சனி, 29 ஜூன், 2024

முத்தம் பெறும் நட்சத்திரம் -6

 கமலிக்கு முகமெல்லாம் பூரிப்பு. அவள் உதடுகள் மலர்ந்து விரிந்த நிலையிலேயே இருந்தது. 


அவள் கணவர் பாத்ரூம் சென்று மறைந்ததும் அவனிடம் வந்தாள். 


“என்ன சொன்னார்?”


“ஓகே சொல்லிட்டார்”


“எப்படி?” 


“அதெல்லாம் அப்படித்தான்”


சட்டென அவன் முன் மண்டியிட்டு உட்கார்ந்து அவன் தன் உதட்டுடன் தன் உதடுகளைப் பொருத்திக் கொண்டாள். 


அவனுக்குத் திகைப்பாக இருந்தது. உள்ளே ஒரு. மெலிதான நடுக்கம் எழுந்தது.


சிலநொடி முத்தத்துக்குப் பின் எழுந்து,

"இருங்க வரேன்" எனச் சொல்லிவிட்டு மீண்டும் கிச்சனுக்குள் சென்று மறைந்தாள். 


அவனுக்கு இப்போதுதான் அதிகமாக படபடத்தது. 


என்ன இருந்தாலும் அவள், தன் கணவர் வீடடில் இருக்கும்போதே வந்து அவனை முத்தமிட்டுச் செல்வதை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. 


அவனுக்கு மூச்சுத் திணறுவதைப் போலிருந்தது. 


தவிர்க்க விரும்பாத, புதுவகையான இம்சை. 


“ஊப்ப்ஸாஸ்ஸ்” வாயைக் குவித்து காற்றை ஊதிக் கொண்டான். 


அந்த நிமிடத்தின் முடிவிலேயே வெளியே வந்தாள் கமலி. 


அவளின் ஜடைப் பின்னல் வலது பக்க கழுத்து வழியாக முன்னால் வந்து முலைமேல் அமர்ந்திருந்தது. அவள் கூந்தல் அடர்த்தியுடன் கொஞ்சம் நீளமுமிருந்தது. 


தன் கூந்தல் நீளத்தைக் காட்ட நினைக்கிறாளா என்ன? 


 வெகு இயல்பாக புடவை ஒதுக்கி மெல்லிய புன்னகையுடன் அவனுக்கு இடது பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்தாள். 


அவளின் நெருக்கம் மீண்டும் அவனது ஆண்மைக்கு இதமளித்தது. மெலிதாய் உடல் சிலிர்த்து அசைந்தமர்ந்தான். 


பாத்ரூமிலிருந்து நீரோசை கேட்டது. அவள்  கணவர் குளிக்க ஆரம்பித்திருந்தார். 


நிருதியின் கையை எடுத்து தன் கையில் வைத்தபடி நெகிழ்ந் குரலில் மெல்லச் சொன்னாள்.


"இன்னிக்கு என் வாழ்க்கைலயே மறக்க முடியாத நாள்"


“என்னால இதை நம்பவே முடியல”


“நம்புங்க, எதுவும் கனவில்ல”


சிரித்து அவள் கையை அழுத்தினான். 


அவள் இரண்டு கைகளிலும் நிறைய வளையல்கள் அணிந்திருந்தாள். இரண்டு நிறங்களில் இருந்த அந்த வளையல்கள் அவள் கைகளுக்கு கூடுதல் அழகைச் சேர்த்திருந்தன. வலது கையில் ஒரு சிவப்பு கயிறு கட்டியிருந்தாள். இடது கை விரலில் மோதிரம். 


அவளிடமிருந்து வரும் வாசனை சுவாசிக்க புதுசாக இருந்தது. 


"அவர் இருக்கார். கொஞ்சம் தள்ளி  உக்காரு" எதற்கும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாகவே இருப்போம் என்கிற எண்ணத்தில் சொன்னான்.


"குளிக்கறார்" என்று முலைகள் நிமிர்ந்தெழ பெருமூச்சு விட்டு கொஞ்சம் சரிந்து அவன் தோளில் முகம் தாங்கினாள்.

 ''சொல்லிட்டேன்"


அவள் கூந்தலில் சூடிய ரோஜாவின் மணம் அவன் சுவாசத்தில் கலந்தது. மூச்சிழுத்து அதை நுகர்ந்தான். 


"என்னது?"


"இன்னிக்கு நான் உங்களோட சந்தோசமா இருக்க போறேனு"


"என்ன..? புரியல..?"


"உங்ககூட உறவு வெச்சிக்க போறேனு சொல்லிட்டேன்" அவன் முகம் பார்த்தே சொன்னாள். 


"ஏய்.. நெஜமாவா?" திகைத்துக் கேட்டான். "உறவு.. செக்ஸ்..?"


தலை நிமிர்ந்து அவன் கண் பார்த்துச் சிரித்தபடி சொன்னாள்.


"ஆமா அதான். இந்த நாள் என் வாழ்க்கைல திரும்ப வராது. தைரியமாத்தான் அவர்கிட்ட சொன்னேன். அவரும் மறுக்கலை. சரி உனக்கு விருப்பம்னா வெச்சுக்கோன்னு சொல்லிட்டார்"


"ஏய்.. கமலி. உண்மையாவா?"


"நம்பலையா? அதை அவரு வாயால சொல்ல வெக்கட்டுமா?"


"ஏய்.. இல்ல.. வேணாம்.. எப்படி இப்படி..?"


சிரித்தாள், "அதெல்லாம் அப்படித்தான்" 


அவளின் இளவெம்மை மூச்சுக் காற்று அவன் கன்னத்தைத் தீண்டியது. 


அவள் அவன் நெஞ்சில் கை வைத்து அணைத்து அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.


“இப்போ நான் கேக்க வேண்டியது உங்ககிட்ட மட்டும்தான்”


“என்ன?”


"உங்களுக்கு என்னை புடிச்சிருக்கில்ல?" என்று கிறங்கிய குரலில் கேட்டாள்.


அவள் பக்கம் முகம் திருப்பினான். அவள் கண்களைக் கூர்ந்து பார்த்து மெல்லச் சொன்னான்.


"பழக பழக ரொம்ப புடிக்குது"


அவளின் கூர் மூக்கு அவன் மூக்கை உரசியது. மூச்சதிர அவள் இதழ்கள் நடுங்கி அவன் உதடுகளுடன் இணைந்தன. பொருந்திய உதடுகள் ஒன்றையொன்று கவ்விக் கொண்டு சுவைக்கத் தொடங்கின. 


பதட்டம் நிறைந்த முத்தத்தில் இருவருக்கும் மூச்சிறைத்தது. 


உதடுகள் பிரித்ததும் அவன் கழுத்தைச் சுற்றி வளைத்து அணைத்தபடி அவன் முகமெங்கும் வேகமாக முத்தமிட்டாள். 


நிறைவற்ற பல முத்தங்களுக்குப் பின் முலைகள் வேகமாக எழுந்தமைய அவனைத் தழுவி கண்ணிறைந்தாள். 


கமலியின் ஆதுர முத்தங்களில் திகைத்துச் சிலிர்த்திருந்தவன் முகத்தில் அவளின் கண்ணீர் துளி பட்டு அவள் கண்களைப் பார்த்தான். 


மெல்ல உணர்வு நிலை மீண்டான். அவள் முகம் பற்றித் தடவினான்.


"ஏய்.. அழறியா?"


"அழல.."


"பின்ன.. இது என்ன?"


"தெரியல. வருது" நிமிர்ந்தமர்ந்து முந்தானை எடுத்து கண் துடைத்து மூக்கை உறிஞ்சினாள்.


 அழுது நீர் படிந்த இமைப் பிசிர்களுடன் அவனைப் பார்த்து சிரித்தாள்.


"அழல.." என்றாள் மீண்டும். 


"அப்றம்.. என்ன இது?"


"ஒரு மாதிரி.. சொல்ல முடியாத பீல்.."


"ரிலாக்ஸ்.." அவள் துடைத்த கண் துடைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.


 அவன் நெஞ்சில் கை சுற்றி வளைத்து அவனுடன் அணைந்தாள். 


அவள் மூக்குறிஞ்சி,

 "ஒரு மாதிரி ஆகிட்டேன்" என்றாள். 


