வணக்கம் நண்பர்களே.. !!
எக்ஸோஸிப்பில் விட்ட இடத்திலிருந்து
*இதயப் பூவும் இளமை வண்டும்* தொடர்கிறது.. !!
*இதயப் பூவும் இளமை வண்டும்* தொடர்கிறது.. !!
புவியாழினி முத்தம் கொடுத்து குட்நைட் சொல்லி விட்டு தன் வீட்டுக்குப் போனபின் கண் மூடிப் படுத்தான் சசி. அவனுக்கு உடனே தூக்கம் வரவில்லை.
அவன் சிந்தனை பவ்யாவை மீது பாய்ந்தது. நாளை அவள் காத்துவுடன் சேர்ந்து கொடைக்கானல் செல்வதைப் பற்றி நினைத்தான். காத்துவுடன் சேர்ந்து அவள் போடும் ஆட்டத்தை நினைத்துப் பார்த்து கிளுகிளுப்படைந்தான்.
அவள் காத்துவுடன் போய் ரூம் போட்டு உல்லாசம் அனுபவிப்பதில் அவனுக்கு துளியும் வருத்தம் இல்லை. ஆனால் அவர்களது அவுட்டிங் அனுபவம் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது.
ஒரு கால் மணி நேரம் அவர்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். பின் சட்டென ஒரு எண்ணம் தோன்றியது. உடனே தன் மொபைலை எடுத்து பவ்யாவுக்கு ஒரு புள்ளி மட்டும் வைத்து மெசேஜ் அனுப்பினான். காத்திருந்தான்.
இரண்டு நிமிடங்கள் கழித்து அவளிடமிருந்து ஒரு கேள்விக் குறி மெசேஜ் வந்தது.
உற்சாகமானான். உடனே ஒரு
'ஹாய்' சொன்னான்.
'என்ன தூங்கலையா?' பவ்யா கேட்டாள்.
'தூங்கினா மெசேஜ் பண்ண முடியுமா?'
'முடியாது. சரி ஏன் தூங்கல?'
'நீங்க ஏன் இன்னும் தூங்கல?'
'தூக்கம் வரல'
'ஏன்?'
'டென்ஷன்னால எனக்கு தூக்கம் வரல. உனக்கு என்ன பிரச்சினை? '
'என்ன டென்ஷன்? '
'ம்..ம்ம்.. நீ சொன்னதுதான்'
'நான் என்ன சொன்னேன்?'
'என்ன வெளையாடுறியா?'
'மரியாதையே இல்ல போலருக்கு..?'
'இது மெசேஜ்.. அப்படித்தான். ஆமா நீங்க ஏன் சசி தூங்கல'
'பரவால.. வா போ னு ஒருமைலயே பேசிக்கலாம்'
'ம்..ம்ம்'
'உன் புருஷன் என்ன பண்றான்?'
'தூங்கறான்'
'தூங்கிட்டானா?'
'ம்..ம்ம். அவனுக்கு என்ன கவலை?'
'உனக்கு மட்டும் என்ன கவலை?'
'என்னை டென்ஷன் பண்ணதே நீதான.. பிராடு'
'ஏய்.. நான் என்ன பிரெண்டு டென்ஷன் பண்ணேன்?'
'ம்.. ம்ம்.. நாளைக்கு நான் அந்த பக்கம் போனதும் இந்த பக்கம் எவளோ ஒருத்தியை வீட்டுக்கே கூட்டிட்டு வந்து இவன் ஓக்கப் போறானு சொன்னது யாராம்?'
'ஹோ.. ஹா ஹா.. அதை நெனைச்சா பீல் பண்ணிட்டிருக்கே?'
'ஆமாடா.. எனக்கு பயங்கர டென்ஷனா இருக்கு. கண்ண மூடினா தூக்கமே வர மாட்டேங்குது'
'ஏய்.. பிரெண்டு?'
'சொல்லுடா பிரெண்டு?'
'நீதான்.. ஒருத்தன் கூட கொடைக்கானல் போய் கள்ள ஓழ் போடப் போறியே.. அப்பறம் ஏன்டி உனக்கு இவனை நெனைச்சு டென்ஷன் ஆகுது?'
'ஏய் டுபுக்கு.. நானாச்சும் வெளிய போறேன். ஆனா இவன்? வீட்டுக்கே ஒருத்திய கூட்டிட்டு வந்து ஓக்கப் போறான். என் வீட்ல.. என் பெட்ல.. அதுவும் அவன் பிரெண்டு கூட சேந்து.. எனக்கு எப்படி இருக்கும்?'
'ஹோ.. ரொம்ப பொகையுதோ?'
'ஆமா..'
'அப்ப உன் ப்ரோகிராமை கேன்ஸல் பண்ணிரு.. உன் ப்ராப்ளம் சால்வ்'
'அட.. பிராடு.. பிரெண்டு நீ நல்லாருப்பியா?'
'ஏன்டி பிரெண்டு?'
'பின்ன என்னடா.. நாங்க அவுட்டிங் போக ஒரு பிளானும் போட்டு குடுத்துட்டு.. இப்ப எனக்கே ஆப்படிக்கிறியா?'
'ஏய் பிரெண்டு. இது ஆப்பில்லைடி. உன் பிரச்சனைக்கு என்ன தீர்வுனு சொன்னேன். புடிக்கலேன்னா விட்று..'
'ஒருவேளை நீதான் என் புருஷனுக்கு இந்த ஐடியா குடுத்தியோ?'
'சே.. சே.. அதெல்லாம் இல்ல பிரெண்டு'
'உன்னை நெனைச்சாலே பயம்மா இருக்குடா..'
'என்ன பிரெண்டு நாம அப்படியா பழகிருக்கோம்'
'ஏய் சசி..'
'எஸ் பவ்யா?'
'நீ நல்லவனா.. கெட்டவனாடா..?'
'தெரியலியே பிரெண்டு. ஆனா நிச்சயமா நான் நல்லவன் மட்டும் கிடையாதுடி'
'பிராடு.. பிராடு..'
'ஹா ஹா..'
'ஓகேடா.. நீ ஏன் தூங்கல? உன் கேர்ள் பிரெண்டு என்ன ஆனா?'
'அவ தூங்கிட்டாப்பா. எனக்குத்தான் இன்னும் தூக்கம் வரல..'
'ஏன்..?'
'தெரியலப்பா..'
'அவளை ஒண்ணும் பண்ணலையா?'
'என்ன பண்ணனும்?'
'கிஸ்ஸிங்? டச்சிங்?'
'ம்..ம்ம்.. அதெல்லாம்.. அவளே வந்து கிஸ் குடுத்துட்டு குட்நைட் சொல்லிட்டுத்தான் போனா.'
'பாவி..'
'ஏன் பிரெண்டு?'
'ஏன்டா எல்லாருமா சேந்து என்னை இப்படி இம்சை பண்றிங்க?'
'ஏய்.. உன்ன நான் என்னடி பிரெண்டு பண்ணேன்?' என சசி கேட்க அவளிடமிருந்து பதிலே வரவில்லை.. !!