சனி, 23 டிசம்பர், 2023

நீ இல்லா நேரம்- 3

ஒரு புதிய நாளின் இளங்காலை நேரம்..!!

உடம்பில் புத்துணர்ச்சி பரவ.. குளித்து விட்டு வந்து ஜன்னல் ஓரமாக நின்று.. வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சௌமி..!!

ஆரஞ்சு வண்ணத்தில் ஒரு முழுக்கை பனியனும்.. கருப்பு மிடியும் போட்டிருந்தாள்..!! தன் ஈர முடியை.. முதுகில் படரவிட்டுக் கொண்டு.. கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்காக கொஞ்சம் இதமாக கட்டிக் கொண்டு மெல்லிய உணர்வலைகளில் மிதந்து கொண்டிருந்தாள்..!!

அவளுக்கு பின்னாலிருந்து..
''ஹாய்.. மை ஸ்வீட்டி..'' என்ற குரல் கேட்டது.

பின்னால் திரும்பாமலே..
''வா..!!'' என்றாள்.

அவளுக்கு பின்னால் வந்து.. அவளை நெருங்கி நின்று.. அவளது தோள்களில் கை வைத்தான் நிருதி..!!

''வாவ்வ்..!! என் தேவதை.. குளிச்சிட்டு வந்து.. ப்ரெஷ்ஷா.. நிக்கறா..??'' அவளை மெதுவாக பின்னாலிருந்து அணைத்தான்.

''கடைக்கு போகல..??''

'' போய் ஓபன் பண்ணி விட்டுட்டு வந்துட்டேன்..!! இது சீசன் இல்லல்ல..?? பிசினெஸ் கொஞ்சம் டல்லுதான்.!! சுகு கடைல இருக்கா..!! நான் போயிருவேன்.. சரி.. அப்படியே என் தேவைதையை பாத்துட்டு போயிரலாம்னு.. வந்தேன்..!! உன் அண்ணன் இல்ல..??'' கேட்டுக் கொண்டே.. அவளது வலது தோளில் முகம் தாங்கினான். 

அவனது கன்னத்தை மெல்ல நகர்த்தி.. அவளது மிருதுவான கன்னத்தில் இழைத்தான்..!

''ஷாலினி கூட.. வெளில போயிருக்கான்..!!'' அப்படியே நின்று கொண்டிருந்தாள் சௌமி.

''ஷாலினிதான் உனக்கு அண்ணியா வருவா போலருக்கு..??''

''அது.. அவன் விருப்பம்..!!''

''எப்ப ஊருக்கு போறாரு..??''

''ரெண்டொரு நாள்ள போயிருவான்..!!''

''உனக்கு கஷ்டமாக இல்ல..??''

'' எனக்கென்ன கஷ்டம்..??''

''இல்ல.. ரொம்ப வருசம் கழிச்சு.. வந்தும்... இருக்காம மறுபடி நம்மள விட்டுட்டு போறது..??''

''இந்த முறை வேலைக்காகத்தான் போறான்..!! நம்மளை வெறுத்து விட்டுட்டு போகல..!! மறுபடி வந்துருவான்..!! கல்யாணம் பண்ணிட்டு இங்கதான் செட்டிலாவான்..!!''

''ஓ...!!'' கைகளை முன்னால் கொண்டு போய்.. அவளது வயிற்றில் அவன் கைகளை இணைத்து.. அவளை வளைத்து அணைத்தான்..! அவனது உதடுகள் மெல்ல.. அவள் கன்னத்தில் பதிந்தது.!!
''ஸ்வீட்டி..''

''ம்..ம்ம்..??''

''எனக்கு என்னமோ ஆகுது..''

''என்ன ஆகுது..??''

அவளை இறுக்கி அணைத்தான்..!! அவனது முன்புற உடம்பு முழுவதையும் அவளது முதுகில் படரவிட்டான்..!! அவளது கன்னத்தை மெதுவாக கவ்வி.. சுவைத்தான்..!! அவன் கைகள்.. அவளது கைகளை இறுக்கி.. விரல்களை பிணைத்தது..!!

''ஆசையா இருக்கா நிரு..??''

''எதுக்கு..??''

''என் கழுத்துக்கு கீழ தொடனும்னு..??''

''ம்.. ம்ம்..!! ரொம்ப ரொம்ப ஏங்கி போயிருக்கேன்..!!''

''தொட்டுக்கோ..!!''

''நெஜம்மா..??''

''ம்..ம்ம்..!!''

''ஹைய்யோ.. இன்னிக்கு என் தேவதையே பர்மிசன் குடுத்துட்டா..'' அவளது கைகளை பிரிந்து.. சடாரென அவன் கைகள் மேலே நகர்ந்து வந்து.. பனியனுக்கு மேல் விம்மிப் புடைத்துக் கொண்டிருந்த.. அவளது பருவப் பந்துகளை பற்றியது..!!

அவனது தவிப்பின் ஏக்கம்.. அவனது கைகளிலும்.. அவள் கன்னத்தில் விளையாடிய.. அவனது உதட்டிலும் தெரிந்தது..!! அவளது செழுமையான கன்னத்தை மெல்லக் கடித்து சுவைத்தான்..!!

''ஆ..ஆ..!! கடிக்காதடா.. வலிக்குது..!!''

''ஓகே.. ப்ச்..ப்ச்.. ப்ச்.. போதுமா..??''

மெல்ல அவள் தன்  முகத்தை திருப்பி.. அவன் கண்களை கடைக் கண்ணால் பார்த்தாள்..!! 

அவளது பார்வையின் ஆழம்.. அவனுக்குள் ஆழமாக இறங்கும்படி பார்த்தாள்..!! 

பார்த்துக் கொண்டே இருந்தாள்..!!

அவனது கைகள் மெதுவாக அவளது பருவ பந்துகளை பிசைந்தது.
''ஏய்.. என்ன அப்படி பாக்ற..??''

அவள் பார்வை மாறாமல்.. அப்படியே இருந்தது..!! அந்த நிச்சலமான பார்வை.. அவனை சற்று நிலை குழையச் செய்தது..!!

''சௌமி...''

''ம்..ம்ம்..??''

''இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்..??''

சிவந்த.. ரோஜாப் பூ இதழ்களை மலர்த்தி.. மெல்ல புன்னகைத்தாள்.

'' தண்ணீருக்கு நிறம் தேடாதே..!!'' என்று  சொல்லி விட்டு.. மெதுவாக இமைகளை மூடினாள்..!! 

அவள் தனது உணர்வுகளில்.. தன்னை  நிலை நிறுத்தினாள்..!!

நிம்மதியை உணர்ந்த நிருதி மீண்டும்.. அவளது பருவப் பந்துகளை இறுக்கிப் பிசைந்தபடி.. அவளது கழுத்து.. பிடறி எல்லாம் முத்தம் கொடுத்தான்..!!

 அவளது ஈரக் கூந்தலில்.. அவன் மூக்கை நுழைத்து ஷாம்பூ வாசனையை நெஞ்சு நிறைய இழுத்து.. கிறங்கினான்..!!
''சௌமி...''

''ம்..ம்ம்..??''

''அழகான அந்த ரோஜா இதழ்கள தர மாட்டியா..??''

மெல்ல.. உடம்பை வளைத்துத் திரும்பினாள் சௌமி..!! 

மூடியிருந்த அவளது கண்களை அவள் திறந்த போது.. அவளது விழிகளைப்  பார்த்த நிருதி அசந்து போனான்..!!

எந்த உணர்ச்சி பாவத்தையும் வெளிக் காட்டாத அந்த நிச்சலமான விழிகளில்.. என்ன ஒரு தெய்வீக அழகு..!! 

பால் போன்ற அந்த விழிகளை பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்..!! அவள் மீது மோகமே வராது..!!

இவ்வளவு நாளில்.. அவளது கண்களில் இப்படி ஒரு அழகை அவன் பார்த்ததே இல்லை..!! நிச்சயம் இவள் சாதாரண பெண்ணில்லை என்பது.. அவனது அடியாழம்வரை பாய்ந்தது..!!

அவளுக்குள் இருக்கும் அந்த அற்புத உணர்வை.. தான் களங்கப்படுத்தி விடக்கூடாது என்று அவனுக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடிக்க... அவளை முத்தமிடும் ஆசையை அப்படியே அடக்கினான்..!!

உதட்டில் தவழும் மெல்லிய புன்னகையுடன் அவனைக் கேட்டாள் சௌமி..!!
''உதடுகள் வேணும்னு கேட்ட..??''

''இப்ப நீ என்ன பண்ண..??''

''ஏன்..??''

''உன் கண்கள்..  நான் எப்பவும் பாக்கற கண்கள் இல்ல..!!''

'' அப்படியா..??''

''என்ன அப்படியா..?? உன்கிட்ட இப்ப ஒரு தெய்வீகமான உணர்வு இருக்கற மாதிரி.. ஒரு பீல் வருது எனக்கு..!!''

செல்லமாக அவன் கன்னத்தில் தட்டினாள்..!!
''நீயா கற்பனை பண்ணி.. உன் உணர்ச்சிய அடக்காத..!! உன் மனசுல காதல் பொங்கி வழியல..??''

''வழியுது..!! சாதாரணமா நெனைக்காத.. இப்படியே உன்னை.. பட்... அதுக்கு முன்ன...''

''என் உடம்பு மேலயா..?? என் மேலயா..??''

''என்ன..??''

''பொங்கி வழியுற.. உன் காதல்..??''

புரியாமல் குழம்பி.. அவளை பார்த்தான்.
''நீ வேற.. உன் உடம்பு வேறயா..??''

''ம்..ம்ம்..!! என் உடம்பே நான் இல்ல..!! நீயும்தான்..!! என்னோட உடம்பு மேலதான் உன் காதல்னா.. அனுபவிச்சிக்கோ..!!''

''உன் பேச்சே எனக்கு புரியல சௌமி..!! நீ உடம்போ.. இல்ல வேறயோ.. ஆனா நீ மொத்தமா எனக்கு வேனும்..!! அதுக்கு முன்ன.....''

''நான் மொத்தமா உனக்கு வேனுமா..?? வாய்ப்பே இல்ல நிரு..!! என் உடம்பை வேணா நீ எடுத்துக்கோ..!! அது இந்த ஜென்மத்துல உனக்கு மட்டுமே சொந்தம்..!!''

''ஏய்.. உன்னோட உடம்புன்னா.. அப்ப நீ..??''

''நான்.. 'நானே ' தான்..!!''

''ப்ளீஸ்ஸ்ஸ் சௌமி.. என்னை குழப்பாதே..!!''

சிரித்தாள். ''என்னாச்சு பையா..?? நல்லாத்தான மூவ் பண்ண..?? இப்ப ஏன் இப்படி மெரண்டு போய்ட்ட...??''

'' இ.. இல்ல... அது.. உன்னோட கண்கள்....''

''என் கண்கள்தான..?? நீ என்ன பாக்காததா அது..??''

''இல்ல.. அதுல தெரிஞ்ச ஏதோ ஒன்னு... சத்தியமா இதுக்கு முன்ன நான் பாத்ததில்ல..!!''

'' ஓகே..!!'' படக்கென கண்களை மூடி.. ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள்.! மெல்ல இமைகளை திறந்தாள்.
''உனக்கென்ன.. இப்ப காமம் வேணும்.. அவ்வளவுதானே..??''

''அ.. அது.. அது.. எப்படி..??''

''கோபம் வந்தா கண்கள் சிவக்கறதில்ல..??''

'' ஆனா.. நான் பாத்தது.....''

''வெற்றுப் பார்வை..!! அது தெய்வீகம்லாம் இல்ல..!! 'சும்மா ' பாக்கறது..!!'' படக்கென கண்ணடித்தாள்.  ''என் கண்ண பாரு.. இப்ப ஓகேவா.. உனக்கு..??''

திடுமென கேட்டான் நிருதி.
''நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியுமா சௌமி..??''

''ஏன்.. அதுல என்ன சந்தேகம்..??''

''இல்ல.. நீ ஒரு சாதாரண பெண்ணா தெரியல..!!''

''அப்போ.. என் உடம்ப பாத்தா.. எப்படி பேய் மாதிரி இருக்கா உனக்கு..??''

''ச்சீ... தேவதை.. மாதிரி..!! ஒரு தெய்வம் மாதிரி....''

''முட்டாளே..!!'' பட்டென அவன் கன்னத்தில் அடித்தாள்.

