வெள்ளி, 5 ஜூலை, 2024

மென் மோகம் -2

 மழை குறையவும் இல்லை. கூடவும் இல்லை. அவர்கள் நனையாமலுமில்லை. ஆனாலும் அதிகமின்றி, கொஞ்சமாக நனைந்திருந்தனர்.


மெல்லிய மழைத் தூரலில் நனைந்தபடியே ஐந்து கிலோ மீட்டர் தொலைவு தான்டி நிருதிக்குப் பின்னால் இரண்டாவதாக  உட்கார்ந்திருந்த பெண்,

 "அந்த பஸ் ஸ்டாப்ல என்னை எறக்கி விட்றுங்க" என்று கொஞ்சம் சத்தமாகச் சொன்னாள். 


கண்ணாடியில் பின்னாடி பார்த்துவிட்டு அவள் சொன்ன இடத்தில் பைக்கை நிறுத்தினான். மெல்லக் குலுங்கித்தான் நிற்க முடிந்தது.


இரண்டாவதாக  இருந்த பெண் இறங்கிக் கொண்டாள். 


நடுவில் இருந்தவள் ஆசுவாசப்பட்டுக்கொண்டு சிறிது பின்னால் நகர்ந்து தாராளமாக உட்கார்ந்தாள்.


"ரொம்ப தேங்க்ஸ்ங்க" என்று இறங்கியவள், இடை துவளும் முலையெழுச்சியை மறைத்தபடி தலைக்கு மேல் முந்தானைக் குடையுடன் அவன் பக்கத்தில் வந்து நின்று ஹெல்மெட்டிலிருந்த அவனது  கண்களைப் பார்த்துச் சிரித்தாள். 


கழுத்தில் தாலியுடன் இணைந்த தங்கச் சங்கிலி அவளைத் தனித்தழகுடன் காட்டியது.


''இங்கதான் உங்க வீடா?" அவனும் அவள் முகத்தை சிறிது  உற்றுப் பார்த்தான். 


நீண்டமைந்த முகவெட்டில் அவளின் மூக்கு மட்டுமே கூர்மையாகத் தெரிந்தது. சுருங்கிய சிறு கண்களும் மெல்லிதழ்களும் சிரிப்பில் பளிச்சிடும் வெண்பற்களும் பெண்மையின் இயல்பெனவே ஈர்ப்பு கொண்டிருந்தது. 


"உள்ள போகணும்'' திரும்பி கை காட்டிச் சொன்னாள். பின் தன் தோழியைப் பார்த்து, "நல்லா உக்கோந்துக்கோடி. நீ சீக்கிரம் போய் பையன ஆஸ்பத்திரி கூட்டிட்டு போ. நான் போன் பண்றேன்" என்றாள். 


"சரிடி" அவர்களின் கண்கள் ரகசியமாக  ஏதோ ஒன்றை பேசிக் கொள்வதைப் போலிருந்தன.


 இருவர் கண்களையும் அவனால் பார்க்க முடியாததால் அது அவனுக்குத் தெளிவாகவில்லை.. !!


மழையின் மென்தூரலில் நனைவதைத் தவிர்க்க உடனே விடைபெற்றுக் கிளம்பினர். 


இவ்வளவு நேரமும்  நிருதிக்குப் பின்னால் நெருக்கமாக முதுகில் முலையணைந்து உட்கார்ந்து கொண்டிருத்த பெண் இன்னும் சிறிது பின்னால் நகர்ந்து அவர்கள் இருவருக்கும்  இடையில் சிறிது இடைவெளி விட்டு நன்றாக  உட்கார்ந்து கொண்டாள். 


அவன் முதுகுக்கும் அவளின் மென் கலசத்துக்கும் இடையில் நன்றாகவே   இடைவெளி உண்டாகியிருப்பதை அவன் முதுகில் அறையும் ஈரக் காற்று  அவனுக்கு உணர்த்தியது. 


அதன் பின்னும் அவன் மழையின்  தூரலில் நனைந்தபடி மெதுவாக  ஓட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.  


பைக்கின் வேகத்தை சிறிது  அதிகப் படுத்தினான். 


காற்றில் படபடத்துப் பறக்கும் தன் புடவைத் தலைப்பை இழுத்துப் பிடித்துக் கொண்டாள் அவள். 


"எத்தனை குழந்தைங்க?" நிருதி பைக்கை ஓட்டிய படி பக்கவாட்டில் திரும்பிக் கேட்டான். 


"ரெண்டு" என்றாள். பின்,  "ஒரு பையன், ஒரு பொண்ணு"


"அடிபட்டது பையனுக்கா?  பொண்ணுக்கா?"


"பையனுக்கு. அடங்கவே மாட்டான். செரியான குறும்பு. என்ன பண்ணி வெச்சிருக்கானு தெரியல. பக்கத்து வீட்டு அக்கா ஆஸ்பத்திரி கூட்டிட்டு போகணும்னு சொன்னாங்க.." அவள் குரலில் ஒரு தாயின் தவிப்பிருந்ததை உணர முடிந்தது. 


"எத்தனை வயசு?"


"பையனுக்கு ஏழு, பொண்ணுக்கு அஞ்சு"


"ஓஓ.. குட்டி பசங்களா?"


"ம்ம்.. அதான் கவலை"


"பாத்துக்க யாரும் இல்லையா?"


"மாமியா இருக்காங்க. ஆனா அவங்க ரெண்டு நாள் முன்னதான் பொண்ணு வீட்டுக்கு போனாங்க. இந்த கேப்புல இப்படி.." அவளின் குரலில் நியாயமான கவலை தெரிந்தது.. !!


அடுத்த மூன்று நிமிடத்தில் அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது. 


"அங்க நிறுத்துங்க" என்று ஒரு குறிப்பிட்ட இடத்தை கை காட்டிச் சொன்னாள்.


"இங்கதான் வீடா?"


"இல்லங்க.. கொஞ்சம் நடந்து  உள்ள போகணும்"


"மழைல ஏன் நனைஞ்சுட்டு நடந்து போறீங்க.? உக்காருங்க உங்க வீட்லயே விட்டர்றேன்"


"இல்லைங்க.. பரவால. உங்களுக்கு சிரமம்"


"ஏங்க.. இவ்வளவு தூரம் நனைஞ்சுட்டும் வந்துட்டேன். இதுக்கு மேலயும் என்னங்க சிரமம்? உக்காருங்க"


"தேங்க்ஸ்.." சிரித்தாள்.


மெயின் ரோட்டிலிருந்து பிரிந்து அவளின் வீடு எங்கிருக்கிறது எனக் கேட்டு நேராக வீட்டின் முன்பே கொண்டு போய் நிறுத்தினான். 


அவள் இறங்கினாள். வரிசையான வீடுகளில் அவள் வீடு கிழக்குப் பார்த்திருந்தது.


"ரொம்ப தேங்க்ஸ்ங்க. வீட்டுக்கு வந்துட்டு போங்க" உளம் கனிந்த அன்புடன் அழைத்தாள். 


"பரவால்ல.." அவன் சொல்ல வீட்டினுள்ளிருந்து ஒரு குட்டிப் பெண் ஜன்னல் திறந்து வெளியே பார்த்தது.


"அம்மா வந்தாச்சு" என்று சத்தமாகக் கத்தியது.


உடனே கதவு திறந்தது. 


அவள் உள்ளே போய் கால் அடிபட்டிருக்கும் தன் மகனைப் பார்த்தாள். அருகில்  இருந்த பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் பேசி விட்டு  உடனே வெளியே வந்தாள். 


ஹெல்மெட் கண்ணாடியே மேலே ஏற்றிக்கொண்டு மழையில் நனைந்தபடி பைக்குடன் நின்றிருந்த  நிருதியைப் பார்த்து, 

"வந்துட்டு போங்க" என்று கனிவாக அழைத்தாள். 


அவள் பார்வை அவன் கண்களில் அழுத்தமாய் பதிந்தது. 


அவள் முழுக்க நனையவில்லை என்றாலும் சிறிது நனைந்துதான் இருந்தாள். 


கொஞ்சமாக நனைந்து விட்ட புடவை அவள் தனங்களின் ஏற்ற இறக்கத்தை சற்று இறுக்கமாகக் காட்டியது. 


அவனால் அவளின் பெண்மை மேடுகளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.  இருப்பினும் நாகரீகம் கருதி தன் பார்வையை அவள் முகத்துக்கு மாற்றினான். 


"பரவால. பையனுக்கு எப்படி  இருக்கு?"


"நடக்க சிரமப்படறான். ஹாஸ்பிடல் போகணும்" 


"அடி பலமா?"


"முட்டில பட்றுக்கு" அவள் குரலில் கலக்கம் தெரிந்தது. முகத்திலும் ஒருவிதக் குழப்பம். 


"ஆஸ்பத்திரி  எப்படி போவீங்க. இங்க ஆட்டோ கிடைக்குமா?"


"இங்கல்லாம் ஆட்டோ கிடைக்காது. அவரு வரதுக்கும் நைட்டாகிரும். யாரையாவது ஹெல்ப் கேட்டுதான் கூட்டிட்டு போகணும்" திரண்டெழுந்த மார்பரகே கொஞ்சம் சரிந்திறங்கிவிட்ட வலது பக்க முந்தானையை மேலே இழுத்து மூடி சரி செய்தாள்.


"உங்களுக்கு  ஆட்சேபனை இல்லேன்னா கூட்டிட்டு வாங்க. நானே ஹாஸ்பிடல் கொண்டு போய் விட்டர்றேன்" என்றான்.


"உங்களுக்கு சிரமம்" தயக்கத்துடன் சொன்னாள். 


"பரவாலங்க. ஒரு உதவிதானே.? பையனுக்கு அடி பட்றுக்கு.."


"இந்த மழை வேற.."


"பெரிய மழை இல்லீங்க. பையனை மட்டும் பாதுகாப்பா கூட்டிட்டு வாங்க.. போயிரலாம்"


"இங்க முன்னால இருக்குற ஆஸ்பத்திரிக்கு போனா போதும்" என்று விட்டு அவள் மீண்டும் உள்ளே போனாள்.. !!


மழை பெரிய  அளவில் இல்லை என்பதால் அவன் பைக்கை விட்டு இறங்கவில்லை. 


இரண்டு நிமிடங்களில் அவள் தன் பையனுக்கு ஓவர் கோட்  ஒன்றை மாட்டி பையனையும் தூக்கிக் கொண்டு  குடையுடன் வெளியே வந்தாள். 


அவள் உடை மாற்றவில்லை. அதே புடவைதான். 


பையனை அவனுக்குப் பின்னால்  உட்கார வைத்து பையனுக்குப் பின் அவள் உட்கார்ந்தாள். 


தன் பெண்ணைப் பார்த்து,

"ஆண்ட்டி வீட்லயே இரு.. அண்ணாக்கு ஊசி போட்டுட்டு வந்துர்றோம்" எனச் சொல்லி டாடா காட்டினாள். 


ஊசி என்பதால் பயந்து போன குட்டிப்பெண் தலையை ஆட்டி டாடா காட்டியது.. !!


  அவளை அருகில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் நனையாத இடத்தில் நிறுத்தி இறக்கி விட்டான். 


அவள் இறங்கி பையனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள். 


"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ங்க.. பெரிய  உதவி பண்ணியிருக்கீங்க.  பாவம் மழைக்கு நிக்க வந்தீங்க. உங்களை ரொம்ப சிரமப் படுத்திட்டேன். ஸாரி" என்றாள். 


"பரவால்லீங்க. நல்லதுதானே செஞ்சிருக்கேன். பையனை கூட்டிட்டு போய் காட்டுங்க"


"சரிங்க. ரொம்ப தேங்க்ஸ்"


"போறப்ப எப்படி போவீங்க?"


"இங்க ஆட்டோ கெடைக்கும். நான் போறப்ப ஆட்டோல போய்க்கறேன்"


"சரிங்க.. உங்களுக்கு உதவுனதுல எனக்கும் மகிழ்ச்சி" பையன் கன்னத்தில் கிள்ளினான். "பாத்து விளையாடுங்க செல்லம்.  அடிபட்டா வலிக்குமில்ல?"


பையன் வீங்கிய முகத்துடன் தலையை மட்டும்  ஆட்டினான். 


நிருதி பைக்கைக் கிளப்பினான். 


"சரிங்க வரேன்"


"ஒரு நிமிசம்" என்றாள்.


நிறுத்தினான். "என்னங்க?


"ஸாரி, உங்க பேரு கூட என்னன்னு தெரிஞ்சுக்கல?"


"நிருதி கிருஷ்ணா"


"ரொம்ப நன்றிங்க" 


"உங்க பேரு?"


"கமலி" அவள் பெயர் சொல்லும் போது அவளின் முகத்தில் பொங்கிய வெட்கம் அவனுக்குள் ஒரு மெலிதான சிலிர்ப்பைக் கொடுத்தது. 


அந்த வெட்க முகம் பெண்ணின் அழகை பேரழகாக்கிக் காட்டியது. 


"உங்கள மாதிரியே அழகாருக்கு" என்றான். 


''என் பேரா?"


"இல்லங்க.. உங்க குழந்தை.."


சட்டெனச் சிரித்தாள். சிரித்தான். 


அவளின் சிரிப்பில் எல்லைகளைக் கடந்து விட்ட ஒரு நட்புணர்வு இருப்பதைப் போல் தோன்றியது. அது அவன் மனதுக்கு இதமாய் இருந்தது.


"ப்ரீயா இருக்கப்ப  ஒரு நாள் வீட்டுக்கு வாங்க'' என்றாள். 


"எப்படி வரது?"


"ஏன்..?"


"இல்ல.. பழக்கமில்லாம.. திடுதிப்புனு.."


"பழகிட்டோமே..?"


"சரிதான். பட்.......”


"என்ன?" சிறிது குழப்பமாய் பார்த்தாள். 


"உங்க நெம்பர் குடுத்தா.. பேசி பழகிக்கலாம்" தயக்கத்துடன் கேட்டான். 


அவளும் லேசான தயக்கத்துடன்  அவனைப் பார்த்தாள். நெம்பர் குடுக்கலாமா வேண்டாமா என்கிற குழப்பம் அவள் முகத்தில் தெரிந்தது. 


"விருப்பமில்லேன்னா வேண்டாம்" என்றான். 


"ச்ச.. அப்படி இல்ல.." என்று தன் நெம்பரைச் சொன்னாள்.


நிருதி தன் மொபைலை எடுத்து எண்கள் அழுத்தி டயல் செய்தான். அவள் கைப்பைக்குள் போன் அடித்தது. 


"என் நெம்பர். சேவ் பண்ணிக்கோங்க"


"ம்ம்" தலையாட்டினாள். 


"சரி. வெட்டி நாயம் பேசிட்டிருக்காம பையனை கூட்டிட்டு போய் டாக்டர்கிட்ட காட்டுங்க. நான் கிளம்பறேன்"


"ரொம்ப தேங்க்ஸ்ங்க"


"இட்ஸ் ஓகேங்க. வரேன்" பையனிடம் டாடா காட்டிவிட்டுக் கிளம்பினான்.. !!


வியாழன், 4 ஜூலை, 2024

முத்தம் பெறும் நட்சத்திரம் -7

 கமலியின் கணவர் கிளம்பிச் செல்லும்வரை அவனுக்கு முள்மேல் அமர்ந்திருப்பதைப் போலிருந்தது. 


உடல் முழுக்க ஒவ்வாத ஓர் அவஸ்தை. அந்த அவஸ்தையின் விளைவால அவன் உடல் விதிர்த்து நெளிந்து கொண்டேயிருந்தது. 


அவர் வெளியே போய் கமலியிடம் ஏதோ சொல்லிவிட்டு பைக்கில் கிளம்பிச் சென்றபின்தான் அவனுக்கு கொஞ்சம் இயல்புணர்வு மீண்டது. நீள் மூச்சு விட்டு கால் நீட்டி அமர்ந்தான்.


 கமலி கதவைச் சத்திவிட்டு திரும்பி மெல்லடி வைத்து நிருதியிடம் வந்தாள். அவள் நடையில், பெண்மையின் நளினம் இருந்தது. 


புன்னகையில் கனிந்து வெட்கிய முகத்துடன் சோபாவில் மீண்டும் அவன் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்தாள். 


அவள் தொடை வெகு இயல்பாக அவன் தொடையணைந்தது. 


எளிதாகி, "ரொம்ப நல்லவர்" என்றாள்.


"உண்மைதான்" என்றான்.


"நான் இதுக்காக மட்டும் சொல்லல. குணத்துலயே அவர் நல்லவர்தான்"


"ம்ம்.. சரி அவரு குடும்பம் இதை எப்படி கண்டுக்காம விட்டாங்க?"


"கண்டுக்காமெல்லாம் விடல"


"பின்ன?"


"இவருக்கு மொதவே கொஞ்சம் சொத்து இருந்துச்சு. அதையும் குடியிருந்த வீட்டையும் எழுதி வாங்கிட்டாங்க. அப்றம் மாசத்துக்கு இவ்வளவு பணம் குடுத்துரணும்னும் கன்டிசன் போட்டாங்க. அதுக்கு சம்மதிச்சுதான் என்கூட வாழ்ந்தாரு" பேசியபடி அவன் கையை எடுத்து தன் மடியில் வைத்து விரல்களை நீவினாள்.


"மொதவே அவங்களுக்கு சொல்லிட்டுதான் உன்னை கல்யாணம் பண்ணாரா?"


"ம்கூம். கல்யாணம் பண்ணிட்டுதான் விஷயத்தை சொன்னாரு"


"ஹோ.."


"ஆனா பிரச்சினை வராம பேசி சரி பண்ணிட்டாரு. அப்றம் இந்த ஆறு வருசத்துல அவரு சம்பாரிச்சு எனக்குனு எடம் வாங்கி தனியா கட்டிக் குடுத்ததுதான் இந்த வீடு"


"சரி, இவ்வளவு வசதி செஞ்சு குடுத்த அவரு எப்படி என்கூட உறவு வெச்சிக்கற உன் ஆசைக்கு எடங்குடுத்தாரு?"


"அது.." சிரித்தாள். கொஞ்சம் தயங்கி மெல்லச் சொன்னாள். 

"அவரால சரியா என்னை பண்ண முடியறதில்ல"


"புரியல?" புரிந்தது. ஆனால்..


"அவருக்கு வயசாகிடுச்சில்ல.? அதனால என்கூட நல்ல விதமா அவரால உறவு வெச்சிக்க முடியறதில்ல" என்றாள்.


"ஹோ.." லேசாகத் திகைத்தான்.


"அவருக்கு என்மேல ஆசை இல்லாமெல்லாம் இல்லை. ரொம்பவே ஆசை இருக்கு. ஆனா அதுக்கு அவரோட ஒடம்பு ஒத்துழைக்கல"


"ஓஓ.."


"என்கூட உறவு வெச்சிக்க ஆசைப் பட்டு.. முத்தம் குடுத்து.. அப்படி இப்படினு மேலாப்ல எல்லாம் பண்ணுவார். ஆனா.. கடைசியா.. உள்ள விட்டு பண்றப்ப தெம்பிருக்காது. பொசுக்குனு ஆகிடும்"


"ஹோ.."


"பாவம். அவரைச் சொல்லி தப்பில்ல"


"ஆமா.. ஆனா.."


"அது ஒண்ணுதான் வீக்கு. மத்தபடி ரொம்ப நல்லா வெச்சிருக்கார்"


"சரி.. இதுல நான் எங்க வந்தேன்?"


"அப்போ சொல்லுவார். உனக்கு சின்ன வயசு.. ஆனா எனக்கு வயசாகிடுச்சு இதுக்கு மேல பெருசா உன்னை சந்தோசப் படுத்த முடியாது. அதனால நீ விரும்பினா உனக்கு புடிச்ச யாருகூட வேணா போய் சந்தோசமா இருந்துக்கோனு"


"பரவால்லியே.."


"அதே சமயம் தப்பான ஆளுககூட கனெக்சன் வெச்சு ஏமாந்துராதேனும் சொல்லுவார்"


"ஹோ.. அப்ப என்னைப் பத்தி நீ சொல்லியிருக்க?"


"ஆமா. அப்பல்லாம் நான் உங்ககூட உறவு வெச்சிக்கறது மட்டும்தான் எனக்கு உண்மையான சந்தோசமா இருக்கும்னு சொல்லுவேன். அப்படி உங்களை பத்தி பேச ஆரம்பிச்சு ரெண்டு மூணு வருசத்துக்கு மேலாச்சு"


"ரெண்டு மூணு வருசமாவா?"


"அவரு ஒவ்வொரு தடவை என்கூட இருக்கபபவும் நான் உங்களை பத்திதான் பேசுவேன்.. ஆனா நீங்க யாருனு அவருக்கு இப்பதான் தெரிஞ்சிருக்கு"


"சொல்றது ஈஸிதான்.. ஆனா செயல்னு வரும்போது கஷ்டம் இல்லையா?"


"இல்ல.. அவரு எனக்காக எதையும் ஏத்துக்குவார். இப்ப அவரு அந்த நிலைலதான் இருக்கார். கஷ்டமா இருக்கலாம் ஆனா அதை மறுக்கற நெலைல அவரு இல்ல”


"பரவால்ல.. நல்லாதான் பேசறார். பேசறப்ப என்மேல கோபம் இருக்கற மாதிரி எல்லாம் தெரியல"


"ஆமா.." வெட்கத்தில் கண் சுருக்கிச் சிரித்தாள்,

"எனக்காக உங்களை ஏத்துகிட்டார். அதோட நீங்க மொதவே அவருக்கு நல்ல பழக்கம் வேற.. அவரு எதைப் பத்தியும் பயப்படலை.."


"சரி.. அப்றம்.. அவருக்கு ஆரம்பத்துலருந்தே அப்படித்தானா?"


"எப்படி?"


"செக்ஸ் வெச்சுக்கறப்ப.. உன்கூட உறவு வெச்சிக்கற முறை..? முடியாம ஆகறது..?"


"இல்ல.. ல்ல.. எனக்கு கல்யாணம் ஆன புதுசுல அவருகிட்ட அப்படி ஒண்ணும் குறையிருந்த மாதிரி தெரியல. அப்பல்லாம் என்னை நல்லாதான் பண்ணுவார். எனக்கு அதைப் பத்தி ஒண்ணும் தெரியாதுன்னாலும்.. அப்ப அவர் பண்றதே எனக்கு ரொம்ப பெருசா தெரியும். அதுக்கப்பறம்தான் இந்த மாதிரி.."


"ஓஓ.."


"இப்பவும் என்னை பண்ண ட்ரை பண்ணுவார். ஆனா.. உள்ள விட்டு பண்றதுலதான் சிக்கல்.. உள்ளயே போகாது. மேலாப்ல படுத்துட்டு.. அரைகுறையா ஏதாவது பண்ணுவார் அவ்வளவுதான். மத்தபடி முழு சுகம் இல்ல. அவரு என்கிட்ட அன்பா இருக்குறதுனால நானும் அதை பெருசா எடுத்துக்கறதில்ல"


"அருமை அருமை.."