"என்ன மாதிரி? "


"சொல்லத் தெரியல.." சிரித்து அவன்  உதட்டில் முத்தமிட்டாள்,

 "ஐ லவ் யூ"


பாத்ரூமில் நீரின் ஓசை அடங்கியது. அதை அவர்கள் இருவரின் செவிகளும் உணர்ந்தன.  


"வரப் போறார்" என்றான் நிருதி.


"வரட்டும்" மெல்லச் சொன்னாள் கமலி.


"இது தப்பு"


"இல்ல.. அவரு அப்படி நெனைக்க மாட்டார்"


"இருக்கலாம். ஆனா வேண்டாம். இப்போதைக்கு விலகி உக்காரு.. அவருக்கு நாம மரியாதை குடுத்துதான் ஆகணும்.."


"சரி"


 இளநகையுடன் அவனை விட்டுப் பிரிந்து அமர்ந்தாள். 


கொஞ்சமாய் ஒதுங்கி விலகியிருந்த முந்தானையை இழுத்து முலையை மூடினாள். நெற்றியோரங்களில் கலைந்த தலை முடியை ஒதுக்கி சரி செய்தபடி திரும்பி பாத்ரூமைப் பார்த்தாள். 


கதவு இன்னும் திறக்கவில்லை என்பதை கவனித்து திரும்பி அவனைப் பார்த்துச் சிரித்தபடி அவன் உதட்டில் பச்சென முத்தமிட்டாள். 


அவன் தோளில் கை வைத்து எழுந்தாள். மெல்ல நடந்து கிச்சனுக்குள் சென்றாள். 


பாத்ரூம் கதவு திறந்து அவளின் கணவர் குளித்து விட்டு மார்பில் படர்ந்த ஈரத்துடன் வெளியே வந்தார். அவர் நெஞ்சு முடிகள் ஓரளவு நரைத்திருந்தன. 


அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு மீண்டும் படுக்கை அறைக்குள் சென்று உடை மாற்றி வந்தார். 


கமலி மூவருக்குமாக காபி எடுத்து வந்தாள். 


பொதுவாக பேசியபடி காபியைப் பருகினர். 


கமலி, அவர் பக்கத்தில் உட்கார்ந்து நிருதியைப் பார்த்தபடியே காபி குடித்தாள்.


 காபிக்குப்பின் அவர் கிளம்பி விட்டார். 


"எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு தம்பி. நீங்க இருங்க, கமலி உங்களை நல்லா கவனிச்சுக்கும். சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு சாயந்திரமா போங்க" என்று எந்த வித விகல்பமும் இல்லாமல் சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.. !!

வியாழன், 27 ஜூன், 2024

சாலையோரப் பூக்கள் -15

 துகிலன் மலரைப் பார்த்தவாறு சிரித்தான்.


''ஹா.. ஹா..!! காமசூத்ராவா..? என்ன மலர் நீங்க..? பலான புக்கு.. அது இதுனு சொல்லி என்னை பயமுறுத்திட்டிங்களே..?''


''அது.. உங்ககிட்ட இருக்கா.. இல்லையா..?'' அவன் சிரிப்பை ரசித்துக் கொண்டே கேட்டாள்


''இருக்கு..! இருக்கு..!!'' தலையை அசைத்து ஒத்துக்கொண்டான் ''பட்.. அது நீங்க நெனைக்கற மாதிரி பலான புக் இல்லைங்க..''


''ஆஹா.. அப்றம் என்ன.. அதுலாம்.. பக்தி பாடல்களா..?'' எனக் கிண்டல் செய்தாள்.


''இல்லதான்..! ஆனா.. மலர்.. அது.. வாழ்வியல் சம்பந்தப்பட்ட புத்தகம்ங்க..! நீங்க அத தப்பா தெரிஞ்சு வெச்சிருக்கீங்கனு நெனைக்கறேன்..! குடும்பத்துல.. கணவன் மனைவிக்குள்ள.. காதல்.. காமம் இதெல்லாம் எப்படி அன்பா கொண்டு போறதுன்னு.. சொல்ற புத்தகம்ங்க அது..! அதப்போயி.....'' என்றான்.