 ''இந்த உடம்புல ஒரு பெண்ணுக்கான அத்தனை லட்சணங்களும் இருக்கு.. ஓகே..?? இந்த சௌமி உடம்புக்கும் ஒரு ஆண் உடம்பு தேவை..!! இந்த பெண்ணுடம்பு.. இந்த ஆணுடம்புக்குத்தான்..!! எடுத்துக்கோ..!!'' அவனை மெதுவாக இழுத்து தழுவினாள்..!!

சில நொடிகள்.. அவனை நெஞ்சில் அணைத்து நின்றாள்..! மெல்ல அவன் முகம் பார்த்து.. அவனது உதட்டில் முத்தம் கொடுத்தாள்..!!

''எனக்கு தியானம் கை வரும்..!! அதுக்காக நான் தெய்வம் இல்ல..!! புரிஞ்சுதா..?? நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்..!! அழகழகா ரெண்டு குழந்தைகள் பெத்துக்கப் போறோம்..!! அன்பும் பாசமுமா.. அதுகள வளத்தப் போறோம்..!! இதுக்கு மேல என்ன வேனும்..?? அப்பப்போ.. நான் இப்படி பேசுவேன்..!! அது ஏன்னா.. நீயும் கொஞ்சம்.. கொஞ்சமில்ல.. சுத்தமாவே தெளியனும்..!! என்னால தொட முடிஞ்ச உணர்வ நீயும் தொடனும்..!! அப்படி தொட்டுட்டா.. சாமி.. கடவுள்.. ஞானினு.. யாரையும் தேடி நீ போக மாட்ட..!! ஞானிகள் தொட்ட அந்த உணர்வுதான் நான் தொட்டதும்..!! ஆனா.. அதுல நான் இன்னும் குழந்தை..!! இப்பதான் உள்ள போக ஆரம்பிச்சிருக்கேன்..!! எல்லாம் தெரிஞ்சுக்க.. எனக்கு இன்னும் நிறைய காலம் ஆகும்..!! இத நீ புரிஞ்சுகிட்டா.. என்கிட்ட நீ எப்பயும் போல இருக்கலாம்..!! ம்..ம்ம்..??''

தலையை ஆட்டினான் நிருதி.
''ம்..ம்ம்..!! ஆனா.. சௌமி.. நான் உனக்கேத்தவன் இல்லையோனு.. எனக்கு தோணுது..!!''

''நீ ஆண்தானே..??''

''ஆமா..??''

''ஒரு பெண்கூட உன்னால செக்ஸ் வெச்சிக்க முடியும்தானே..??''

''ம்..ம்ம்..!!''

''அப்றம் என்ன..??''

நிருதி தயக்கத்துடன் அவளையே பார்த்தான்..!! 

சிரித்தவள்.. மீண்டும் அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள்..! அவனது கைகளை எடுத்து.. அவளது பருவப் பந்துகளின் மேல் வைத்தாள்..!!

''நீ ஒரு ஆண்ங்கறத.. இப்ப எனக்கு நிரூபிச்சு காட்டு..!!''

அவனுக்குள் இருக்கும் தயக்கம் இன்னும் மாறவில்லை..!!

'' நிரு.. என் பெண்மை உனக்கானதுடா..!! எடுத்துக்கோ..!! இந்த ஒரு முறை.. நீ ஆண்ங்கறதை என்கிட்ட காட்டு.. அப்பறம் நீயே தெரிஞ்சுப்ப.. என்கூட உன்னால தாராளமா குடும்பம் நடத்த முடியும்னு..!!'' சொல்லிக் கொண்டே..அவனது சட்டை பட்டன்களை விடுவித்தாள் சௌமி.
''நான் ஒரு பெண்ங்கற நிரூபிக்க நான் தயார்..!!'' 

வெள்ளி, 22 டிசம்பர், 2023

அருணா -7

 அருணாவின் தித்திப்பான இதழ்களை நிதானமாக  சுவைத்துக் கொண்டே.. சமைந்து நின்ற  அவள் பெண்மைப் பூவின்.. அந்தரங்க  மேடையைத் தேய்த்துக் கொடுத்தேன்.


அவளுக்கு என் நாக்கை தன் நாக்கால் தடவிப் பார்ப்பதில் ஒரு சுகம் இருப்பது தெரிந்தது.


