வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

ஈரமான தாழம் பூ -7



நான் பாத்ரூம் சென்று, கை கால் முகம் கழுவி வந்து உடை மாற்றிக் கொண்டேன்.


கிரிஜா கிச்சனில் இருந்தாள். சத்தம் இல்லை, அமைதியாக இருந்தாள்.


போன் செய்யவில்லை போலிருக்கிறது.


அவளது சிந்தனை ஓட்டத்தைக் கலைக்க விரும்பாமல் தரையில் சம்மணமிட்டு சாப்பிட அமர்ந்தேன். 


கிரிஜா  உணவை எடுத்து வந்து என் முன்னால் வைத்து எனக்கு பறிமாறத் தொடங்கினாள். 


 அவள் கோபம் நிறைந்த  யோசனையுடன் குனிந்து நின்றபடி எனக்கு உணவைப் பறிமாற.. அவளது சுடிதார் கழுத்து விரிந்தது. 


உள்ளே அவள் பிரா போடவில்லை போலிருக்கிறது. 


கனிந்து தொங்கிய அவளின் செழித்த தனங்களின் பிளவும், இணைந்து பிதுங்கித் தெரியும் பாதி தனங்களும் என் கண்களுக்கு விருந்தாகியது. 


நான் என்னை மறந்து அவைகளை ரசித்தேன். 


அதன் மேல் தாலியும் தங்கச் சங்கிலியும் பிணைந்து கிடந்தது.


என் பார்வை அவள் தனங்களின் மேல் நிலைகொண்டிருப்பதை அவள் உணரவே இல்லை.


  என்னை கவனிக்கும் மன நிலையில் அவள் இல்லை. !!


"நீ சாப்பிட்டியா.?" எனக்கு அவள் பறிமாறிய பின் நான் மெல்லக் கேட்டேன்.


"ப்ச்.. இல்லடா" என்னைப் பார்த்துச் சொன்னபோது அவள் முகம் மிகவும் இறுக்கமாக இருந்தது.


"சாப்பிடாம இருககாத. கோபம் கோபமா வரும். யாரை கடிச்சு கொதறலாம்னு தோணும்"


"கோபமா? கொலை வெறியா வருது"


"அதான்.. அப்படித்தான் வரும். சாப்பிடு மொத.. அப்பதான் கோபம் குறையும்"


"ஆஆ.. பெரிய அறிவாளி.. சொல்ல வந்துட்டான்.  என் மேல அவ்வளவு அக்கறைனா.. ஊட்டி விடறது." வெடுக்கெனக் கேட்டாள். 


நான் உடனே உற்சாகமாகி.. அவசரமாக உணவைப் பிசைந்து ஒரு கவளம் எடுத்து அவள் முகத்துக்கு நேராக நீட்டினேன்.

" ஆ காட்டு.."


அவள் முகம் கோபத்தை இழக்காமலே இருந்தது. என்னை முறைத்தபடியே கொஞ்சமாக முன்னால் வந்து வாயைத் திறந்தாள். 


நான் மெதுவாக அவள் வாயில் ஊட்டினேன். அவள் உதடுகளில் என் விரல்கள் பதிந்தன. 


அவள் உணவை வாய்க்குள் வாங்கி கழுத்தை அணணாந்தாள். சில உணவுப் பருக்கைகள் வாயிலிருந்து நழுவி கீழே சிந்தியது.


  நிமிர்ந்த நிலையில் அவளின் அழகு தரிசனம் இன்னும் அருமையாக எனக்கு கிடைத்தது. 


நான் மீண்டும் நீட்ட..

" நீ சாப்பிடுடா " என்றாள்.


"உனக்கு ஊட்டி விட்டுட்டு நான் சாப்பிடறேன் " என்றேன்.


அவள் கீழே உட்கார்ந்து விட்டாள். நான் மீண்டும் மீண்டும் அவளுக்கு ஊட்டினேன். 


அவளும் முக இறுக்கம் மாறாமல்.. வாங்கிச் சாப்பிட்டாள். அவள் வாயிலிருந்து சிதறிய ஒன்றிரண்டு பருக்கைகள் அவளது மார்பில் விழுந்தது. 


அவள் மார்பில் கை படாமல் மெதுவாக நானே அதையும் எடுத்தேன்.!


"அவ ரொம்ப அழகாடா ?" குரல் ஒரு மாதிரி பிசிறக் கேட்டாள்.


"அப்படிச் சொல்ல முடியாது "


"என்ன வயசு இருக்கும்? கரெக்டா சொல்லு.. ?"


"முப்பதுலருந்து.. முப்பத்தஞ்சுக்குள்ள இருக்கும்.."


" எப்பருந்து அவ கூட பழக்கம்?"


" அது எனக்கு தெரியாது.. "


"அவள விட நான் எந்த வகைலடா கொறஞ்சுட்டேன்?" என்றாள் மிகவும் சலிப்பாக.


நான் பதில் சொல்ல முடியாமல் உணவை நீட்டினேன். 


என் கையைத் தள்ளி விட்டாள்.

"ப்ச்.. போதுன்டா. நீ சாப்பிடு !"


அவள் கணவன் மேல் இருந்த கோபத்தில் என் கையைத் தள்ளியதில்.. உணவு கொஞ்சம் சிதறி அவள் மடியில் விழுந்தது. 


அதையும் நானே எடுக்கப் போக.. அவள் காலை விரித்தாள். 


அவள் தொடைகள் அகல.. உணவுத் துணுக்கு தரையில் விழுந்தது. அதை குனிந்து பார்க்காமல் அவள் கையால் தள்ளி விட்டபோதுதான் நான் அதை கவனித்தேன்.


கவனித்த நொடி திகைத்து மிரண்டு போனேன்.!


அவள் கால்களைத் தூக்கியதில் அவளது சுடிதாரின் கீழ்ப் பகுதி மேலே தூக்கிக் கொண்டது. 


அவள் போட்டிருந்த சுடிதார் மிகவும் பழையது என்பதால்.. அவளது சுடிதார் பேண்ட்.. அடியில் தையல் விட்டிருந்தது. அதை அவள் கவனிக்கவில்லை போலிருக்கிறது.


அவளோ அதை உணராமல் அப்படியே உட்கார்ந்து கொண்டிருக்க… என் பார்வை என்னை மீறி அங்கேயே பாய்ந்தது.. !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக