ஞாயிறு, 24 டிசம்பர், 2023

உன்னைச் சுடுமோ -16

 இரண்டு மணிக்கு நிருதி பாரில் உட்கார்ந்து பியர் குடித்துக் கொண்டிருந்தபோது கிருத்திகாவிடம் இருந்து போன் வந்தது. 


எடுத்துப் பேசினான்.


“ஹாய் கிருத்து டார்லிங் ”


“ஹாய்.. வொர்க்கா?” மெல்லக் கேட்டாள்.


“ஏன்ப்பா?”


“சும்மாதான்.. என்ன கசகசனு ஒரே சத்தம்?”


“இன்னிக்கு ஒர்க் இல்ல.. ஸோ..”


“ஸோ.. ?”


“வீட்டுக்கு போய் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம்னு…”


“ரெஸ்ட் எடுக்கலாம்னு.?”


“லைட்டா ஒரு பீர்…”


“என்னது.. பீரா? பார்லயா?”


“ம்ம்”


“யார்கூட?”


“பிரெண்டோட. ஆளுக்கு ஒண்ணு அடிச்சிட்டு போய் நல்லா தூங்கி எந்திரிக்கலாம்னு..”


“ஏன்.. நைட்ல தூங்கினா என்னவாம்?”


“நைட்ல எங்க தூங்க முடியுது?”


“என்ன கேடு? ”


“ஒரு கட்டழகி வந்து டெய்லி தூங்க விடாம டார்ச்சர் பண்றா என்னை”


“லொள்ளு?”


"உண்மைபா.."


"ஒதை வாங்குவீங்க"


"வாங்கினா கெடக்குது"


“நெஜமா.. ஒதைதான்..”


“ஐ மிஸ் யூ கிருத்து.."


"இருக்கட்டும்"


"என்னை ரொம்ப பீல் பண்ண வெக்கற நீ”


"அய்ய.. அதெல்லாம் வேண்டாம்”


“எது.. பீல் பண்ண வேண்டாமா?”


“அதில்ல.. குடிக்க வேண்டாம்”


“ஏன்?”


“நீங்க.. என்னை மிஸ் பண்றீங்கள்ள?”


“ஆமா..”


“குடிக்கலேனா.. என்னை மிஸ் பண்ண மாட்டிங்க”


“என்னது?”


“குடிக்காதீங்க.. ஓகேவா?”


“ஏய்..”


“…….”


“கிருத்து..”


“குடிக்காம வீட்டுக்கு போங்க.. ஓகேவா.. இட்ஸ் மை ஆர்டர்”


“ஐய்யய்யோ..”


“என்ன?”


“ஓபன் பண்ணி உன் கிட்ட பேசிட்டே வாய் வெச்சிட்டேனே?”


“பரவால. அதை தூக்கி வீசிட்டு கிளம்புங்க..”


“காசு குடுத்து வாங்கிட்டேன். அதை வேஸ்ட் பண்ணாம இந்த ஒரு தடவை குடிச்சிக்கறேன். இதான் லாஸ்ட்.. ஓகேவா?”


“என் பேச்சை கேக்க மாட்டிங்களா?”


“இந்த ஒரு தடவை மட்டும்ப்பா.. ஓகே?”


“........"


“ப்ளீஸ் கிருத்துமா.. ப்ளீஸ்”


“ஓகே.. ஒண்ணே ஒண்ணுதான்”


“தேங்க்ஸ்..”


“உடனே கிளம்புங்க”


“ஓகே. லவ் யூ”


“ம்ம்..”


“நீ எப்போ வருவ?"


“எங்க?”


“வீட்டுக்கு? ”


“எதுக்கு? ”


“உன்ன மீட் பண்ணனும்”


“மீட் பண்ணி?”


"சும்மா.. பாத்து பேசி.."


"பாத்து பேசி..?"


“கிஸ்ஸடிக்கனும்”


"அலோ.. நான் ஒண்ணும் உங்க வொய்ப் இல்ல"


"ஆமா.. என் லவ்வர்.. ஒய்ப்னா இப்படி கேட்டுட்டிருக்க மாட்டேன்.."


"ஒதை கிடைக்கும் பாத்துக்கோங்க.."


“பரவால.. ஆனா எனக்கு கிஸ் வேணும்”


“எப்படி,? உங்க வொய்ப் இருப்பாங்கள்ள?”


“நீ ஓகே சொல்லு. அது மட்டும் போதும்"


“ம்ம்.. ஓகே.. போதும்ல?"


“ஓகே தேங்க் யூ.. இது போதும்.. உன் லிப்ஸை ரெடியா வெச்சிக்க"


“அய.. ஆளை பாரு.." சிரித்தாள்.


"உன் லிப்ஸ் எனக்கு அவ்ளோ புடிக்கும்"


"ம்ம்.. அது ஏன்? மத்ததெல்லாம் புடிக்காதா?"


"புடிக்குமே.. எல்லாமே.."


"ஓகே.. பை.."


"ஏய்.. இரு.."


"இல்ல.. பிரெண்டு கால் பண்றா.. பேசணும்.."


"ஓகே.."


"பை.."


"பை.."


அவன் உற்சாக மிகுதியில் ஒன்றுக்கு இரண்டு பியர்களாகக் குடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பினான்.. !!


மதியத்துக்கு மேல் கிருத்திகாவின் அம்மாவும் பக்கத்து ஊரில் இருக்கும் தெரிந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் பத்திரிக்கை கொடுக்கப் போவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனாள்.


அம்மாவும் போனபின் அவளுக்கு மனது மிகவும் அலை பாய்ந்தது. உடம்பும் மனசும் துறுதுறுவென்றிருந்தது. 


தனது வருங்கால கணவனை அழைத்துப் பேசலாம் என்று ஆசைப்பட்டாள். ஆனால் தானே வழியப் போய் பேசினால் அலைவதாக நினைத்து விடுவானோ என்று தோன்றியது. 


தன் மனதில் இருப்பதை பேசவும், கிண்டல் கேலி செய்யவும் நிருதிதான் சரியான ஆள் என்று தோன்றியது.


உடனே நிருதிக்கு போன் செய்தாள். ரிங் போனது. அவன் எடுக்கவில்லை. அவளுக்கு கோபமாக வந்தது. மீண்டும் அழைத்தாள். அப்போதும் எடுக்கவே இல்லை.


வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு தூங்கிக் கொண்டிருந்த நிருதியின் போன் விடாமல் அழைத்து தூக்கத்தில் இருந்து விழிக்க வைத்தது.


 போனை எடுத்துப் பார்த்தான். 


கிருத்திகாவின் அழைப்பு. ஆனால் உடனே கால் கட்டானது.


 கண்களை நன்றாக திறந்து போனைப் பார்த்தான். டிஸ்ப்ளே எட்டு மிஸ்டு கால்கள் என்று காட்டியது. 


அவன் போன் லாக் எடுக்கும் முன் மீண்டும் கால் வந்தது. அவள்தான்.. !!


“ஹலோ?” தூக்கக் கலக்கத்துடன் பேசினான்.


“ஹலோ.. என்ன தூக்கமா?” கிருத்திகாவின் கோபமான குரல்.


“ம்ம்.. ஆமா கிருத்து. ஏன்?”


"என்ன தூக்கம் இப்ப?"


"சொன்னேன்ல? லைட்டா பீர்.."


"போதும் தூங்கினது.."


"சரி.."


“தூக்கத்தை கெடுத்துட்டேனா?” சட்டென கொஞ்சலாகப் பேசினாள்.


“ஆமா ”


“ஆமாவா? இப்படி கேட்டா இல்லேனு சொல்லணும்”


சிரித்தான். 

“அப்படியா? சரி.. இல்ல..”


“லொள்ளு?”


“ம்ம்”


“என்ன ம்ம்..? எவ்ளோ நேரமா கால் பண்றேன் தெரியும்மா?”


“தெரிய்யலப்பா. எவ்ளோ நேரமா பண்ற?”


“ஒன் அவரா கால் பண்ணிட்டே இருக்கேன். எடுக்கவே இல்ல”


“அப்படியா? ஸாரிப்பா.. நான்தான் தூங்கப் போறேனு சொன்னேன் இல்ல?”


“பீரு குடிச்சிட்டு”


“ஆமா.. பீர் குடிச்சிட்டு..”


“அப்போ என் பேச்சை மதிக்கல?”


“மதிச்சதுனாலதான் அந்த ஒரு பீரை கூட முழுசா குடிக்காம வந்து படுத்தேன்”


”நம்பிட்டேன்”


“நெஜமாப்பா”


“இப்பவும் மப்புதானா?”


“சே.. பீருக்கெல்லாம் மப்பு ஏறாது”


“வேற எதுக்கு மப்பு ஏறும்?”


“ஹாட்.. சரக்கு அடிச்சாதான் மப்பு ஏறும்”


“ம்கூம்..”


“ம்ம்”


“எனக்கு கடுப்பே ஆகிருச்சு”


“ஏன்?”


“ஒன் அவரா கால் பண்ணிட்டே இருக்கேன். எடுக்கவே இல்ல”


“ஒன் அவரா பண்றியா?”


“பின்ன? போனை பாருங்க தெரியும்”


“இப்பதான்ப்பா எனக்கு தூக்கம் கலைஞ்சுது. ஸாரி”


“நல்லா தூங்கினீங்க”


“சரி.. நீ எங்க இருக்க இப்ப?”


“வீட்ல”


“வீட்லயா? ஏய்.. எப்ப வந்த நீ?”


“நான் எப்பவோ வந்துட்டேன். பேசலாம்னு உங்களுக்கு கால் பண்ணிட்டேதான் இருக்கேன்”


“அப்போ… வொர்க்?”


“இன்னிக்கு நான் வேலைக்கு போகவே இல்ல”


“அப்பறம்.. ?”


“கொஞ்சம் ஷாப்பிங்லாம் பண்ண வேண்டியிருந்தது. மார்னிங்கே போயிட்டு மத்தியானம் வீட்டுக்கு வந்துட்டேன்”


“சொல்லவே இல்ல”


“ஏன் சொல்லணும்?”


“சரிதான்.. சரி.. சாப்பிட்டியா?”


”ம்ம்.. நீங்க ”


“வந்து சாப்பிட்டுதான் படுத்தேன்”


“பீரு குடிச்சிட்டு தூங்கிட்டிங்க?”


“கோபமா?”


“ம்ம்”


“ஏய்.. ஸாரிமா”


“நானும் தூங்க போறேன்”


“இப்பயா?”


“ம்ம்.. ஆமா”


“என்னை தூக்கத்துலருந்து எழுப்பி விட்டுட்டா?”


“ஹா.. ஹா.. எனக்கு தலை வலிக்கற மாதிரி இருக்கு”


“ஏன்?”


“அலைச்சல்.. ”


”டயர்டா இருக்கா?”


“ம்ம்.. ம்ம்”


“சரி.. இப்ப நீ என்ன பண்ற?”


“ம்ம்.. பேசிட்டிருக்கேன். போன்ல?”


“கடிக்காத.. படுத்துட்டியா?”


“ம்ம்.. ஏன்?”


“உங்கம்மா இருக்காங்களா?”


“இல்ல. நான் மட்டும்தான்”


“அம்மா எங்க போனாங்க?”


“அப்பாவும் அம்மாவும் முக்கியமானவங்களுக்கு பத்திரிக்கை வெக்க போயிருக்காங்க”


“அப்போ நீ யாரு கூட ஷாப்பிங் போன?”


“என் வுட்பியோட..” என்று சிரித்தாள்.


”வாட்?”


“என் கழுத்துல தாலி கட்டி என்னை பொண்டாட்டி ஆக்கிக்கப் போறவரோட போனேன்”


“அவ்ளோ தூரம் வந்துருச்சா?”


“ம்ம்.. ம்ம்.. ஏன் பொறாமையா இருக்கா?”


“பொறாமையா..? வேகுது. இன்னும் நாலு பீரு எறக்கினாலும் கூலாகாது”


“கொன்றுவேன். இனி பீரு குடிச்சா”


“பாவி.. ஒண்ணா போயி என்ன பண்ணீங்க?”


“ச்சீ.. தப்பா பேசாதிங்க.. ஒண்ணுமே பண்ணல. கொஞ்சம் ட்ரஸஸ், இன்னர்ஸ், செப்பல்ஸ், பேன்சி ஐட்டம்ஸ்னு எடுத்துட்டு ஹோட்டல்ல போய் சாப்பிட்டு என்னை வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாரு”


“ஏய்.. கிருத்து..”


“சொல்லுங்க? ”


“எனக்கு… உன்னை பாக்கணும் போலருக்குப்பா?”


“எதுக்குபா?”


“ச்சும்மாப்பா.. வாயேன் ப்ளீஸ்”


”இப்பயா.. ??”


“எஸ்..”


“எனக்கு ஒரு மாதிரி இருக்கு”


“ஏன்ப்பா?”


“எப்படி வரது?”


“ஏன்.. நீ இதுக்கு முன்ன என் வீட்டுக்கு வராதவளா என்ன?”


”அப்ப வேற..”


”இப்ப.. ?”


“இப்ப.. !!”


“சொல்லு.. ??”


“இப்ப…”


”மை ஸ்வீட் ஹார்ட்”


“ம்ம்..”


“வாயேன் ஸ்வீட்டி.. ப்ளீஸ் ”


“ஈவினிங் வரேனே?”


“நோ.. எனக்கு இப்பவே உன்னை பாக்கணும்”


“பாக்க மட்டும்தான்”


“சரி..”


“என்னை தொட்டெல்லாம் பேசக் கூடாது”


“கிஸ் தரேன்ன?”


“அது பீரு குடிக்காம இருந்தா”


“ஏய்.. நான் லைட்டாதான்ப்பா குடிச்சேன்”


“குடிச்சீங்கதான? ஸோ.. நோ கிஸ். சும்மா பேச வரேன். அவ்வளவுதான்”


“சரி..”


“ஓகே.. வரேன். கதவை ஓபன் பண்ணி வெய்ங்க..”


“தேங்க் யூ”


எழுந்து பாத்ரூம் போய் வாய் கொப்பளித்து முகம் கழுவி வந்து கதவைத் திறந்து வைத்தான். 


டிவியைப் போட்டு விட்டு தலைவாரி சோபாவில் உட்கார்ந்தான்.. !!

சனி, 23 டிசம்பர், 2023

நீ இல்லா நேரம்- 4

மெல்லிய ரோமம் மினுக்கும் நிருதியின் மார்பை.. தடவிக்கொடுத்தாள் சௌமி..!!
''நிரு பையா..''

''ம்..ம்ம்..??'' அவள் முதுகில் கை போட்டு வளைத்து அவளை தழுவியிருந்தான் நிருதி.

''ஜஸ்ட் ரிலாக்ஸ்..!! நீ நார்மலா மூவ் பண்ணு..!! நான் உன் சௌமிதான் ஓகே..??''

''ம்..ம்ம்..!! ஓகே..!!''

அவன் மார்பில் முகம் வைத்து மென்மையாக முத்தம் கொடுத்தாள்..! நிருதியின் ஆண்மை சிலிர்த்துக் கொள்ள.. அதன் பிறகு அவனும் தன் மோகத்தை அவளிடம் காட்டத் தொடங்கினான்..!!

அவளது சாந்தமான முகமெங்கும் முத்தங்களை வழங்கினான்..!! அவளது திவ்விய உதடுகளில் அவன் உதடுகளை பொருத்தி.. மெல்லக் கவ்விச் சுவைத்தான்..!! அவளது மலர்க் கொங்கைகளில் அவன் கைகளை வைத்து.. மெதுவாக பிசைந்து கொடுத்தான்..!! 

அவனது செயல் பாடுகள் எல்லாம் ஒரு பூவைக் கையாள்வது போன்று  இருந்தனவே தவிர.. காமத்தின் தீவிர வேட்கை இல்லை..!!

அவனது அந்த செயல் பாடுகளை வைத்து.. அவனை மெல்ல காமத்தில் புகுத்தி.. அதன் ஆழத்தில் நிதானமாக நீந்தி விளையாட விட்டு... காம ஆற்றைக் கடந்து.. மறுகரைக்கு அவனைக் கடந்து செல்ல வைக்க முடியும் என நம்பினாள் சௌமி..!!

காமத்தைக் கடக்க எவராலும் முடியும்.. ஆனால் எவரும் அப்படி காமத்தைக் கடக்க விரும்புவதில்லை என்பதுதான் இங்கே பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது..!!

சௌமியின்.. உதட்டு அமிர்தத்தை.. மிக ஆழமாகவே உறிஞ்சி எடுத்தான்..!!

 அவளது இதழ்களை உறிஞ்ச.. உறிஞ்ச.. அவனுக்குள் காம போதை ஏறிக் கொண்டே போனது..!! 

இறுதியிலும் விருப்பமின்றியே.. அவளது இதழ்களை விட்டான்..!!

''பைய்யா..''

''சௌமி..??''

''கட்டிலுக்கு போயிடலாமே..??''

''ஓ.. போயிடலாமே..!!''

''கதவு சாத்தாம இருக்கே..??''

''நான் சாத்திடறேனே..!!''

''அத செய்யேன்.. மொத..!!''

அவளை பிரிந்து செல்பவன் போல முத்தமிட்டு விலகிப்போனான் நிருதி..!!

 சௌமி நிதானமாக நடந்து போய்.. கட்டில் பக்கத்தில் நின்றாள்.! அவளது ஃபுல் ஸ்லீவ் பனியனை..அவளே உருவி எடுத்தாள்..! உள்ளாடையை அவன் கழற்றிக் கொள்ளட்டும் என்று நினைத்துக் கொண்டு.. உலரத் தொடங்கிய முடியை உதறி கொண்டை போட்டு.. க்ளிப் எடுத்து குத்தினாள்..!!

கதவை சாத்தி வந்த நிருதி.. மேலாடை இல்லாமல் நிற்கும் அவளை பார்த்ததும்.. ''வாவ்வ்..!!'' என வியந்தவனாக.. ஓடி வந்து கட்டிக் கொண்டான்..!!

அவளது முதுகு பரப்பில் முத்தம் கொடுத்தான்.
''என் தேவதை.. நெஜமாவே ஒரு தேவதைதான்..!!'' அவளது மார்பை பிசைந்து கொண்டு.. சொன்னான்.!

சௌமி கட்டிலில் சாய்ந்து படுத்து.. ''உன் பேண்ட் சர்ட்ட கழட்டிரலாமே..??'' என்றாள்.

''லாமே..!!'' அவசரமாக அவனது உடைகளை களைந்தான்.

அவன் ஜட்டியுடன் நின்றபோது.. அவனது ஜட்டிக்குள் முட்டிக் கொண்டு நின்ற.. அவனது ஆணுறுப்பை அவள் பார்க்க... சட்டென தோன்றிய கூச்ச உணர்வில்.. கைகளை வைத்து மறைத்தான் நிருதி..!!

''யேய்.. என்னடா இது.. குட்டி பையனாட்டம் பண்ணிட்டு..??'' சிரித்தாள் சௌமி.

''வெக்கமா இருக்கு.. சௌமி..!!'' சொல்லிக் கொண்டே.. அவள் மேல் பாய்ந்து விழுந்தான்..!

''அப்போ.. என்னை என்ஜாய் பண்ண மாட்டியா..??'' அவனை சீண்டினாள்.

''உனக்கு வெக்கம் இல்லையா..??'' அவள் மார்பில் முகம் கவிழ்ந்தான்.

