சனி, 7 செப்டம்பர், 2024

ஈரமான தாழம் பூ -8

  எதேச்சையாக என்னைப் பார்த்த கிரிஜா எனது திருட்டுப் பார்வையை உடனே கண்டு பிடித்து விட்டாள்.


" என்னடா அடில பாக்குற.. ?" 


"ஹி.. ஹி..! இல்ல.. நீ ஜட்டி போடலியா.. ?"


நான் சொன்னதை அவள் இயல்பாக எடுத்துக் கொண்டு என்னை முறைத்தாள்.


"ஆமா.. இப்ப அது ஒண்ணுதான் கொறைச்சலு.." என்றவள் அடியில் கை விட்டு தடவியபடி கேட்டாள்.

 "உனக்கு எப்படி தெரியும்.. ?"


"உன் பேண்ட் கிழிஞ்சிருக்கு.." என்று நான் சிரித்தபடி சொல்ல.. சட்டெனக் குனிந்து பார்த்தாள். 


பேண்ட் கிழிசலில் தனது அடிப்பகுதி தெரிவதைப் பார்த்த அவளுக்கு வெட்கம் தாங்கவில்லை.  


சடாரென கால்களைக் குறுக்கி பெண்மையின் அடையாளத்தை மறைத்தாள்.


"திருட்டு நாயே.. எதை பாத்துருக்க.. ?" என்று எட்டி என் காதைப் பிடித்து திருகினாள் கிரிஜா.


"ஆஆ.. ஷ்ஷ்ஷ்.. வலிக்குது.." பொய்யாகக் கத்தினேன்.


"நாயே.. உன்னை நான் ரொம்ப நல்ல பையன்னு நெனைச்சிட்டு இருக்கேன்..! நீ சந்துல தெரியுற என் பொச்சை பாத்துட்டு இருக்கியா..? ஆசை உனக்கு அவ்வளவு முத்திப் போச்சா.. ??"


"ஆஆஆ.!!" என்று நான் சத்தமாகக் கத்தினேன்.


திருகியபின் என் காதை விட்டாள் கிரிஜா.


நான் பல்லைக் காட்டி இளிக்க.. கோபம் தாளாமல் மீண்டும் என் மண்டையில் நறுக் நறுக்கெனக் கொட்டினாள்.


" சிரிக்கற.. சிரிக்கற.. ??"


" வலிக்க்க்குது.."


"வலிக்குதா உனக்கு..? எங்க போய் ஆ னு வாயை பொளந்துட்டு பாக்குற..? ம்ம்..? உன்னை என்ன பண்ணா தகும்..?" அவள் ஆத்திரம் எல்லாம் சேர்த்து வைத்து என் தலையில் கொட்டி கன்னத்தில் வலிக்கக் கிள்ளினாள்.


"நான் வேணும்னே ஒண்ணும் பாக்கல. நீ கால விரிச்சப்ப அதுவா தெரிஞ்சுது. அதை நான் சொன்னது ஒரு குத்தமா ?"


"பேச்சப் பாரு.. திருட்டு நாயி.." வெறுவெறுவென என் கன்னத்தைக் கிள்ளினாள்.


"ஆஆ..! நான் சொல்லலேன்னா அதை வேற யாராவது பாத்துருப்பாங்க. அப்ப உனக்குத்தான் மானம் போயிருக்கும். இப்போ நான் சொன்னதுதான் தப்பா போச்சு.?" என் கன்னம் வலியாகியது.


"திருட்டு நாயி. நீ ஒண்ணும் சொல்லல. உத்து உத்து பாத்திட்டிருந்த. நான் கேட்டப்பறம்தான் சொன்ன..?"


என் கன்னத்தை விட்டு..  நறுக்கென தலையில்  கொட்டினாள்.


" திருட்டு நாயி.. திருட்டு நாயி.."


ஒரு வழியாக நான் அவளிடம் அடியும் கொட்டும் வாங்கிக் கொண்டே சாப்பிட்டு முடிக்க, அவள் உணவுத் தட்டுக்களை எல்லாம் எடுத்துப் போய் கிச்சனில்  வைத்தாள்.


 நான் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து கால்களை நீட்டிக் கொண்டேன். என்னுள் எழுந்த ஆண்மையின் பெம்பலைக் கொஞ்சம் சிரமப்பட்டு அடக்கி வைத்திருந்தேன். 


நான் டிவியைப் பார்க்க.. ஒரு நொடி கிரிஜாவின் அந்தரங்கம் பயாஸ்கோப் படமாக விரிந்தது. 


'சே.. எவ்வளவு பயங்கரம்!' தலையை உலுக்கிச் சிலிர்த்துக் கொண்டேன்.


கிரிஜா வந்து என் முன் நின்றாள்.


" டேய்.. நிரு "


நிமிர்ந்து பார்த்தேன். என் கால்களை மடக்கிக் கொண்டேன்.


" என்ன. ?"


"என்னை நல்லா பாருடா" என்றாள்.


கூச்சம் இல்லாமல் பார்த்தேன். அவளது மார்பின் எழுச்சி அபாரம். அதன் மீது என் பார்வை சற்று ஆழப் பதிந்தது.


"நான் நல்லால்லையாடா?" என்று நெஞ்சை நிமிர்த்தி நின்று கேட்டாள். 


அவளின் மார்புகள் இன்னும் புடைத்து விம்மியது.


‘நல்லா இல்லையாவா? ம்ம்ம்ம். நீ மட்டும் எனக்கு கிடைச்சிருந்தால்..’ என்று மனதுக்குள் ஏங்கிக் கொண்டு தலையை ஆட்டினேன்.


" ம்ம்.. !!"


"சும்மா மண்டைய ஆட்டாத. என்னை நல்லாப் பாத்து சொல்லு.? என் பொச்சைவே பாத்துட்ட.. இதுக்கு மேல பாத்து வெக்கப் பட என்ன இருக்கு என்கிட்ட.." என்றாள்.


அவளது விம்மிய தனங்களை வெறித்துப் பார்த்தபடி சொன்னேன்.


" செமையா இருக்க.."


அவள் நெருங்கி வந்து என் மண்டையில் கொட்டினாள்.


" திங்கற மாதிரி பாக்குற.."


"நீதான சொன்ன..? நல்லா பாத்து சொல்லுனு.. ?"


"சரி சொல்லு.. ??" என்று விட்டு மீண்டும் நெஞ்சை நிமிர்த்தி தனங்களை எடுப்பாகக் காட்டியபடி, என்னை வெட்கம் பொங்கும் ஆர்வத்துடன் பார்த்தாள் கிரிஜா.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக