அன்று 'ஆடி அமாவாசை' நாள். காலை நேரம். வீட்டில் சாம்பிராணி புகை நிறைந்திருந்தது.
வருண் அலுவலகம் செல்லத் தயாராக நின்றபோது ஆனந்தி, பூஜை அறையில் இருந்து ஆரத்தி தட்டுடன் வெளியே வந்து கொண்டிருந்தாள்.
சிவப்பு ஜரிகை பார்டர் கொண்ட அந்த மஞ்சள் 'காஞ்சிவரம்' பட்டுப் புடவையில் அவள் மிகவும் அழகாக இருந்தாள்.
எரிந்து கொண்டிருந்த கற்பூரத்திலிருந்து எழும் ஆரஞ்சு நிறச் சுடரால் அவள் முகம் பிரகாசித்தது.
அவள் 'மகாலட்சுமி' தேவியைப் போல் இருந்தாள்.
வருண் அவள் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சிவிட்டு நெற்றிக்கு திருநீர் இட்டுக் கொண்டான்.
விஜயை அவள் விபூதி கொடுக்க அழைத்தாள். அவன் ஒன்றும் பேசாமல் வந்து நின்றான்.
அவன் பேசாமல் இருப்பதைக் கண்டு அவளே அவன் நெற்றியில் திருநீரும் குங்குமமும் வைத்துவிட்டு பூஜை அறைக்குச் சென்றாள்.
"நான் கிளம்பறேன் டார்லிங்" வருண் சொல்ல ஆனந்தி பூஜை ரூமிலிருந்து வந்தாள்.
அவனது பேகை எடுத்து அவனிடம் கொடுத்தாள். விஜயும் வகுப்பச் செல்லத் தயாராகி இருந்தான். அவர்கள் இருவரும் ஒன்றாகவே கிளம்பிச் சென்றனர்.
அவர்கள் சென்றதும் கதவைச் சாத்திவிட்டு, தட்டில் உணவைப் போட்டுக் கொண்டு வந்து டிவி முன் உட்கார்ந்தாள் ஆனந்தி.
பனிரெண்டு மணிக்கு அலுவலகத்தில் இருந்தபோது வருணுக்கு போன் வந்தது. எடுத்துப் பார்த்தான். அழைத்தது ரேஷ்மி.
எடுத்து "ஹாய்" என்றான்.
மறுமுனையில் அவளும் "ஹாய்" சொன்னாள். அவள் இன்று அலுவலகம் வரவில்லை.
"ஏன் இன்னிக்கு ஆபீஸ் வரல?" குரழைத் தழைத்துக் கொண்டு கேட்டான்.
"ஸ்கூல்ல இன்னிக்கு பேரண்ட்ஸ் மீட்டிங் வெச்சிட்டாங்க. கண்டிப்பா வந்தே ஆகணும்னு சொல்லிட்டாங்க. அவரால லீவ் போட முடியாது. ஸோ.. நான் லீவ் போட்டுட்டேன்"
அதைப் பற்றி சிறிது நேரம் பேசினாள். பின்னர் கேட்டாள்.
"இன்னிக்கு என்ன லஞ்ச்?"
"தெரியல.. ஓபன் பண்ணி பாத்தாதான் தெரியும்"
"ஆபீஸ் வொர்க் எப்படி போகுது?"
"ஃபைன்" என்றான்.
"ஒரு ஹாஃப்அன் ஹவர் பர்மிசன் போட முடியுமா வருண்.?"
"ஏன் ரேஷ்மி..?" குழப்பத்துடன் கேட்டான்.
"லஞ்ச் என் கூட சாப்பிடலாமே?"
"ஹேய்.. எப்படி?"
"என் வீட்ல?"
"யூ மீன்…?"
"நான் மட்டும்தான் இருக்கேன். தனியா இருக்க போர் அடிக்குது. சாப்பிடவே பிடிக்கலை. யாராவது கம்பெனி குடுத்தா நல்லாருக்கும்னு தோணிச்சு.. அப்பதான் உங்க ஞாபகம் வந்துச்சு.."
"ரியல்லி..?"
"யெஸ் வருண்"
"என்ன ஸ்பெஷல்?"
"வந்தா எல்லாமே ஸ்பெஷல்தான்"
"ஷ்யூர்..?"
"ஷ்யூர்"
"ஷார்ப்பா ஒன் ஓ க்ளாக் உங்க வீட்ல இருப்பேன் ரேஷ்மி"
"வெல்கம் வருண்"
"ரேஷ்.."
"வருண்?"
"என்னமாவது வாங்கிட்டு வரணுமா?"
"நோ நோ.. லஞ்ச்க்கு இங்க எல்லாமே நான் ரெடி பண்ணி வெச்சிருக்கேன்"
"லஞ்ச் ஓகே.."
"தென்?"
"மொத மொத வீட்டுக்கு வரேன்.. பூ பழம் ஸ்வீட்.. இப்படி..?"
சிரித்தாள். "ஓகே வருண்.."
"ரேஷ்மிக்கு என்ன பூ பிடிக்கும்?"
"ஆல்ரெடி ரோஸ் வெச்சிருக்கேன். மல்லி பூ ரொம்ப பிடிக்கும்.."
"அப்பறம்..?"
"இனஃப் வருண்.."
"ரேஷ்மி இப்போ என்ன ட்ரஸ்..?"
"ஸேரி.."
"நைஸ்.. வரேன்" என்று காலை கட் பண்ணியவன் மிகுந்த உற்சாகமடைந்தான்.
சரியாக ஒரு மணிக்கு ரேஷ்மியின் பிளாட்டை அடைந்து விட்டான். லிப்டில் பயணித்து அவள் வீட்டை அடைந்தான்.
பிளாட் அமைதியாக இருந்தது. அவள் சொன்ன வீட்டின் முன் நின்று காலிங் பெல்லை அழுத்த அவள் உடனே திறந்தாள்.
புடவையில் அட்டகாசமாகவும் பளிச்சென்றும் இருந்தாள்.
"ஹாய் ரேஷ்"
"வெல்கம் வருண்"
உள்ளே சென்றான். கதவைச் சாத்திக் கொண்டாள்.
ரேஷ்மி இளஞ்சிவப்பு புடவை கட்டியிருந்தாள். அதில் அட்டகாசமாக இருந்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து முழு குடும்பப் பெண்ணாக மாறியிருந்தாள்.
"அள்ளுது ரேஷ்மி?" ஸ்வீட் பாக்ஸை அவளிடம் கொடுத்தான்.
"என்ன வருண்?"
"உங்க அழகு.. இவ்வளவு குடும்ப பாங்கா உங்களை நான் பாத்ததே இல்லை"
அவனை உட்காரச் சொன்னாள். ப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். அதன்பின் அவன் வாங்கி வந்த பூவை எடுத்து தலையில் சூடிக் கொண்டாள்.
ஐந்து நிமிடம் பொதுவாக பேசிக் கொண்டனர். சோபாவில் அருகருகே அமர்ந்திருந்தனர்.
"லஞ்ச் சாப்பிடலாமா?" ரேஷ்மி கேட்டாள்.
"லஞ்ச்க்கு முன்ன ட்ரீட் இல்லையா?" அவள் கண்களைப் பார்த்தபடி கேட்டான்.
"என்ன ட்ரீட்?"
"ஸ்வீட்?"
புன்னகைத்தாள். "ஒன் செக்" என்று எழப் போனவளின் கையைப் பிடித்தான்.
"அந்த ஸ்வீட் இல்ல?"
"தென்?"
"ரேஷ்மியோட ஸ்வீட்?"
புரிந்து கொண்டாள், "என்கிட்ட என்ன ஸ்வீட் இருக்கு?"
"தித்திக்கும் இதழ்கள்"
"நாட்டி"
"ப்ளீஸ்" என்றான்.
அவன் மடியிலேயே உட்கார்ந்து கொண்டாள்.
பரவசத்துடன் அவளை அணைத்தான். அவளும் அவன் தோளை வளைத்து தழுவினாள்.
அவள் முகத்தை நெருங்கி இதழ்களில் முத்தமிட்டான். அவள் கண்களை மூடிக் கொண்டாள். அவள் இதழ்களை முத்தமிட்டு கவ்விச் சுவைத்தான். அவள் கை அவன் பிடறியை இறுக்கியது.
முத்தம் வேகமானது. இருவரும் ஆவேசமாக முத்தமிட்டுக் கொண்டனர். வருண் எப்போதுமே வேகமானவன்தான். சட்டென மூர்க்கம் காட்டி விடுவான்.
முத்தத்துக்கு இடையில் அவன் கை சரலென அவளின் முந்தானைக்குள் புகுந்து அவள் முலையைப் பற்றிக் கொண்டது. வேகமாக அழுத்திப் பிசைந்தது.
ரேஷ்மி சற்றுத் திணறி விடுவித்துக் கொண்டாள்.
அதன்பின் அவனுக்கு பொறுமை இருக்கவில்லை. அவளை நேராக பெட்ரூம் தூக்கிச் சென்று விட்டான்.
அவளை படுக்கையில் கிடத்தி அவள் மீது படர்ந்தான். அவளும் ஒத்துழைக்க வெகு விரைவாக இருவரும் உடைகளைக் களைந்து நிர்வாணமாகினர்.
ரேஷ்மி மிக அருமையாக இருந்தாள். ஆர்வமாக ஒவ்வொன்றையும் செய்தாள். வருண் மீது அதிகமான மோகத்தைக் காட்டினாள்.
மோகம் இன்ப வெறியைத் தூண்டி இருவரையும் கட்டுப்பாடற்றவர்களாய் செயல்பட வைத்தது.
அவளிடம் அதீத மோகம், அவனிடம் அதீத வேகம்.
அரைமணி நேரம், வியர்வையில் நனைந்தபடி படுக்கையில் நிர்வாணமாக பின்னிப் பிணைந்து உடலுறவில் திளைத்தனர். அதில் இருவருக்குமே ஏக திருப்தி.
"முரடன்" என்றாள் அவள்.
"அழகி" என்றான் அவன்.
"இவ்வளவு வேகம் இதுக்கு முன்ன நான் அனுபவிச்சதில்ல"
"இனி அனுபவிக்கலாம்"
பின்னர் குளித்து உடையணிந்து அவள் கையால் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிய வருண் மிகுந்த உற்சாகத்தில் இருந்தான்.. !!