''எனக்கு இல்ல.. ஆனா.. சௌமிக்கு இருக்கும்..'' அவன் தலையை கோதியவாறு சிரித்தாள். ''ஏன்னா அவ ஒரு பொண்ணுதான..??''

'' ஏய்ய்.. சௌமி.. ப்ளீஸ்..!! மறுபடி என் மூட மாத்திராத..!!''

''ச்சும்மாடா..!!'' சிரித்தாள்.  ''என் கூட  சாகறவரை வாழப்போறவன் நீ.. என்னை பத்தி புரிஞ்சிக்கனுமா இல்லையா..?? உன்ன குழப்பிக்காம.. என் பேச்சை உணர்ந்துக்க கத்துக்கோ..!!''

''ஹ்ம்ம்ம்ம்..!!'' உள்ளாடைக்குள் இருந்த அவளது மார்புத் திரட்சியை.. நாக்கால் தடவினான்..!! அவளது உள்ளாடைகளை அகற்றும் பொருப்பை.. அவன் சீக்கிரமே செய்தான்..!!

ஒரு கை தேர்ந்த சிற்பியால் வடித்து வைத்த பொற்சிலை போல.. அவ்வளவு அழகாகவும்..நேர்த்தியாகவும்.. அங்க லட்சணங்கள் பொருந்தி இருந்தது சௌமியின் பெண்மை வடிவம்..!!

சங்கு கழுத்தும்.. வட்டமான.. பாலூட்டும் பாகங்களும்.. மெலிந்த இடையும்.. வடிவான தொடைகளும்.. அங்கே பூத்த.. அழகிய மதன மலரும்.. இதுவரை கண்டிராத நிருதியை.. அவளுள் அமிழ்ந்து போக வைத்தது..!!

அவளது பூ உடலை கையாளும்போது.. அவனிடம் இருந்த மெலிதான பதட்டமும்.. படபடப்பும்.. அவளிடம் இல்லை..!! ஆனாலும் ஒரு சில தருணங்களில் அவளது பொன்னுடல்.. சிலிர்த்து அடங்கியது..!! 

அவளும் தன்னை காமத்தில் மட்டுமே நிலை நிறுத்திக் கொண்டாள்..!!

 அவளின் எண்ணங்களை அலட்சியப் படுத்தி, உணர்ச்சிகளுக்குள் எழும் ஆற்றலை உணரத் தொடங்கினாள்.. !!

 உடம்பில் பொங்கும் காமத்தை அதன் போக்கில் விளையாட விட்டாள்..!!

இறுதியில் நிருதி.. சௌமிக்குள் நுழைந்து... அவளுள் கலந்த போது.. நீருக்குள் கலந்த மீனை வரவேற்பது போல.. தன் பெண்மைக்குள் அவனை நீந்த விட்டாள்..!!

காமம் என்பதை உணர்ந்து கொண்டவர்களுக்கு அது ஓர் ஆனந்த விளையாட்டு..!!

 உணர்ச்சிகளுக்கு மட்டுமே உட்பட்டவர்களுக்கு அது ஒரு போதை..!!

நிருதி போதையிலும்.. சௌமி ஆனந்தத்திலும் அந்த நிகழ்வை.. உடற் கலப்பில் அனுபவித்தார்கள்..!!

உடல் வியர்க்க.. பலமான மூச்சிறைப்புடன் களைத்தான் நிருதி..!! அவளை முழுமையாக அனுபவித்த சுகத்தில்.. அவளது முகத்தில் முத்தமிட்டு.. மெல்லப் பிரிந்து விலகிப் படுத்தான்..!!

சிறிது நேர ஓய்வுக்குப்பின்.. வியர்வை ஈரம் மினுமினுத்த.. நிருதியின் மார்பை தடவிக் கொடுத்தாள் சௌமி..!!

''நீ ஆண்ங்கறதுல உனக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா பையா..??''

''ம்கூம்...!!''

''நான் ஒரு பெண்ங்கறதுல.. ஏதாவது..??''

அவள் முகத்தை தூக்கி பிடித்து.. அவளது உலர்ந்த உதட்டில் முத்தமிட்டான் நிருதி.
''என் படுக்கைல நீ தினமும் எனக்கு வேணும் சௌமி..!! செக்ஸ்க்காக மட்டும் இல்ல.. உன் அன்புக்காக.. உன் அணைப்புக்காக.. உன் முத்தத்துக்காக... எல்லாம்...''

''இப்ப கல்யாணம்ன்றதுல எனக்கு இன்னும் உடன்பாடு இல்ல பையா..!!'' அவனது நெஞ்சின் மேல் கன்னம் வைத்தாள்.

''எத்தனை நாளைக்கு சௌமி.. நாம இப்படியே லவ் பண்ணிட்டு.. சுத்திகிட்டு மத்தவங்க கேள்விகள சகிச்சுக்கறது..? இதுக்கு முன்னவாவது நமக்கு தடையா என் அக்கா.. கௌரி இருந்தா..! இப்ப அதும் இல்ல..! உன் அண்ணனும் வந்தாச்சு..! ''

"அடுத்தவங்கள எதுக்கு பையா இதுல சேக்கற..? இது நம்ம ரெண்டு பேரோட விருப்பம்..!!''

''அடுத்தவங்கன்னா..? மத்தவங்களை விடு.. நம்ம ரெண்டு பேர் வீட்ல என்ன நெனைப்பாங்க..?''

மெல்லிய புன்னகையுடன் சொன்னாள் சௌமி.
''பைய்யா.. நான் திரும்ப திரும்ப.. சொல்ற ஒரே விசயம்.. பிறருக்காக அல்ல.. நான்..!! நான் ' எனக்காக மட்டுமே..' என் காதலை உன்னோட பகிர்ந்துக்க எனக்கு பூரண சம்மதம்..!! அதுக்காக கல்யாணம் பண்ணிட்டுதான்.. என் காதலை கொண்டானும்ன்றதுல எனக்கு உடன்பாடு இல்ல..!! ஸோ.. இப்ப நமக்கு கல்யாணம் வேணாம்..!!''

''சரி.. எப்போ பண்ணிக்கலாம்..??''

''பொருமையா பண்ணிக்கலாம்..! அது வெறும் கண் துடைபபு மட்டும்தான்..! குடும்பத்தோட அழகு வேற..! இப்ப அதுல நுழையற நிலைல நான் இல்ல..! குடும்பம்னா என்னைப் பொருத்தவரை.. சண்டை சச்சரவுனு எதுவும் கூடாது..! அன்பு.. அன்பு.. அன்பை மட்டுமே அனுபவிக்கனும்..!! அதுதான் குடும்பம்.! அதுக்குத்தான் உறவுகள்..!! நம்ம ஆணவத்துக்காக ஒருத்துருக்கொருத்தர்.. நீ பெருசா.. நான் பெருசானு விட்டுக் கொடுக்காம.. சண்டை போட்டுகிட்டு.. நிம்மதி இல்லாம வாழ இல்லை..!! அன்போட பூரணத் துவத்தை உணர நான் இன்னும் காத்திருக்கனும்..!! அதோட..  உன்னோட அக நிலைலயும் சின்னச் சின்ன மாற்றங்கள் வரனும்..!! வரும்..!!''

''எப்போ..??''

''காலத்தின் கதவு எப்ப திறக்கும்னு யாருக்கும் தெரியாது..!! பொருமையாதான் இருந்தாகனும்..!!''

அவளை எதிர்த்து அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. இன்னும் அவளைப் பேசத் தூண்டினால்.. அப்பறம் சௌமி அவளது உலகத்துக்குப் போய் விடுவாள்..!!

அவன் மார்பில் இருந்த...அவளது முகத்தை மேலே இழுத்து.. அவளது உதடுகளைச் சுவைத்தான்.
''சௌமி.. ஒன் மோர் டைம் பண்ணலாமா..??''

மெல்லச் சிரித்தாள்.
''ம்..ம்ம்..!!''

அவளை மல்லாக்கத் தள்ளி.. அவள் மீது படர்ந்தான் நிருதி..!! 

அப்பறம்... வெகு நேரத்துக்குப் பின்.. அவனது பின்னலிலிருந்து விலகி எழுந்து பாத்ரூம் போனாள் சௌமி..!!

திரும்ப வந்து சாவகாசமாய் உடுத்திக் கொண்டாள்..!! அவனும் எழுந்து பாத்ரூம் போய் வந்தான்.. !!


               ***



சௌமியின் அண்ணன்.. பூந்துகில் தன் வேலை காரணமாக மீண்டும் ஊருக்குப் போய் விட்டான்..!! 

அவன் போன அன்று இரவு.. அவளுக்கு வாட்ஸப்பில் செய்தி அனுப்பினான்..!!

'எனதே எனது.. அன்புத் தங்கைக்கு..' என ஒரு கடிதம் போல ஆரம்பித்திருந்தான்.


'நான் நலமாக வந்து சேர்ந்தேன்..! சௌமி.. உங்களைப் பிரிந்து பயணம் செய்த நான் அழுது கொண்டேதான் வந்தேன்..! ஏனென்று தெரியவே இல்லை..!

சௌமி.. நான் சத்யாவை முற்றிலுமாக மறந்து விட்டதாகவே நினைத்திருந்தேன். உன் பார்வையில் அது 'வெறும் நினைப்பு..' அதாவது ஒரு எண்ணம்தான்..! எவ்வளவு உண்மை அது..?

சௌமி உன்னை என்னால் ஒரு சாதாரண பெண்ணாக நினைக்க முடியவில்லை என்பது உண்மைதான்..!

 நீ என் பாசமான தங்கை என்பதையும் தாண்டி.. உன் மேல் ஒரு மதிப்பும் மரியாதையும் வருகிறது..! உன்னிடம் இவ்வளவு பெரிய மாற்றம் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை..! ஆனால் நீ முற்றிலுமாக மாறிவிட்டாய்..!!

அப்பறம்.. ஒரு முக்கியமான சம்பவம்..! 

இதை எப்படி நான் உன்னிடம் சொல்வது என்று எனக்கு தயக்கமாகத்தான் இருக்கிறது.! ஆனால் உனக்குத் தெரிவது நல்லது என்றே நினைக்கிறேன்.!

சத்யாவை அவள் வீட்டில் போய் நான் சந்தித்த அன்று.. எங்களுக்குள் ஒரு புதிய உறவு மலர்ந்து விட்டது..!

 காதலித்த காலத்தில்கூட நாங்கள் எல்லை மீறியதில்லை..! ஆனால் இந்த முறை அதை மீறி விட்டோம்.. அது எப்படி நிகழ்ந்தது என்று.. இன்னும் சரியாக எனக்கு விளங்கவே இல்லை..! ஆனால் அது நடந்து விட்டது..! 

என் மனதை அது அறித்துக் கொண்டே இருக்கிறது..! அதனாலேயே.. இதை உன்னிடம் சொல்கிறேன்..! உன்னிடமிருந்து இதற்கான ஒரு நல்ல பதிலையும் எதிர் பார்க்கிறேன்..! உன் பக்கத்தில் இருந்து உன்னிடம் விளக்கம் கேட்கும் தைரியம் எனக்கு இல்லை..! எனவேதான்.. இதன் மூலம் கேட்கிறேன்..!! நான் செய்தது தவறென்றால் என்னை மன்னித்துவிடு..! 

நான் தவறு செய்து விட்டதான ஓர் குற்ற உணர்வு என்னைக் குடைகிறது.. தயவு செய்து எனக்கு ஒரு விளக்கம் சொல்..!!

                         -உனதே உனது.. நான்..!!'

கோர்வையற்ற வார்த்தைகள்..!!

 இதை எழுதும்போது அவனது மனம் ஒரு நடுக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என நினைத்தாள் சௌமி..! ஆனால் அவனது அந்தரங்க விசயங்களைக் கூட ஒளிவு மறைவின்றி.. அவளுடன் பகிர்ந்து கொள்ள அவன் விரும்புவதை நினைக்கையில் அவளது மனம் நெகிழ்ந்தது..!!

சிறிது நேர இடைவெளி விட்டு அவள் எழுதினாள்..!!


'என் அண்ணா.. உனக்கு என் அன்பும் ஆசியும்..! 

  உனக்குள் இருக்கும் குழப்பத்தை போக்க என்னிடம் எதுவும் இல்லை. சில வார்த்தைகளைத் தவிர..!

 பயணத்தின்போது நாம் சில சமயங்களில் தடுக்கி விழ நேரிடலாம்.. அதற்காக நீ குற்ற உணர்வை வளர்த்துக் கொள்வாயா என்ன..? 

அதை மறந்து விடு என்று நான் சொல்லப் போவதில்லை..! ஆனால் அதையே நினைத்துக் கொண்டிருக்காதே.. என்பதுதான் என் பதில்..!!

எண்ணங்களின் கைப்பிள்ளையாக நீ இருக்கும்வரை.. உனக்கு  'சாந்தி ' என்பதே இல்லை. .!! முடிந்தால் நீ.. உன் எண்ணங்களில் இருந்து மீளும் வழியைக் கண்டுபிடி..!!

அதற்கு நீ சாதனை எதுவும் செய்ய வேண்டாம்.! 

 ஓரிடத்தில் அமைதியாக உட்கார்..! உன் மனதில்.. சிந்தனை அல்லது கற்பனைகள் விரியும்.. அதை நீ தொடர்ந்து கவனித்து வா..! கவனம் நழுவலாம்..! விடாதே..! தொடர்ந்து.. கவனி.! மீண்டும் மீண்டும்  கவனி..! கவனித்தல் மட்டுமே உன்னை விழிப்புணர்வுக்கு அழைத்துச் செல்லும்..! 

அதையே தொடர்ந்து செய்தால்.. ஒரு கட்டத்தில் நீ.. உன்னை அறியாமலேயே.. சாதனையாளனாக மாறியிருப்பாய்..! 

அது எனக்கும் இப்படித்தான் நிகழ்ந்தது..!!

     என் வாழ்த்துக்கள்..!!

என் அண்ணாவே.. உனக்குள்ளும் ஆன்மா இருக்கிறது..! உண்மை உறங்குகிறுது.!

 உன் சத்தியத்தை நீ உணர்ந்து கொள்.! உன் வாழ்வு சுபிட்சமாகும்..!

'காமம்..' என்பது.. ஒரு சாதாரண நிகழ்வு..! அது ஓர் இயற்கை உந்துதல்..! வெளியேற்றம் நல்லதே..!! 

அதில் பாவ புண்ணியம் பார்க்காதே..! 

ஏனெனில்... விழிப்பு நிலைக்கு வராதவரை.. உனக்குள் இருக்கும் சத்தியம் புரியப்படாதவரை.. உறங்கும் உண்மை அறியப்படாதவரை.. தெய்வீகம் உணரப்படாதவரை... ஆன்ம விதை மலர்த்தப்படாதவரை... எவரொருவராலயும்.. புண்ணியம் செய்யவே முடியாது..!!

உறக்கத்தில் செய்யும் எச் செயலும் பாவத்தையே சேரும்..!! 

எனவே... நீ விழித்துக்கொள்..!!

என் அன்பானவனே.. சூரியன் உன் கண் முன்னால்தான் எப்போதும்..! நீ மட்டும் விழித்துக் கொண்டால் போதும்..! ஒளி பெற்றவனாகி விடுவாய்..! அதன் பின் உன் செயலில் பாவம் வராது.!!

கண்ணைத் திற.. கனவுகளை இழ.. கடவுள் தென்படுவான்.. !!

பாவமும் புண்ணியமும்.. எண்ணங்களால்தான்.. எதார்த்தத்தில் இல்லை..!!

என் அன்புச் சகோதரனே.. உன் ஆத்மாவை உணர். உறக்கத்திலிருந்து-

 விழித்துக்கொள்..! 

விழித்துக்கொள்..!! 

விழித்துக்கொள்..!!!

உன் குற்ற உணர்ச்சியை அலட்சியப் படுத்து. 

காமத்தையே தலையாய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு.. வாழ் நாள் அனைத்தையும் அதற்காகவே செலவழித்துக் கொண்டிருந்தால்.. எப்போதுதான் காமத்தைக் கடந்து.. (அடக்கி அல்ல.. கடந்து ) ஆன்மாவை தரிசிப்பது..????

காமம் தவறல்ல.. அது ஓர் உயிர்ப்புள்ள சக்தி..! அதை உணர்ந்து விட்டால் காமம் உனக்கு ஒரு போதையாக இருக்காது..!! உணராதவரை காமம் போதைதான்..!! 

தவறு.. அதனிடம் அல்ல.. நம்மிடம்..!!

உணர்ந்து கொள்.. என் அன்பனே..!!

 நம் வாழ்க்கை.. ஒரு வழிப் பயணம்..! உன் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வை..! உறக்கத்தில் நடக்காதே.. உன் பயணமே அர்த்தமற்றதாகிவிடும்..!!

என் இனிய அண்ணாவே.. நம் ஒவ்வொருவருக்குள்ளும் கடவுள் இருக்கிறான். அவனைக் கண்டு கொள்..! அவனையே தொழு..! கோவிலில் தொழுதல் வெறும் சடங்கு..!!

உன் உடலே கோவில்..!!
'நீ ' யே கடவுள்..!!

திரைகளை விலக்கு.. இந்த உண்மை புலப்படும்..!!

என் அன்பனே.. மனிதர்களாய் பிறந்து விட்டோம் நாம்..!! நம் மனிதத்தை உணர வேண்டாமா..?

 மனிதம் நமக்குள் உறங்கிக் கிடக்கிறது பலப்பல நூற்றாண்டுகளாய்..!!

மனிதர்களின் வாழ்வு எல்லாம் சட்டங்களாலும்.. சடங்குகளாலும்.. ஆன எண்ணங்களின் கோர்வை..!! 

அதுவல்ல வாழ்வு..!!

 வாழ்வு எனும் பெயரில் சதைப் பிண்டங்களான பிணங்கள் நடமாடிக் கொண்டிருக்கிறது..!!

என்  அண்ணா.. மனித வாழ்வை இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்ய.. எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது..! 

என்ன செய்வது.. ??

 உண்மையை தரிசிக்க மறுக்கிறார்களே எனும் ஆதங்கம்தான்..!! உயிரோட்டமான வாழ்வை விட்டு.. சவம்போல வாழ்கிறார்களே எனும் வருத்தம்தான்..!!

என் இனியவனே.. நான் உனக்கு சொல்வதெல்லாம்..
'உன் உறக்கத்திலிருந்து 'நீ'  விழித்துக்கொள்.!!' என்பதுதான்..!!'

          நலமுடன்... உனதே உனது.. 'நான்..!!'

எழுதியதை படித்துப் பார்த்தாள் சௌமி.! 

சிரிப்பு வந்தது..!!

புன்னகையுடன் சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்து விட்டு மீண்டும் எழுதினாள்..!!


   -பின் குறிப்பு..!!

அண்ணாவே.. இதைப் படித்தவுடன் சிரித்துவிடு..!!

'சுண்டெலியைப் பார்த்து ஒரு யானை சொன்னது.
''நீ அற்பம்.. என்னைவிட மிகவும் சிறியவன்..''

அதற்கு சுண்டெலி சொன்னது.
'' நான் எப்போதும் இப்படி என்று நினைத்துக் கொள்ளாதே.. இப்போது கொஞ்சம் இளைத்து விட்டேன்.. அவ்வளவுதான்..!!''



              -முற்றும்...... !!!!!!! 

விரும்பிப் படித்தவை.. !!