மணி எட்டு, வீட்டுப் பெண்மணிகள் அனைவரும் மிக பிஸியாக இருக்கும் நேரம்.!
குளித்து வந்து பேண்ட் சர்ட் அணிந்து அலுவலகத்திற்குத் தயாரான வருண் தன் மனைவி ஆனந்தி பிஸியாக இருந்த கிச்சனுக்குள் நுழைந்தான்.
ஆனந்தி நைட்டியை தூக்கி வழித்து இடுப்பில் தூக்கிச் செருகியிருந்தாள். கலைந்த கூந்தலை பந்தாகச் சுருட்டி மேலே தூக்கி க்ளிப் குத்தியிருந்தாள்.
தாலியும் செயினும் மினுக்கும் அவளின் பொன்னிறக் கழுத்தில் வியர்வை முத்துக்கள் அரும்பியிருந்தன.
அவளை அந்தக் கோலத்தில் பார்த்தவன் மிகுந்த காதல் வயப்பட்டவனாகச் சென்று அவளைக் கட்டிக் கொண்டான்.
"வருண்.. என்ன இது.. விடு என்னை.. எனக்கு நெறைய வேலையி…"
"ஐயோ.. ! என் அழகே ராசாத்தி.., உன்னை இப்படிப் பாத்துட்டு.. நான் எப்படிடி ஆபீஸ்ல போய் நிம்மதியா வேலை செய்வேன்..? எப்படி பாத்தாலும் உன் அழகு என்னை கொல்லுதே.. இப்ப எனக்கு ஆபீஸ் போற மூடே இல்லையே"
அவளுக்கு காலையில் இருந்தே கணவனிடம் இருந்து புகழ்ச்சி வார்த்தைகள்தான்.
அவள் உள்ளுக்குள் நெகிழ்ந்து வெட்க நகை புரிந்தாள்.
"நோ வருண், லேட் ஆகுது, எல்லாம் எழறதுக்கு முன்னயே முடிஞ்சுது. டேபிள்ல ப்ரேக் ஃபாஸ்ட் ரெடியா இருக்கு" என்று திரும்பி அவன் முகம் பார்த்து கண்களை உருட்டி அவனுக்கு கண்டிப்பான பதில் சொன்னாள் ஆனந்தி
"அதெல்லாம் என் கட்டி வெல்லத்துக்கு ஈடாகுமா?" என்று அவளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு கொஞ்சினான்.
"போதும் போதும்…" லேசாக திமிறினாள்.
நெளியும் அவளின் இளம் தனங்களை இறுக்கிப் பிடித்தபடி பக்கவாட்டுக் கழுத்தில் முத்தம் கொடுத்தான். அவளும் அதை அனுபவித்து மகிழ்ந்தாள்.
"ஏய் பொண்டாட்டி.." கொஞ்சினான்.
"என்ன புருஷா.." குழைந்தாள்.
"நான் லீவ் போட்றட்டுமா?"
சட்டென ஒரு மகிழ்வு. உற்சாகம்.
"லீவ் போட்டுட்டு..?" அவனிடமிருந்து அவள் வேறு ஒன்றை எதிர்பார்த்தாள்.
"லீவ் போட்டுட்டு.. படுக்கைலயே பின்னிட்டு கிடக்கலாம். நோ ட்ரஸ்ஸஸ்.."
"அய்யே.." எனச் சிணுங்கிச் சிரித்தாள்.
அவளின் மயிர் பிசிர்கள் படர்ந்த பின்னங் கழுத்தில் முத்தமிட்டவன் சட்டென ஆபீஸ் நினைவு வந்தவனாக,
"ஷிட்.. இன்னிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் வேற இருக்கு. இல்லேன்னா லீவ் சொல்லிருவேன்.. பட் ஐ லவ் யூ மை பொண்டாட்டி" என்றான்.
"ஐ லவ் யூ மை புருஷன்.." என்று அவளும் தன்னைத் தேற்றிக் கொண்டவளாகச் சிரித்தாள்.
இருவரும் முகம் பார்த்து, முத்தமிட்டுக் கொண்டார்கள்.
"கெட் ரெடி" என்றாள்.
"நான் ரெடிதான்"
"நான் ஆபீஸ் போறதுக்கு ரெடியாக சொன்னேன் மேன்.. பெட்டுக்கு இல்ல" சிரித்து அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினாள்.
"பெட்ல உன்னை எத்தனை தடவை அனுபவிச்சாலும் எனக்கு அலுக்கவே மாட்டேங்குதுடி கண்ணே.."
"போதும் போதும்.. அதுக்காக எந்த நேரமும் அனுபவிச்சிட்டே இருக்க முடியாது. ஒடம்பு தாங்காது" என்று அவனை விலக்கினாள்.
வயதும் இளமையும் அப்படித்தான். சரியான வயதில் சரியான புரிதல் உள்ள தம்பதியாவது என்பது எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. அப்படி புரிதல் உள்ள துணை கிடைத்து விட்டால் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.!
தன் காதல் கணவனை டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து காலை டிபனை பறிமாறினாள் ஆனந்தி.
"சேட்டை பண்ணாம சாப்பிட்டு கிளம்பணும்"
ஆனாலும் அவன் காலை உணவின் போது தன் அழகான மனைவியுடன் சிற்சில சில்மிஷ விளையாட்டுகளை முடித்து விட்டு, தன் காரை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.
கணவன் சென்ற பின் ஆனந்தி சிரித்த முகத்துடன் வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
அவளுடைய இதயம் தன் அன்பான கணவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போது, அவளுடைய கைகள் பழக்கமாக மிகுந்த திறமையுடன் வேலைகளைச் செய்தன.!
ஆனந்தியும் வருணும் கல்லூரியிலிருந்தே நண்பர்கள். அங்கு அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தனர்.
ஆனந்தி சிறுவயதிலேயே தந்தையை இழந்து தாயால் மட்டுமே வளர்க்கப்பட்டாள். அவள் படிப்பில் நல்ல மாணவியாக இருந்ததால் வருண் மூன்றாம் ஆண்டு படிக்கும் பொறியியல் கல்லூரியில் சேர முடிந்தது.
இவர்களது காதல் உறவு சில நாளிலேயே வருணின் பெற்றோருக்கு தெரிய வந்ததும், அவனது குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, வருணுக்காக அவர்கள் மனதில் பெரிய எதிர்காலத் திட்டங்களை வைத்திருந்தார்கள்.
காதலில் மிகவும் பிடிவாதமாக இருந்த வருண், பெற்றோருக்குத் தெரியாமல் ஆனந்தியை சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டான்.
அதனால் கோபமடைந்த அவனுடைய பெற்றோர், மகனை விட்டுவிட்டு மகளுடன் அமெரிக்காவுக்குச் சென்று விட்டனர்.
இந்த விஷயத்தில் ஆனந்தி மிகவும் கவலைப்பட்டாள், ஆனால் வருண் எப்போதும் தன் அன்பினாலும், அன்பான வார்த்தைகளாலும் அவளுக்கு ஆறுதலாக இருந்தான்.
அவளுக்கு ஒரே ஒரு கவலை இருக்கிறதென்றால் அது அவர்களின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் அவளால் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியவில்லை என்பதுதான்.
கட்டில் சுகத்தில் அவள் அறிந்தவரை அவர்களுக்குள் எந்தக் குறைபாடும் இல்லை.
அதனால் அவர்கள் ஒரு மருத்துவரைப் பார்த்தார்கள். நகரின் சிறந்த மகப்பேறு மருத்துவர், அவர் டெஸ்ட் செய்து எல்லா அறிக்கைகளிலும் இருவரும் இயல்பானவர்கள் என்றுதான் கூறினார்.
அதனால் அவர்கள் இருவரும் நினைத்த நேரம் எல்லாம் காதலும் காமமுமாக உலக வாழ்வியல் முயற்சிகளைச் செய்தபடியிருந்தனர்.
ஆனாலும் ஏனோ காலம் மட்டும் கனியாமலே இருந்தது.
***
அலுவலகத்தில், தன் வேலையில் கவனமாக இருந்தபோது வருணின் அருகில் வந்து நின்ற அந்தப் பெண் மெல்லிய குரலில் சொன்னாள்.
"வாழ்த்துக்கள் வருண் ஸார்"
சட்டென நிமிர்ந்து பார்த்தான்.
ரேஷ்மி. அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள்.
"வாட் ஃபார்?" கண்களைச் சுருக்கினான்.
"உங்களுக்கு இல்லை.. உங்க வொய்ஃப்க்கு"
அவனுக்குப் புரியவில்லை. அவன் குழப்பம் இன்னும் அதிகமானது.
அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.
களையான வட்ட முகம், மின்னிக் கவரும் கண்கள், கூரான நாசி, ஈர்க்கும் சிறிய இதழ்கள். நெற்றியில் பொட்டு, கழுத்தில் தாலி.
"என் வொஃப்புக்கா? எதுக்கு ரேஷ்மி?"
"ஸார்.. என்ன ஆச்சு உங்களுக்கு? இன்னிக்கு உங்க வொஃய்ப்போட பர்த் டே.." அவள் சொல்ல, சட்டென நினைவு வந்தவனாக அதிர்ந்தான்.
தேதியைப் பார்த்து உறுதி செய்தான்.
"ஓஓ காட்.. தேங்க் யூ ஸோ மச் ரேஷ்மி.. வொர்க் பிரஷ்ஷர்ல நான் மறந்தே போயிட்டேன்.."
"ஸார்.. இது அநியாயம்" என்றாள் ரேஷ்மி.
"ஸாரி ரேஷ்மி.. நல்லவேளை வந்து ஞாபகப் படுத்தினீங்க.. அகெய்ன் தேங்க் யூ ஸோ மச்"
"நோ.. ஞாபகப்படுத்தினதுக்காக எனக்கு ஸ்பெஷலா ட்ரீட் வைங்க.."
"ஷ்யூர்" என்றான்.
"மொதல்ல உங்க வொய்ஃப்க்கு கால் பண்ணி விஷ் பண்ணுங்க.. அப்பறம் எனக்கு ட்ரீட்.."
"ஷ்யூர் ஷ்யூர்.. ஆமா ரேஷ்மி உங்களுக்கு எப்படி என் வொய்ஃப்போட பர்த் டே தெரியும்?"
"அவங்க எனக்கு பேஸ்ஃபுக் பிரெண்டு" எனச் சொல்லிவிட்டு அவள் தன் இருக்கைக்கு நகர்ந்து விட்டாள்.
'ஐயோ வருண்! இதை எப்படி மறந்த?' என்ற வருத்தத்துடன் தன்னைத்தானே திட்டிக் கொண்டு உடனே தன் மனைவியை அழைத்தான்.
ஆனந்தி போனை எடுத்தாள்.
"வருண்.."
"ஹனி.. ஐ ஆம் ஸாரி, நான் அதை மறந்துட்டேன். ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே பேப், ஈவினிங் வெளியே போகலாம். தயாரா இரு.. ஓகேவா?"
"ஓ, தேங்க் யூ வருண், கண்டிப்பா போலாம்" மகிழ்ச்சியாகச் சொன்னாள்.
வருண், தன் அழகான இளம் மனைவிக்கு வாழ்த்துச் சொல்லி போனில் முத்தம் வைத்து அழைப்பை முடித்தான்.
அவன் தனது மனைவியைப் பற்றி நன்றாக அறிந்திருந்தான், அவள் இந்த சிறிய பிரச்சினைகளுக்கு கோபம் கொள்ளும் வகை அல்ல, அதுவும் அவன், அவளை மிகவும் நேசித்ததற்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது.!
"என்ன ஸார் விஷ் பண்ணிட்டிங்களா?" ரேஷ்மி மீண்டும் லஞ்ச் ஹவரில் அவனிடம் வந்து கேட்டாள்.
"விஷ் பண்ணதோட இல்லாம பர்மிசன்ல வீட்டுக்கு போய் அவங்களை வெளிய கூட்டிட்டு போறதாவும் சொல்லியிருக்கேன்" என்றான்.
"சூப்பர் ஸார்.. என்னோட விஸஷையும் கன்வே பண்ணிருங்க.."
"ஷ்யூர். ட்ரீட் கேட்டிங்க இல்ல.? என்ன வேணும் உங்களுக்கு?"
"உங்களோட லவ், அதுக்கு அடையாளமா ஒரு கிஸ்" என்றாள்.
திடுக்கிட்டான்.
"வாட்?"
"எனக்கில்லை.. உங்க வொய்ஃப்புக்கு" என்று கண்களைச் சுருக்கிச் சிரித்தாள்.
"மை காட்.. ஒரு செகண்ட்.. நான் ஷாக்காகிட்டேன்"
"ஏன் வருண் ஸார்.. நான் அவ்ளோ மோசமாவா இருக்கேன்?"
"ஓ நோ.. அப்படி நான் சொல்லலை.. ஆக்சுவலி.. ஐ ஆம் கன்ஃப்யூஸ்டு.. பட் யூ ஆர் ப்யூட்டிஃபுல்" என்றான்.
அவள் கன்னங்கள் குழையச் சிரித்து,
"தேங்க் யூ வருண்" என்றாள்.
அவளுக்கு ட்ரீட் வைக்க அவன் தவறவில்லை.
ரேஷ்மி அவனுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டதைப் போலத் தோன்றியது.
"உங்களுக்கு எப்போ ரேஷ்மி பர்த் டே..?"
"ஏன் வருண்..?"
"உங்களுக்கு நான் விஸ் பண்ணலாம். ஏதாவது கிஃப்ட் பண்ணலாம். ட்ரீட் கேக்கலாம்"
"ஷ்யூர்" என்று சிரித்தாள். தன் பிறந்த நாள், மாதம் சொன்னாள்.
"வருசம் சொல்லலையே?"
"பொண்ணுங்ககிட்ட வயசை கேக்க கூடாது மிஸ்டர் வருண்.."
"பட்.. யங்கா இருக்கீங்க.."
"ஹேய்.. நான் யங் தான்.."
"ஐ நோ.. பட்.. ஐ மீன்.. மேரீடு ஆன பொண்ணு மாதிரியே இல்ல.."
"யூ நாட்டி.." என்று முகம் சிவக்கச் சிரித்தாள். "தேங்க் யூ.."
"எனக்கு ரேஷ்மியோட ட்ரீட் கிடைக்கும்தானே?"
"ஷ்யூர் வருண்.." எனச் சொன்ன ரேஷ்மி தான் எதற்கும் தயாராக இருப்பதை முகக் குறிகாளாலேயே உணர்த்தினாள்.
அதே போல, வருண் தன் மனைவியிடம் சொன்னதை உண்மையாக்க, மதியம் மூன்று மணியளவில் அலுவலகத்தில் அனுமதி வாங்கிக் கொண்டு, பூங்கொத்துடன் வீட்டுக்குச் சென்றான்.
கதவைத் திறந்த ஆனந்தி வழக்கம் போல இயல்பாகத்தான் இருந்தாள். புதிதாக எதுவும் இல்லை. ஆனால் புதுச் சுடிதார் ஒன்றை அணிந்திருந்தாள். லூஸ் ஹேர் விட்டு தலை பின்னியிருந்தாள். திருத்தமாக எளிமையான அழகுடனே இருந்தாள்.
கணவன் கையில் பூங்கொத்து இருப்பதைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து போனாள்.
"ஹாய் டார்லிங்.. ஹேப்பி பர்த் டே பேபி" என்று கொஞ்சியபடி உள்ளே வந்தவன் உடனே அவளைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டான்.
அவளும் கணவனை நெஞ்சப் பூரிப்புடன் கட்டிக் கொண்டாள்.
"தேங்க் யூ டார்லிங்" அவளும் திருப்பி அவனுக்கு முத்தம் கொடுத்தாள்.
"ஸாரி.. வொர்க் பிரஷ்ஷர்ல காலைல உனக்கு வாழ்த்து சொல்ல மறந்துட்டேன்"
"ஹேய்.. பரவால்ல வருண்.. பட் அதுக்காக வொர்க் பிரஷ்ஷர்னு பொய் சொல்லாத. உனக்கு என் பார்த் டே வே காலைல நாபகத்துல இல்ல"
"உண்மைதான்.. ஐ ஆம் ஸாரி.."
"விடு மேன்.. அதான் போன் பண்ணி வாழ்த்து சொல்லிட்டேல்ல. ஆமா எப்படி நாபகம் வந்துச்சு உனக்கு?"
"ஏதோ ஒரு யோசனை.. ஏதோ ஒரு நாபகம்.. சடனா நாபகம் வந்துச்சு.. உடனே கால் பண்ணிட்டேன்" என்று உண்மையச் சொல்ல விரும்பாமல் அவளைச் சமாளித்தான்.
"பட்.. என்னோட தேவதை பிறந்த நாளை சிறப்பா கொண்டாடலாம்னு பர்மிசன் போட்டுட்டு கிளம்பிட்டேன். எப்படி கொண்டாடலாம்?" அவளை முத்தமிட்டபடி கேட்டான்.
"எனக்கு தெரியலை. நான் அப்படி எல்லாம் இதுக்கு முன்ன கொண்டாடினதும் இல்லை.. ஸோ.."
"இதுக்கு முன்ன எப்படியோ.. ஆனா இனி அப்படி விட முடியாது" எனச் சொன்னவன் அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.
அவள், அவன் கழுத்தைக் கட்டிக்கொள்ள அவளைத் தூக்கிப் போய் கட்டிலில் போட்டான்.
சிரித்தபடி சரிந்தவளை இழுத்து மல்லாத்தி அவள் மீது படர்ந்தான். அவளும் அவனைத் தழுவிக் கொண்டாள்.
அவளை முகம் முழுக்க முத்தமிட்டான். மூச்சுத் திணறத் திணற மீண்டும் மீண்டும் முத்தமிட்டான். அவள் மீது மோகம் கொண்டான்.
அவனின் மோகத்தில் கரைந்தவளாக அவளும் அவனைப் போலவே அவன் மீது மோகம் கொண்டாள்.
வருண் வேகமானான். தன் வாலிப முறுக்கு உடலை மறைத்த உடைகளை அவசரமாக கழற்றிப் போட்டான். அவளின் அழகை மறைத்த உடைகளையும் அவிழ்த்து வீசினான்.
"ஹேய்.. காலைலதானே நல்லா என்ஜாய் பண்ணே?" எனச் சிணுங்கினாள் ஆனந்தி.
"ஸோ வாட்.. நீ என் பொண்டாட்டி.. உன்னை எத்தனை தடவை வேணாலும் நான் என்ஜாய் பண்ணுவேன். நீ என் அழகு, என் உரிமை"
அழகு கொஞ்சும் தன் இள மனைவியை ஆசை ஆசையாகத் தழுவினான். கொஞ்சினான்.
அவளின் பூ உடலை மறைத்த உடைகளை அவசர அவசரமாக உறுவி வீசினான். விம்மித் திமிரும் அவளின் வனப்பான உடலின் ஒவ்வொரு அங்கமாக முத்தமிட்டான். அவளின் செழிப்பான இளமை பாகங்களை கை நிறைய அள்ளிப் பிசைந்தான்.
அவளும், அவனுக்கு சற்றும் குறையாமல் செயல்பட்டாள். அவன் அவளுக்கு கொடுத்த இன்பங்களையே அவளும் அவனுக்கு திருப்பிக் கொடுத்தாள்.
அவளின் முலை அக்குள் தொப்புள் புழை எல்லாம் கண்டபடி முத்தமிட்டான். நாவால் தடவினான். மெலலக் கடித்துச் சுவைத்தான்.
முறுக்கிய அவனின் ஆண்மை அவளின் கழுத்திலும் முலைகளுக்குள்ளும் புகுந்து விளையாடியது. அதன் பின்னர் அவளின் வாயில் நுழைத்து சுவைக்கச் செய்தான். அதையும் அவள் இன்பமாகவே செய்தாள்.
அவன் கட்டவிழ்த்த காளையாக அவள் மீது ஏறினான். அவளின் திறந்து கொண்ட இன்ப வாசலில் தன் ஆண்மையை நுழைத்து அவளைப் புணரத் தொடங்கினான்.
கண்களை மூடிக்கொண்டு கணவனை கட்டிக் கொண்டாள். கால்களால் அவன் கால்களைப் பின்னிக் கொண்டாள். அவனின் ஆளுமை மிகுந்த அழுத்தங்களில் தன் பெண்மை குளிர்ந்து சிலிர்ப்பதை உணர்ந்தபடி உடலுறவில் கரைந்தாள்.
மூச்சிரைத்து வியர்வை வெள்ளம் சொட்டச் சொட்ட இருவரும் அவளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை, பிறந்த மேனியாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
"என் பர்த் டே பேபிக்கு என்ன கிப்ட் வேணும்" கலைந்து கிடந்த கட்டில் மெத்தை மீது தன் மனைவியைப் பின்னிக் கொண்டு கேட்டான் வருண்.
"எனக்கு நீயே பெரிய கிஃப்ட்தான். நீ மட்டும் போதும்.. எப்பவும் குறையாத இந்த அன்பும் காதலும்" என்று தன் அன்புக் கணவனைத் தழுவிக் கொண்டு சொன்னாள் ஆனந்தி.
அவளின் கூந்தல் கலைந்து அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. இளமை அழகு கொஞ்சும் முலைகள் கசங்கி தளர்ந்து போயிருந்தது.
"அதுக்கு குறையே இல்லை. ஆனா இது ஆசைகளை சார்ந்தது. என்ன வேணும் கேளு?"
"அப்படி எந்த ஆசையும் இல்லை. ஈவினிங் வெளிய போலாம்.. நல்லா சாப்பிடலாம்.. அது போதும்"
"புடவை எடுத்துக்கறியா?"
"உனக்கு புடிச்சா எனக்கு ஓகே…"
"அப்பறம்..?"
"அவ்ளோதான்"
"நோ.! மூவி போறோம்"
"சரி.." அவனை மேலும் இறுக்கிக் கட்டிக் கொண்டு முத்தங்களிட்டாள்.