 நான்  அவளை ஒவ்வொரு முறை கிஸ்ஸடிக்கும் போதும் அவள் நாக்கு தவறாமல் வந்து  என் நாக்கை தடவுகிறது.


அவள் வாயில் என் வாயைக் கலக்கவிட்டு.. ஆழ முத்தம் கொடுத்தேன்.


 அவள் நாக்குடன் என் நாக்கைப் பிணைத்துக்கொண்டு.. என் கையை நகர்த்தி.. அவள் லெக்கின்ஸ் எலாஸ்டிக்கை நெம்பி.. என் விரலை உள்ளே நுழைத்தேன். 


மிருதுவான அவளது அடி வயிறு நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருந்தது.


ஆனாலும் அவள் கை என் கையைத் தடுத்துப் பிடிக்கும் முயற்சியிலேயே இருந்தது..!!


அவள் புழை மேட்டில் கொஞ்சம் முடி வைத்திருந்தாள். அவளது மிருதுவான புழை முடி என் விரலில் நெருடியது..!


அதைத் தடவிக் கொடுத்து.. அவள் புழை மேட்டைப் பிசைந்தேன்..! கசக்கினேன்.!


அவள் கிறக்கத்தில் துள்ளினாள்..!!


கீழே.. அவள் லெக்கின்ஸுக்குள்.. சூடாக இருந்த புழை மேட்டில்..  என் கை வேலையைத் தொடர்ந்து கொண்டே.. மேலே.. அவள் வாயை சப்பி ருசித்து விட்டு.. செழுமையான அவளது பருவக் கன்னங்களையும் கவ்வினேன். 


கடித்தேன். சப்பி உறிந்தேன். என் தாகம்  எல்லாம் கூட்டி.. அவள் கன்னங்களை  மேய்ந்தேன்.. !!


"ஹ்ஹ் ஸ்ஸ்ஸ்ஸ.. மாம்ம்மா.." அரைக் கண்ணில் என்னைப் பார்த்தாள்.


"ம்ம்?"


"ய்ம்மா.. என்ன இத்தூ.."


"என்னபா?"


"ஹ்ஹாம்ம்.. " முனகினாள். 


கண்களை மூடித் திறந்து வேகமாக மூச்சு வாங்கினாள். கால்களை விரித்தும் மடக்கியும் இடுப்பை உயர்த்தியும் தாழ்த்தியும் தவித்தாள். 


தவிக்கும் அவள் பெண்மை எனக்கு அதிக கிறக்கத்தையும் சுகத்தையும் கொடுத்தது. 


"அருணா.. "


"ஹ்ஹாம்ம்.."


"நீ செமையா இருக்கபா.."


"ஸ்ஸ்ஸ்ஸா.. வ்வ்வ்"


உணர்ச்சி மோகம் கூடிய அவளது கன்னச்சதைகள்.. மிகவும் இறுகி.. கிண்ணென்றிருந்தன. 


அவள் கன்னங்களை நான் கடித்து கடித்து  சுவைத்தேன். தவிப்பில் சிணுங்கி.. முனகி என் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.


அவள் கண்கள்.. நெற்றி என முத்தம் கொடுத்து.. அவளின் மூக்கில் என் மூக்கை அழுத்தித் தேய்த்தேன்.


 அவளது வெப்ப மூச்சை ஆழமாக முகர்ந்தேன். என் நுனி நாக்கை நீட்டி.. அவள் மூக்கு துவாரங்களை தடவினேன். 


அவள் மூக்கை என் வாயில் கவ்வி.. சப்பினேன்.. !!


கீழே  அவள் புழை உதடுகளைத் தொட்டுப் பிரித்தேன். ஈரத்தில் சொத சொதவென இருந்த அவள் புழையில் என் விரலை விளையாட விட்டேன்..!! 


அவள் தன்னையும் மீறி…


 'ங்ங்ஹ்ஹா.. ங்ங்ஹ் ஹ்ம்ம்.. !' எனச் சிணுங்கிக்கொண்டே இருந்தாள்.. !!


அவள் புழையில் இருந்து என் விரலை எடுத்து அவள் இடுப்பைப் பிடித்து இறுக்கிப் பிசைந்தேன்.


  அவள் டாப்சை மேலேற்றி.. அவள் முலைகளுக்கு மேல் சுருட்டிக் கொண்டு வந்து விட்டேன். 


பிராவில் அடைந்திருந்த அவளின் இளம் கனிகளை.. பிசைந்து.. அவளது பிராவை.. அவள் முலைக்கு மேல் நகர்த்தினேன். 


அவள் உடம்பு மொத்தமும் நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருக்க அவள் என்னைத் தன்மேல் இழுத்துப் போட்டுக் கொள்ள முயன்றாள். அவள் மேல் ஏறிப் படுத்தேன். என்னைக் கட்டிக் கொண்டாள்.


அவள் காதோரம் கழுத்து எல்லாம் முத்தமிட்டு.. மெதுவாக கடித்தேன்.! அவள் கால்களை என் கால்களால் பின்னி.. அவள் தொடைகளை விரிக்கச் செய்து.. அவள் தொடை நடுவில் என் இடுப்பைக் கிடத்திக்கொண்டு.. அவள் முலைகளைச் சுவைத்தேன். 


அருணா மிகவும் தகித்துப் போய்.. என்னை இறுகத் தழுவியவாறு முனகிக் கொண்டிருந்தாள்..!!


சின்னதாக இருந்தாலும் அவள் முலைகளும் வீங்கி.. பந்தாக இறுகியிருந்தது.! 


விறைத்து நின்ற அவள் முலைக் காம்புகளை.. என் நாக்கால் தடவி.. வாயில் வாங்கி.. கடித்துச் சுவைத்தேன்..!! 


அவள் விம்மித்  துடிக்க... தொடர்ந்து என் முகத்தைக் கீழே இறக்கி.. அவள் வயிற்றில் புதைத்து.. தொப்புளில்.. நாக்கால் விளையாடினேன்..!!


"ஹ்ஹாம்ம் ஸ்ஸ்ஸ்ஸா.."


"ஹ்ஹாம்ம் ஸ்ஸ்ஸ்ஸாஸா.."


அருணா இதுவரை அனுபவித்திராத ஒரு காம உணர்ச்சியை இன்றுதான் அனுபவித்து  இன்பம் காண்பவள் போல.. ராகமாய் முனகியபடி நெளிந்து கொண்டிருநதாள். 


அவளின் குட்டித் தொப்புள் குளத்தில் சில நிமிடங்கள் என் நாக்கை நீந்த விட்டபடி அவள் இடுப்பையும் தொடைகளையும்  பிசைந்து கொண்டிருந்தேன்.


"வ்வ்க்க்கும்ம்ம்.. ஆஆஆஆவ்வ்.."


அவளின் தவிப்பும் சிலிர்ப்பும் எனக்கு புதுசாக இருந்தது. 


அவள் ஒரு கன்னிப் பெண் போல வெட்கத்துடன் சிணுங்கி நெளிந்து காம உணர்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தாள். 


என் மனைவியிடம் இதெல்லாம் நான் காணாதவை என்று தோன்றியது. கல்யாணமான புதிதில் ஒருவேளை என் மனைவி இதை அனுபவித்திருக்க கூடும்.  ஆனால்  அப்போது நான் இப்படி ரசித்து ருசித்து காமத்தை அனுபவிக்க கற்றுக் கொண்டிருக்கவில்லை.


"ம்ம்ம்ம்ம்ம் ண்ங்ஙாஙா.."


"அருணா.."


"ஹ்ஹாம்ம்ம்ம்?"


"நல்லாருக்கா.."


"ம்ம்ம்ம்ஹாம்ம்..  ம்முடியல்ல.."


"என்னாகுதுடி?"


"தெரியல்ல.."


"இன்னும்  இருக்குடி குட்டி.  நல்லா என்ஜாய் பண்ணு.."


"அய்ய்ய்யோ.. பயம்ம்மாருக்கு"


"பயமா? என்ன பயம்?"


"அக்கா ஏதாவது வந்துருமோனு..?"


"அவள்ளாம் சீரியல் பைத்தியம்.. நான் லேட்டா வீட்டுக்கு வரட்டும்னுதான் நெனைப்பா.. நீ பயப்படாத.."


"ஹ்ஹ்ம்ம்.."


என் முகத்தை  அவள் வயிற்றில்  இருந்து எடுத்து நிமிர்ந்தேன். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்  அவள் முகத் தவிப்பு தெளிவாக தெரிந்தது.


அவள் தொடைகளை தடவியபடி இரண்டு தொடைகளுக்கும்  நடுவில் மண்டியிட்டு உட்கார்ந்தேன்.


"அருணா.."


"ஹ்ஹ்ம்ம்?"


"எங்கடி உன் பணியாரம்? "


"ண்ண்ண்ம்ம்.. ச்சீய்ய்ய்" என்று நெளிந்தாள்.


என் முகத்தை குனிந்து.. அவள் இடுப்புக்கு கீழே உப்பியபடி இருந்த அவளின் பெண்மைக் குழிக்கு.. லெக்கின்ஸ்க்கு மேலாக  முத்தம் கொடுத்தேன். 


அவள் சிலிர்த்து  என் முகத்தை தள்ளினாள். கைகளால் மறைக்க முயன்றாள். 


அவள் இடுப்பை தடவி.. இடுப்பில் இருந்த லெக்கின்ஸையும்.. அதற்கு  உள்ளே இருந்த ஜட்டியையும்.. கழற்றினேன்.


"அருணா.. மணக்குதுடி உன் பணியாரம்"


"ஹ்ஹாம்ம்.. ம்ம்ம்மாமா.."


"செம்ம மணம்டி.."


"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.."


"ஹ்ஹா.. ம்ம்ம்ம்ம்ம்.."


நான் அவள் புழை பக்கத்தில்  என் முகத்தை வைத்து  அவளின்  அந்தரங்க வாசனையை நுகர்ந்து கிறங்கினேன். 


அவள் புழை மணத்தை நுகர்ந்ததிலேயே என் ஆண்மைத் தண்டு வெடிக்கும் நிலைக்கு போனது. 


அவள் என் முகத்தை தடுத்தபடி சிணுங்கி நெளிந்தாள்.


"அதெல்லாம் வேண்டாங்க மாமா.. ப்ளீஸ்"


"ஏய்.. நீ அம்மா ஆகணும்டி.."


"அஅத்த்துக்க்கு..?"


"அதுக்கு நீ உச்சகட்ட உணர்ச்சியை அடையணும்.. தயக்கம் எல்லாம் உடையணும்.. முழு காமத்தை அனுபவிக்கணும்"


"ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஸா.."


முகத்தை  எடுத்து விட்டு லெக்கின்ஸையும் ஜட்டியையும் கீழே இழுத்து.. அவள் காலில் இருந்து உருவ... அவள் கால்களை மடக்கி.. எனக்கு உதவினாள்..!! 


அவள் புணர்ச்சிக்குத் தயாராக இருப்பதை அவளது தவிப்பும் செயலும் எனக்கு தெளிவாக உணர்த்தியது. ஆனால் அவளை இன்னும் இதே உணர்வோடு துடிக்க வைத்து அனுபவிப்பதில்தான் என் திறமை இருக்கிறது.


இடுப்புக்கு கீழே.. ஆடை இல்லாத அவளின் வாளிப்பான அம்மண தொடைகளில் என் உதடுகளை பதித்து  முத்தம் கொடுத்தேன். 


வெட்கத்தில் நெளிந்த அவள் கைகள்  என்னைத் தடுப்பதிலேயே குறியாக இருந்தன. ஆனால் நான் விடாமல்  அவள் கால்களை உயர்த்தி.. மடக்கிப் பிடித்து.. அவள் தொடைகளை அழுத்தியவாறு.. அவள் புழையை முத்தமிட்டேன்.. !!


அவள் உடல் பதறியது. கைகளால் என் முகத்தை தள்ளி விலக்க முயன்றாள்.


"மாமா.. ப்ளீஸ்  வேண்டாம்.."


"ஏய்.. இருடி.."


"ம்ம்ஹூம்ம்"


"ஏய்.. ரொம்ப சூடா இருக்குடி உன் பணியாரம்.."


"ண்ண்ண் ம்ம்மா.."


"இப்ப சாப்பிட்டாத்தான்டி செம்மையா இருக்கும்.."


"ஹைய்ய்ய்ய்யோ..."


''இரு.. அருணா..!!'' எனச் சொல்லிவிட்டு.. அவள் புழையை முத்தமிட்டு.. அதன் வெடிப்பில் என் நாக்கை வைத்து  நான் சுவைக்கத் தொடங்கினேன்.


. ''ஹ்ஹ்ங்ஙா.."


"........"


"ஹ்ஹ்ம்ம்ம்ண்ண்.."


"........"


அவள் புழைப் பிளவில் துருத்தி நின்ற குட்டி மொக்கை பல்லால் கடித்து  இழுத்து உறிஞ்சினேன்.


துடித்துப் போனாள். பெண்மைத் தடை உடைத்து புழை நீரை பீய்ச்சி அடித்து வெடித்தாள்.


" அதெல்ல்லாம்ம்ம்.. வேண்ண்ணாணாம்ம்ம்ம் மாம்ப்மா.. அஆஆஆ.." என்று ரகசியமாக  அலறினாள்.


நான் விடவே இல்லை. 


மல்லாக்கப் போட்ட தவளை போல.. அவள் முழங்கால்களை மடக்கி பிடித்து.. கால் மூட்டுக்கள் அவளது நெஞ்சில் அழுந்த.. அவள் தொடைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டு அவள் புழையை ஆழமாக சுவைத்தேன்.. !!


அருணா காமக் கிளர்ச்சி தாங்க முடியாமல் புழுவாகத் துடித்தாள். ஒரு எல்லைக்கு மேல் தன் சுயக் கட்டுப்பாடுகளை இழந்தாள். 


தன் தொடை இடுக்கில் புதைந்து தனது அந்தரங்க புதையலை தேடிக் கொண்டிருக்கும் என் முகத்தை தன் புழையுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.


 அவள் பிளவுக்குள் செல்லும் என் நாக்குக்கு வசதியாக தன் புழையை விரித்து காட்டினாள். நான் சுவைக்கச் சுவைக்க.. தன் தேனருவியை பொங்க வைத்துக் கொண்டே இருந்தாள். 


அவள் உடல் சூடாகி கசிய விடும் வெப்பத்துடனான காம வியர்வை மணம் என் வெறியை மேலும் மேலும் தூண்டிக் கொண்டே இருந்தது.


" ஓஓஓஓ.. ஊஊஊஊஊ.. ஆஆஆஆஆஆ.." என்றெல்லாம் வினோதமாக சத்தம்  எழுப்பினாள்.


நீண்ட நேரம்.. அவள் புழையில் இருந்து வடிந்த சுரதத்தை எல்லாம்  உறிஞ்சிச் சுவைத்த பின்.. அவள் கால்களை விட்டு முகத்தை  எடுத்தேன். 


என் முகம் முழுவதும்  அவள் புழை ஈரம் படர்ந்திருந்தது.


"அருணா.."


"ஸ்ஸ்ஸ்ஸா.. மாமா."


"செம்மடி.. உன் பூ.."


"அய்ய்யோ.. மாமா.. தாங்கல.."


"செய்யவாடி உன்ன?"


"செய்ங்க மாமா.."


"எப்படி  இருக்கு  இப்ப..?"


"தாங்கலிங்க மாமா.. இப்படி ஒன்ன அனுபவிச்சதே இல்ல..."


"இதான்டி ஆர்கஸம்.. உச்சகட்ட சுகம்.. இதை நீ அனுபவிச்சிருக்கியா?"


"அயோ.. இல்லீங்க மாமா.. இதுதான் மொத தடவை.."


"ஒவ்வொரு தடவையும் இதை நீ முழுசா அனுபவிச்சா.. உன்னோட கர்பப் பை நிச்சயமா ஒரு நாள் பூ பூத்துரும்டி"


"சரிங்க மாமா.."


பேசிக் கொண்டே என் இடுப்பில் இருந்த லுங்கியை தளர்த்தி.. உருவி.. நான் அரை நிர்வாணமானேன்.


அவள் பார்வை என் ஆண்மையின்மேல் பதிந்தது. ஆனால் இப்போது வெட்கத்தைக் காட்டிலும் ஆர்வமே அவளிடம் அதிகமிருந்தது.. !!




விரும்பிப் படித்தவை.. !!