முன்னால் கவரில் இருந்த பிரியாணி பொட்டலத்தை எடுத்து நீட்டினான் நிருதி. அவள் துப்பட்டா இடது பக்கமாக ஒதுங்கியிருந்தது. வலது பக்க முலை கிச்சென தெரிந்தது. பிரா கப்பின் முனை கூட கூர்மையாக நீட்டியிருந்தது. அதன் வடிவழகு நிருதியின் ஆணுள்ளத்தில் மெலிதான காமக் கிளர்ச்சியை உண்டாக்கியது.

"இந்தா நல்லா சாப்பிட்டு படு"

"தேங்க்ஸ் மாமா" சிரித்தபடி வாங்கினாள். அவன் முகம் பார்த்து "வாங்க மாமா. கொஞ்சம் சாப்பிட்டு போங்க" என்று குழைவான குரலில் அழைத்தாள். அவள் குரல் இயல்பாக இல்லை என்பதையும் அதில் காமச் சிணுங்கல் கலந்திருப்பதையும் அவளே உணர்ந்தாள்.

"எனக்கு அங்க உங்கக்கா செஞ்சு வெச்சிருக்கா" என்றான்.

"சரி. சில்லியாவது சாப்பிடலாமில்ல? சரக்கு இருக்கு. சைடிஸ்ட்டு வேண்டாமா?"

"அப்றம் உனக்கு?"

"எனக்கு ரெண்டு பீசு போதும் மாமா. எனக்குதான் பிரியாணி இருக்கே. அதுலயும் பீஸ் இருக்குமில்ல? வாங்க தரேன்" சட்டென கை நீட்டி அவன் கையைப் பற்றினாள். தணிந்த குரலில் "ஒரு பீர வேணா எடுத்துட்டு வாங்க. இங்கயே அடிச்சிட்டு போவிங்களாம்" என்றாள்.

"இது நல்லாருக்கே"

"வாங்க போவிங்களாம். என்ன அவசரம்?"

"சரி. கதவ தெற" என்றான். 

கமலி உள்ளே குளிர்ந்தாள். ஆர்வமாக முன்னால் போய் சாவியை எடுத்து பூட்டைத் திறந்தாள். செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே போய் லைட் போட்டு திரும்பி அவனைப் பார்த்து அழைத்தாள்.

"வாங்க மாமா" 

அவன் வண்டியில் இருந்து ஒரு பியர் பாட்டிலை எடுத்து இடுப்பில் சொருகி மறைத்தபடி வந்தான். படியில் செருப்பை விட்டு உள்ளே நுழைந்தான். கமலி அனைத்து விளக்குகளையும் போட்டு சோபாவைக் காட்டினாள்.

"உக்காருங்க"

இடுப்பில் இருந்த பியர் பாட்டிலை எடுத்து சோபா மறைவில் வைத்து விட்டு உட்கார்ந்தான். "ஒண்ணும் பிரச்சனை இல்லையே?"

"என்ன பிரச்சனை மாமா?"

"பிரேம் வேற வீட்ல இல்லாதப்ப உன் வீட்ல வந்து உக்காந்து பீரு குடிக்கறேன்"

"யாருக்கும் தெரியாது மாமா. குடிங்க" சிரிப்புடன் சொல்லி விட்டு நேராக கிச்சன் போய் வாங்கி வந்த பொட்டலங்களைப் பிரித்தாள். சில்லியை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்து அவன் முன் டேபிள் மேட்டை இழுத்துப் போட்டு அதன் மேல் வைத்தாள். அவள் துப்பட்டா மொத்தமாக கழுத்துக்குப் போயிருந்தது. அவள் டேபிள் மேட்டை இழுத்து குனிந்து வைத்தபோது தாலியும் தங்கச் சங்கிலியும் கீழே தொங்கி ஊசலாட சுடிதார் கழுத்து விரிந்து அவளின் மிருதுவான முலைகளின் நடுவில் விழும் இணைப் பள்ளம் கவர்ச்சியாய் தெரிவதை நிருதின் கண்கள் கவனித்தன. அவன் அதை கவனிக்க வேண்டும் என்பதுதான் அவளின் விருப்பமும். 

"என்ஜாய் மாமா" முலைப் பிளவு காட்டி நிமிர்ந்து சிரித்தாள்.

"தேங்க் யூ"

அவளே போய் கதவைச் சாத்தி தாழிட்டு வந்து டிவியைப் போட்டாள்.

"பேன் போடுறதா மாமா?"

"வேண்டாம். குளிருது. இப்பவே கை கால் எல்லாம் வெறைச்ச மாதிரி இருக்கு" என்று கைகளைத் தேய்த்துக் கொண்டான்.

கமலி மெல்ல படபடத்துக் கொண்டிருந்தாள். வீட்டுக்குள் நுழைந்த பின் அவளின் காமம் கூடியிருந்தது. நிருதியுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்கிற தவிப்பு உள்ளெழுந்து படுத்தியது. மறு பக்கம் அவனிடம் காமத்துக்கு எப்படி அணுகுவது என்றும் தடுமாற்றமாயிருந்தது. 

ப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் எடுத்து கொஞ்சம் குடித்து விட்டு மூடியிட்டு அவன் முன் வைத்தாள். 

"கூலிங் தண்ணி மாமா. ஜில்லுனு இருக்கு"

"வெய்"

"இருங்க வரேன்" என்று நேராக பாத்ரூம் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள் கமலி.. !!

விரும்பிப் படித்தவை.. !!