''அப்ப அது.. தப்பான புக் இலலேன்றிங்களா..?'' தன் கண்களை விரித்து.. ஆச்சரியம் காட்டி.. அவனைக் கேட்டாள்.


''இல்ல மலர்..! ஸாரி மலர்.. அதப்பத்தி... இப்ப நாம ஏன் தேவையில்லாத விவாதம் பண்ணிக்கனும்..? ஆமா.. இப்ப ஏன் நீங்க அத.. என்கிட்ட கேட்டிங்க..?'' எனக் கேட்டான்.


''இல்ல.. அந்த புக் இப்ப எங்க..?'' என்று மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டாள்.


''ரேக்லதான் இருக்கும்..!! ஏன்..?'' அவன் பார்வை அவள் மார்பில் பட்டுத் தெரித்தது.


''இருக்கா பாருங்க..'' என்றாள்.


''ஒரு நிமிசம்..!''  அவன் போய் புத்தக செல்பில் தேடினான்.  இல்லை. !

''இங்கதாங்க இருக்கும்.. இப்ப காணம்..'' என்று மீண்டும் தேடினான்.


''அது இப்ப எங்கருக்குனு.. எனக்கு தெரியும்..''


கழுத்தைத் திருப்பி.. அவளைப் பார்த்தான்.

''எங்க இருக்கு..?''


''என் தம்பிகிட்ட..'' என மலர் சொல்ல...


அவன் கண்கள் சுருங்கி.. முகம் வெருண்டது.


''வாட்.. உங்க தம்பிகிட்டயா..? அவருகிட்ட எப்படி..?''


''அதான்.. நானும் கேக்கறேன்..? அவன்கிட்ட எப்படி போச்சு..?''


''அப்படி போக வாய்ப்பே இல்ல மலர்..! எனக்கு தெரிஞ்சு.. உங்க தம்பி நந்தா.. என் ரூம்க்கெல்லாம் இன்னிக்குவரை வந்ததே இல்ல..! ஆனா.. அவருகிட்ட எப்படி..??'' யோசனையாகத் தாடையைத் தடவினான்.


''அலோ.. அலோ..'' என்றாள் ''நான் என் தம்பினு சொன்னது.. நந்தாவை இல்ல..! சின்னவன்.. மதி..!!''


''மதியா..?'' திகைத்தான் ''அவன்கிட்ட எப்படி..?''


''அத.. நான் கேக்கனும் சார்..?''


''அவன் அடிக்கடி வருவான்..! ஆமா.. மார்னிங் வந்திருந்தான்.. நான் குளிக்கப் போனப்ப.. புக்ஸ் எல்லாம் எடுத்து பாத்துட்டிருந்தான்.. ஓ.. ஷிட்... எடுத்துட்டானா..? அய்யய்யோ.. அதுனால எதும் பிராப்ளமா..?''


''நான் மட்டும் தான் பாத்தேன்..'' என்றாள்.


இதில் தன் தங்கையை இழுக்க அவள் விரும்பவில்லை.


''ஸாரிங்க..'' என்றான் ''அவன் படிக்கற பையன்.. இதெல்லாம் எடுக்க மாட்டான்னு.. கொஞ்சம் அசால்ட்டா விட்டுட்டேன்..! இப்ப எங்க அவன்..?''


''ஓடிட்டான் புக்க தூக்கிட்டு.. இன்னும் வீட்டுக்கு வரலே..! அவன்கிட்ட அத பாத்ததும்.. அத நீங்கதான் அவனுக்கு படிக்க குடுத்துருப்பிங்கனு.. உங்க மேல கோபப்பட்டேன்..''


''ரியல்லீ… ஸாரி மலர்..!! உங்க கோபம் நியாயமானதுதான்..! ஆனா அந்த புக்க.. அவன் எனக்கு தெரியாமத்தான் எடுத்திருக்கான்.! நான் குடுக்கலே..''


''உங்கள நம்பறேன்..!! அவன அனாவசியமா உள்ள விடாதிங்க.. அவன் சின்னப் பையன்.. அவனுக்கு எதுவும் தெரியாது..! பின்னால.. உங்களால கெட்டேனு சொல்லிருவான்..!''


''ஓகே மலர்..! ரொம்ப தேங்க்ஸ் மலர்..! அவன்கிட்டருந்து அந்த புக்க.. எப்படி வாங்கறது..?'' எனக் கேட்டான்.


''உங்களுக்கு தெரியாத மாதிரியே. மெய்ண்டென் பண்ணுங்க..! அவன நான் கவனிச்சிக்கறேன்..! ஆனா இனிமே கவனமா இருங்க..!'' எனச் சொல்லிவிட்டு கீழே வந்தாள்..!!



☉  ☉  ☉


முற்பகல் நேரம்.. நந்தா டீக்கடையில் நண்பர்களுடன் உட்கார்ந்து வெட்டி அரட்டையில் ஈடுபட்டிருந்த போது.. அவனது மொபைல் அழைத்தது.


அழைத்திருப்பது..

லாவண்யா..!!


''ஹாய்..'' என்றான் நந்தா.


''ஹாய்.. நந்து..! என்ன பண்ற.?'' எனக் கேட்ட அவள் குரல் இனிமையாக இருந்தது.


அவளது குரலுக்காகவே.. அவளை லவ் பண்ணலாம் போலிருந்தது.


''டீ.. அடிச்சிட்டிருக்கேன்..'' என்றான்.


''டீ..யா..? எங்க..?''


''டீக்கடைல..?''


'' எந்த கடைல..?''


''ஐயங்கார் பேக்கரி..! நீ என்ன பண்ற..?''


''வீட்லதான் இருக்கேன்..''


''ஏன் வேலைக்கு போகல..?''


''ஆஃப் நைட் சிப்ட்.. ரெண்டு மணிக்கு போகனும்..''


''ஓ.. வீட்ல யாரு இருக்கா..?''


''யாரும்... இல்ல..! நான் மட்டும்தான் இப்ப..''


''தனியா இருக்கியா.? வரட்டுமா..?''


''எதுக்கு..?'' எனச் சிரித்தவாறு கேட்டாள்.


''உன்ன மேட்டர் பண்ணத்தான்.. வேற எதுக்கு..?'' என்றான் நந்தா.


''பச்சையா பேசறடா..'' எனச் சிரித்தாள்,  ''வா..!!''


''வெய்ட் பண்ணு.. வந்தர்றேன்..!!''


''ஏய்ய்.. நந்து...''


''சொல்லு..டி..?''


''நீ இங்க வரேனு.. யாருகிட்டயும் சொல்லாத..!''


''நான் யாருகிட்ட சொல்லப் போறேன்..?''


''இல்ல.. உன் பிரெண்டுககிட்டல்லாம் சொல்லிட்டிருக்காத..! ம்.. ம்ம்..?''


''ம்.. ம்ம்..!!''


''ஆ... அப்றம் ..?''


''சொல்லு...''


''வரப்ப.. அது வாங்கிட்டு வா..''


''எது..? சாப்பிட ஏதாவது வேணுமா..?''


''சீ.. சாப்பிடலாம் ஒன்னும் வேண்டாம்..! முக்கியமானது.. வாங்கிட்டு வா..!''


''முக்கியமானதா..?''


''ம்.. ம்ம்..!!''


''அது என்ன.. அவ்ளோ முக்கியமானது..?''


''நீ எதுக்கு வர..?''


'' உன்ன மேட்டர் பண்ண வரேன்..''


''அதுக்கு சேப்டினு ஒன்னு வேணுமா இலலையா..?''


''ஓ..'' எனச் சிரித்தான் ''காண்டமா..? அத நேரடியா சொல்ல வேண்டியதுதான..? இப்படி சுத்தி வளைச்சு சொல்ற..?''


''வாங்கிட்டு வந்துரு..!!'' எனச் சிரித்துக்கொண்டே.. காலை கட் செய்தாள் லாவண்யா.....!!!!!


ஞாயிறு, 23 ஜூன், 2024

முத்தம் பெறும் நட்சத்திரம் -5

 


"வீடு அருமையா இருக்குபா" 

எனச் சிலாகித்துச் சொன்ன நிருதியின் பார்வையில் இருந்த மிரட்சியைப் பார்த்து மலர்ந்த முகத்துடன் சொன்னாள் கமலி.


"எனக்காக அவரே எடம் வாங்கி சொந்தமா கட்டிக் குடுத்த வீடு"


"அருமை" என்றான். "நெனச்சே பாக்கல"


"என்ன? "


"உன் வாழ்க்கை மாற்றம்.."


இதழ்கள் நெளியப் புன்னகைத்தாள்.


"கல்யாணத்துக்கப்பறம் நான் ரொம்ப நல்லாவே இருக்கேன்"


"வாழ்த்துக்கள்.. இப்படி சொல்றவங்க ரொம்ப கம்மி"


"உக்காருங்க" அருகில் வந்தாள். 


அணுக்கமான அவள் பெண்மையின் நெருக்கம் அவன் ஆண்மைக்குள் உணர்ச்சியலைகளை எழுப்பின. அவளின் இனிய பெண் மணம் அவன் நாசியை அடைந்தது.


 உடலைச் சுற்றி வளைத்திருக்கும் ஆடையினுள் அமைந்திருக்கும் அவள் பெண்மையின் அங்கச் செழிப்புகளை ஆராய அவனுள்ளம் விழைவதை அத்தனிமை உண்டாக்கியது. 


அவன் உளம் கிளர்ந்து உடல் காமுற்றது.


 அவள் மீதிருந்த இளங்காதல் முகில்திரை விலகிய நிலவுக் கீற்றைப்போல வளரத் துவங்கியது. 


ஒரு பெண்ணுடன் தனித்திருக்கம் உணர்ச்சியலைகள் பெருகியெழுந்தது. 


கமலியின் கொழுத்த கன்னங்களில் அங்கங்கே தங்கியிருக்கும் முகப் பருவின் சிறு புள்ளிகள்கூட அவன் காமத்தைக் கிளற வைத்தது. 


அந்த தனிமையின் சிலிர்ப்பில் அவன் ஆண்மையின் அங்கம் மெல்ல தடித்து விரைத்தது.


"நான் சொல்லாமலே பல விசயங்கள் புரிஞ்சிருக்கும்?" என்றாள் கமலி.


"உன் கல்யாண விசயத்துல?"


"ஆமா.."


"புரியுது.." சிரித்தான். "அதிர்ஷ்டக்காரர்"


"யாரு?" தெரிந்தே கேட்டாள்.


"மேஸ்திரி.."


"ஏன்? "


"செகண்ட் வைப். இந்த வயசுல அழகான ஒரு இளம்பெண்"


மூச்சுக் காற்றுடன் சிணுங்கிச் சிரித்தாள்.


"நான் ஒண்ணும் சின்ன பொண்ணு இல்ல"


"பின்ன என்ன.. அம்பது வயசாகிருச்சா?"


"அயோ இல்ல.." குபுக்கெனப் பொங்கிய கிளர்ச்சி உணர்வலைகளுடன் சிரித்தாள்.


"அப்றம் என்ன? "


"இருபத்தி மூணு"


"இப்போ?"


"ஆமா.."


"அவருக்கு? "


"அவருக்கு அம்பது வயசு தாண்டிருச்சு.."


"இது ஜோடி பொருத்தமா?"


"இல்லதான்.. ஆனா.."


"அவரை பொறுத்தவரை நீ ரொம்ப சின்ன பொண்ணு.."


"ஆமா.. சரி உக்காருங்க.." நெளிந்து குழைந்தாள். 


"வீடு.. முழுசா பாக்கலாமா?"


"அயோ.. பாருங்க..என்ன இப்படி கேட்டுட்டு? வாங்க" என்று அவன் கையைப் பற்றினாள். 


மெலிதாய் குளிர்ந்திருந்த அவள் விரல்களில் சிறு நடுக்கம் பரவியிருப்பதை உணர்ந்தான். 


அவள் கை அணிந்த வளையல்கள் அவன் கையில் உரசி விலகின. அவளின் விரல்கள் கோர்த்து, அவளுடன் மெல்ல நடந்து வீட்டமைப்பைப் பார்த்தான்.


கமலி சிறு பெண்போல அவளே அவனை ஒவ்வொரு அறைக்குள்ளும் அழைத்துச் சென்று காட்டினாள்.. !!


இளவயதில் இதயம் கனிந்து தான்  மிகவும் நேசித்த தன் காதலன் தனது அழைப்பை ஏற்று தன் வீட்டுக்கு வந்திருப்பதில் கமலி மிகவும் உற்சாகமாயிருந்தாள். 


அவளின் உள்ளம் இளமான் குட்டி போல துள்ளிக் கொண்டிருந்தது. அவளின் முதிர்ந்தும் முதிரா இள முகம் கனிந்து காமுற்று பேருவகை அடைந்திருந்தது. 


அவள் கண்களில் காதல் நிறைந்திருக்க அவளின் பெண்மையோ பெருங்காமம் கொண்டிருந்தது.. !!


ஹால், கிச்சன், படுக்கையறை, சிறிய பூஜையறை என்கிற அளவிலான சின்ன வீடுதான். 


ஹாலை ஒட்டியே பாத்ரூம் இருந்தது. 


அறைகளைப் பார்த்துவிட்டு ஹாலுக்கு வந்தபின் அவனை நெருங்கி நின்று அவன் கையைப் பிடித்தபடி மிகவும் தணிந்த குரலில் சொன்னாள் கமலி.


"எங்கம்மாவாலதான் இதை எல்லாம் பாக்க முடியல"


"ஹோ.."


"நான் இப்படி ஒரு நல்ல வீட்ல வாழ்றதை பாத்துருந்தா ரொம்ப சந்தோசமா செத்துருப்பா"


"உண்மைதான் "


"அந்த குடுப்பினைதான் இல்லாம போச்சு"


"விடு. ஒவ்வொரு அடைதலுக்கு பின்னாலயும் ஏதோ ஒரு இழப்பு இருக்கத்தான் செய்யும்பாங்க"


"ஆமா" தயங்கி பின் துணிந்து அவளே அவனைக் கட்டிப்பிடித்தாள். 


செழித்த முலைகள் நெஞ்சில் அழுந்த இறுக்கி அணைத்து அவன் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டாள். 


அவன் திகைத்து சிலிர்த்து நின்றான். பின் பெருமூச்சுடன் விலகினாள். 


"காபி வெக்கறேன்" என்றாள்.


"இல்ல.. பரவால வேண்டாம்"


"கொஞ்சம் குடிங்க" என்று விட்டு தன் பதட்டத்தை மறைப்பவள்போல பரவசத்துடன் திரும்பி கிச்சனில் சென்று மறைந்தாள்.. !!


மெல்ல படபடத்த உடலுடன் ஒரு நீள் மூச்சு விட்டு பேண்ட்டை ஏற்றிப் போட்டு சோபாவில் கால் நீட்டியமர்ந்தான் நிருதி. 


கமலி கிச்சனிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். 


அவள் முகம் கனிந்திருந்தது. அவள் மனதளவில் மிகவும் நெகிழ்ந்திருப்பதை உணர்ந்தான். 


அவள் உடலிலும் மனதிலும் மெலிதான ஒரு பதட்டமும் படபடப்பும் இருந்தது. மூக்கு நுனி வியர்த்து பனிப் புள்ளிகளாய் தோன்றின.


 அவன் தண்ணீர் குடிக்க, அவள் அவன் முகம் பார்த்து நின்றாள்.


 தண்ணீர் குடித்த பின் வாயைத் துடைத்து சிரித்து 


"உக்காரலமே" என்றான்.


"இல்ல.." தயங்கி  அருகில் வந்தாள். 


மிகவும் படபடத்தாள். நாணிச் சிரித்து நாவால் இதழ்கள் வருடினாள்.


 பின் சட்டென குனிந்து மீண்டும் அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள். அவள் அடுத்த முத்தம் கொடுக்கும்முன் அவளின் கணவர் வந்து விட்டார். 


வாசலில் பைக் சத்தம் கேட்டு வெளியே போய் எட்டிப் பார்த்துச் சொன்னாள்.


"அவருதான். வந்துட்டார்"


அவனுக்கு பயமில்லை. ஆனால் லேசான படபடப்பு இருக்கத்தான் செய்தது. 


அவர் சிரித்த முகத்துடன் உள்ளே வந்தார். வியர்த்திருந்தார். அவளைப் பார்த்துச் சிரித்து,


"தம்பிக்கு காபி வெச்சு குடுத்தியா?" என்று நெற்றி வியர்வையைத் துடைத்தபடி கேட்டார்.


"இப்பதான் தண்ணி குடுத்தேன். காபி வெக்கறேன்" என்று விட்டு அவனைப் பார்த்து கண் நிறையச் சிரித்தபடி கிச்சன் சென்று மறைந்தாள்.. !!


எதிர் சோபாவில் வந்து உட்கார்ந்து அவனிடம் இயல்பாகப் பேசினார் மேஸ்திரி.


"தமபிக்கு கல்யாணம் ஆகிருச்சா?"


"ஆகிருச்சுங்க"


"எத்தனை கொழந்தைங்க?"


"ரெண்டு.."


"படிக்கறாங்களா?"


"ஆமா.."


மெல்லத் தயங்கிவிட்டு தன்னைப் பற்றிப் பேசத் துவங்கினார்.  

"கமலி ரொம்ப நல்ல பொண்ணு தம்பி. சின்ன வயசுலருந்தே அதை எனக்கு ரொம்ப நல்லா தெரியும். ஆனா பாவம்.. அதோட அம்மாவுக்கு ஒடம்பு சுகமில்லாம ஆகி.. தனியாளா நிக்கற சூழ்நிலை. அவ அம்மாவோட ஆஸ்பத்திரி செலவெல்லாம் நான்தான் பண்ணேன். அப்ப இதுவும் என்கிட்டயே வேலைக்கு வந்துச்சு. சித்தாள் வேலைதான். அது அப்ப ரொம்ப  ஒல்லியா வேற இருக்கும். படிக்கற புள்ள. வேலை வேற பழக்கமில்ல அதனால அது மேல எனக்கு ஒரு இது வந்துருச்சு. அப்பறம் அவங்கம்மாகிட்ட பேசி அதை நானே கட்டிகிட்டேன். அதுவும் எனக்கு ஒரு பையனை பெத்து குடுத்துருக்கு. பையன் அம்மா மாதிரி. ரொம்ப நல்ல பையன். இப்ப ஸ்கூல் போயிருக்கான். தம்பிக்கு தெரியும்.. இதுக்கு முன்ன எனக்கு ஒரு குடும்பமும் இருக்கு. இருந்தாலும் இதுவும் ரெண்டாவதா அமஞ்சிருச்சு. ஒண்ணும் மோசமில்ல" என்று ஒரு மாதிரி திணறித் திணறிப்பேசி சிரித்தார். 


தன் நிலையைச் சொல்லி சமாளிக்கிறார் என்று தோன்றியது. 


'உண்மையில் எந்த வகையிலும் கமலிக்கு பொருத்தமே இல்லாத மனிதர். ஆள் அழகானவரோ, பணவசதி உள்ளவரோகூட இல்லை. ஆனாலும் இவருக்கு எங்கோ ஒரு மச்சம் இருக்கிறது. அதனால்தான் மிக இளவயதுப் பெண்ணொருத்தி இரண்டாவது மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்'


 அவர் எழுந்து விட்டார்.

"சரி.. இருங்க தம்பி, ஒடம்பெல்லாம் கசகசனு இருக்கு. ஒரு குளியல் போட்டுட்டு வந்துர்றேன்" என்று விட்டு அருகில் இருந்த படுக்கை அறைக்குள் சென்று மறைந்தார்.


 காபியை அடுப்பில் வைத்து விட்டு கமலி வந்தாள்.


அவனைப் பார்த்து புன்னகை காட்டிவிட்டு அவள் கணவர் போன அறைக்குள் போய் அவருடன் சன்னமாக ஏதோ பேசினாள். 


சில நொடிகள் கழித்து இருவரும் ஒன்றாக வெளியே வந்தனர். 


அவர் சிரித்து விட்டு தோளில் துண்டுடன் பாத்ரூமில் சென்று புகுந்து கொண்டார்.


கமலி அவனைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.. !!