"அதுவும் இப்ப மறுபடியும் அவரு அந்த பேமிலியோடவே போய் செட்டிலாகிட்டாரு. அதிகமா இங்க வரதில்ல.. மாசத்துல ஒரு தடவையோ ரெண்டு தடவையோதான் வருவாரு.."


"ஹோ.. ஏன்? "


"அவரோட பையனுக்கு கல்யாணம் நடந்துச்சு. அப்ப போனவரு அப்படியே செட்டிலாகிட்டாரு. அடுத்தது பொண்ணு ஒண்ணு இருக்கு. அதுக்கும் இப்ப மாப்பிள்ளை பாக்கறாங்க. இந்த நேரத்துல அவரு இப்படி என்கூடயே வாழ்ந்திட்டிருக்காருனு தெரிஞ்சா அந்த பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை அமையாதில்ல? அதனால நானும் சரின்னு விட்டுட்டேன். என்னால அந்த குடும்பம் பாதிக்க வேண்டாம். அவங்க சம்பத்துக்கு ஆளானது போதும். இவரு எனக்குனு ஒரு நல்ல வாழ்க்கைய அமச்சு குடுத்துருக்காரு. அதே போதும் எனக்கு. இதுலயே என் பையன படிக்க வெச்சு ஆளாக்கிடுவேன்"


"சூப்பர்" என்றான். 


"இப்ப புரியுதுல்ல எல்லாம்?"


"புரியுது"


"நான் தப்பா போக விரும்பல. ஆனா நானும் ஒரு பொண்ணுதானே? வயசு இருக்கப்பவே சில ஆசைகள அனுபவிச்சிடணுமில்ல? அதனாலதான்.. உங்களை பாத்ததும் என்னையும் மீறி வந்து வெக்கத்தை விட்டு உங்ககிட்ட பேசினேன். நான் தப்பான பொண்ணில்ல"


"சந்தோசம். உன்னை நான் தப்பா நெனைக்கவே இல்ல. ஆனா.."


"கேளுங்க?"


"ஒரு வேளை நீ என்னை பாக்கவே முடியாம போயிருந்தா என்ன பண்ணியிருப்ப?"


"தெரியல." சிரித்தாள், "ஆனா எனக்கு அப்படி தோணவே இல்ல. உங்களை எப்படியும் பாத்துருவேனு என் உள் மனசு சொல்லிட்டே இருந்துச்சு. கொஞ்சம் லேட்டானாலும் பாத்துட்டேன்"


"உன் டைம் ஒர்க்கவுட் ஆகிருச்சு போல.." சிரித்தான். 


"ம்ம்.. கடவுள் ஏதோ ஒரு வகைல எனக்கு உதவி பண்றான்"


"எல்லாருக்கும் இப்படி பண்ண மாட்டான்"


அவளும் சிரித்தாள்.

" சரி, இப்படி உக்காந்துட்டுதான் பேசணுமா?"


"அவசியமில்லதான். வேற என்ன பண்ணலாம்?" மெல்லிய புன்னகையுடன் கேட்டான்.


"வாங்க பெட்ரூமுக்கு போயிடலாம்" அவளும் அதே புன்னகையுடன் சொன்னாள். 


பெட்ரூம் என்றவுடனே புணரப் போகும் எண்ணம் முன்னெழ, மெலிதான உளச் சிலிர்ப்புடன் கமலியின் முகத்தைப் பார்த்தான். 


புணர்வதற்கு அவளும் தயார்தான். 


காமத்தில் கனிந்த அவள் முகம் சூடேறிச் சிவந்திருப்பதாய் தோன்றியது.


 பருப் புள்ளிகள் எழுந்த அவளின் கனிந்த கொழு கன்னங்களைக் கடித்துச் சுவைக்கும் ஆசை எழுந்தது.


"போயி?" அவள் கண் பார்த்துக் கேட்டான்.


"போயி?"


"பெட்ரூம் போயி என்ன செய்றது?"


முகம் தூக்கிச் சிரித்தாள்,

 "என்ன செய்யணும்?"


"தெரியலியே"


"கல்யாணம் ஆனவர்தான?"


"அது ஓகே. ஆனா நீ எப்படினு தெரியாதில்ல?"


"வாங்க. தெரிஞ்சுப்பீங்க"


"கமல்லி"


"சொல்லுங்க?"


"நெஜமா.. உன்னோட அந்த பழைய உருவம்தான் இன்னும் என் மனசுக்குள்ள அப்படியே பதிவாகியிருக்கு. அதுவும் அந்த ஸ்கூல் ட்ரஸ்ல.."


"அயோ.." இளநகை புரிந்தாள். "இப்ப நான் அப்படி இல்லையே?"


"இதுவும் அழகுதான். ஆனா என் மனசுல நிக்கற அந்த சோக முகம்தான் எனக்கு ரொம்ப அழகு" என்றபடி மெதுவாக அவள் பக்கம் சரிந்து இடது கையை அவளின் தோளில் போட்டு வளைத்து மெதுவாக அணைத்தான். 


காதல் நினைவூறிய அவள் முகம் இணக்கத்துடன் அவன் முகத்தை நெருங்கியது. அவள் கண் பார்த்து கழுத்தை வளைத்து கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான். 


சீற்றத்துடன் நெடுமூச்சு விட்ட கமலியின் கை அவன் நெஞ்சில் அமர்ந்தது. 


"அப்படி என்ன சோகம் உனக்குனு அப்ப நான் அடிக்கடி மனசுக்குள்ள கேட்டுக்குவேன்" அவளை வாசம் பிடித்தபடி சொன்னான்.


"ம்ம்.. அப்ப.. நான் சோகமால்லாம் இல்லயே" யோசித்தபடி தலையாட்டினாள்.


"சொல்லத் தெரியாத சோகம் அது. அப்பா இல்லாத ஏக்கமா இருக்கும்னுகூட நான் நெனைச்சுப்பேன்"


"ஆமா" என்றாள் "அதுந்தான்"


"அப்றம்?"


"அப்றம்? அந்த வயசுக்கே உரிய நிறைவேறாத ஆசைகள் இருக்குலாமில்லையா?"


"ம்ம்.. ஆமா" சிரித்து அவள் கழுத்தை ஒரு கையில் வளைத்துப் பிடித்தபடி அவளின் கன்னக் குழைவில் மேலும் சில முத்தங்கள் கொடுத்தான். 


நன்கு உப்பிய அவள் கன்னச் சதையை கவ்வி மெதுவாக சப்பினான். அவன் நாக்கு அவளின் கன்னத்தில் தடவி ஈரம் செய்தது. 


கமலி கண்மூடிக் கிறங்கினாள். 


"அப்ப எனக்கு கூடப் பிறந்தவங்ககூட யாரும் இல்லேனு ஒரு ஏக்கம் இருக்கும்" கிறக்கத்துடன் முனகினாள். 


அவன் நெஞ்சில் இருந்த அவள் கை அவன் சட்டை பட்டன்களை விடுவித்து அதன் இடைவெளியில் உள்ளே புகுந்து அவன் நெஞ்சு முடிகளுக்குள் அலைந்து பனியனுக்குள் தடவியது.


"ம்ம்.. ம்ம்" அவள் கன்னத்தை சுவைத்தபடியே வலது கையை அவளின் இடுப்பில் வைத்து தடவினான். 


சிலிர்த்த உடலுடன் மெல்ல நெளிந்தாள்.


"இந்த மாதிரி ஆசைகள் அப்ப நெறைய இருந்துச்சுன்றதையே இப்ப நான் மறந்து போயிட்டேன். நீங்க சொன்னதும்தான் ஞாபகம் வருது"


அவன் கை விரல்கள் அவளின் மடிப்பு விழுந்த இடுப்பில் ஊர்ந்து மேலேறியது. அவள் கை அவன் மார்பை அழுத்தி தடவியது. 


மெல்ல அவன் கை அவளின் முந்தானைக்குள் புகுந்து மறைவாகக் கொழுத்திருந்த அவளின் பருத்துப் பூரித்த முலையைப் பற்றியது. மெல்லத் தடவியது. அமுக்கி பிசையத் தொடங்கியது. 


விம்மலாக மூச்சை வெளியேற்றினாள் கமலி.. !!


புதன், 3 ஜூலை, 2024

சாலையோரப் பூக்கள் -16

 கதவில் கை வைத்ததும்.. தானாகவே திறந்து கொண்டது.  கதவு தாழிட்டிருக்கப்படவில்லை.


திறந்து கொண்ட கதவின் வழியாக.. மெதுவாக எட்டிப் பார்த்தான் நந்தா..!


டிவி ஓடிக்கொண்டிருந்தது. பேன் சுழன்று கொண்டிருந்தது. 


ஓரத்தில் இருந்த கட்டிலில் ஒருக்களித்துப் படுத்து டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் லாவண்யா.. !!


கதவைத் திறந்த நந்தாவைப் பார்த்ததும் சடக்கென எழுந்து உட்கார்ந்தாள்.!

''ஹேய்.. வா.. வா..!!''


அவன் உதட்டில் புன்னகை தவழ்ந்தாலும்.. லேசான தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான். அவன் கண்கள் சமையலறையை ஆராய்ந்தன.


''நீ மட்டும்தான இருக்க..?'' அவன் பார்வை வீட்டுக்குள் அலசியது.


''ம்..ம்ம்..!!'' புன்னகைத்தாள் ''ஏன்..? அவ்ளோ பயமா..?''


''பயமா? இது பயமில்ல. வேற.! உங்கம்மா..?'' அவளை நோக்கிப் போனான்.


டிவியில் ஏதோ ஒரு படம் ஓடிக்கொண்டு இருந்தது. அதன் காட்சிகள் எதுவும் அவனைக் கவரவில்லை..


''வேலைக்கு போய்ருச்சு..! உக்காரு வா..!'' கட்டிலில் இருந்து எழுந்தாள்.


மெரூன் கலர் நைட்டி போட்டிருந்தாள்.  ஸ்டைலாக தலைசீவி.. பவுடர் பூசி.. நெற்றியில் சின்னதாக ஒரு ஸ்டிக்கர் பொட்டு ஒட்டி.. பின்னால் ஒரு ஒற்றை ரோஜாவைச் சொருகி… மேக்கப் எல்லாம் செய்து.. முடிந்தவரை அவளை அழகாக்கியிருந்தாள்.. !!


“நான் உக்கார வரல”


“பின்ன?”


“படுக்க வந்தேன்”


சிரித்தாள்,  “படு.. தூங்கறியா?”


“வா.. உன்னை முடிச்சுட்டு தூங்கறதுதான்”


“என்ன முடிப்பே?”


“பச்சையா சொல்லிருவேன்”


“பாவி, வேண்டாம். சொல்லாத”


“பின்ன எதுக்கு என்னை வரச் சொன்ன? ஆமா இது என்ன?”


“ஒண்ணும் தெரியாது. மலர் என்ன பண்றா?”


“அதை நீ அவகிட்டத்தான் கேக்கணும்”


“வீட்ல இல்லயா?”


“தெரியல. நான் வீட்ல இல்ல”


“எப்போ வந்த வீட்ல இருந்து?”


“காலைல”


அவள் பக்கத்தில் போய் தயக்கம் காட்டாமல் சட்டென்று அவளைக் கட்டிப்பிடித்தான். அதே வேகத்தில் அவளது உதட்டில் அவன் உதட்டைப் பதித்து.. அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தான்.


“ஏய் இரு..” சட்டென பின் வாங்கினாள். 


“என்ன?”


“கதவு சாத்தல”


“யாரு வரா இப்போ..”


“நீ வரதை யாராவது பாத்தாங்களா?”


“அவங்களை நான் பாக்கல.  பாத்த மாதிரி யாராவது சொன்னா அவங்க யாருனு சொல்லு. நான் பாத்துக்கறேன்”


“என்ன பாத்துக்குவ?”


அவளை இறுக்கி வாசம் பிடித்து, 

“தொலைச்சுர்றேன்”


“இரு இரு.. அவசரப் படாத. நீ எப்படிப்பட்ட ஆளு?”


“எப்படி பாத்தாலும் உனக்கு மோசமில்லாத ஆளு”


“ஏ.. நந்தா.. என்ன சொல்ற?”


“இப்ப நான் அதைப்பத்தி பேச வரல.. எதுக்கு ஜட்டி போட்ட?”


“யேய் இருடா…”


“படுடி.. எல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்”


“ஒடனே படுக்கறதா?”


“பின்ன? பத்து வருசம் கழிச்சு படுப்பமா?”


“வாய்டா உனக்கு”


சட்டென்று அவளது உதடுகளைக் கவ்விக் கொண்டான். அவளால் அவனை எதிர்க்க முடியவில்லை. 


அவனிடம் தாபம் இருந்தது. கூடவே வேகமும் மோகமும் இருந்தது. 


அவள் உதடுகளை விட்டதும்,

''ஹ்ஹா.. ஸ்ஸ்ப்ப்பா... முரடா..'' என்று அவன் நெஞ்சில் அடித்தாள். “கொன்றுவ போலருக்கு”


“பின்ன என்ன? உன்னைலாம் பூப்போட்டு கும்புடவா செய்வாங்க?”


“நீ ஒண்ணும் கும்புட வேண்டாம்”


“ப்ச்.. இப்ப யாரு உன்னை கும்புட வந்தா?” அவளை வாசம் பிடித்தவாறு கேட்டான்.

''ரொம்ப பண்ணாத. நீதான் சொன்ன என்னை வரச் சொல்லி. குளிச்சியா..?''


''ம்.. ம்ம்..!!'' முனகினாள். “பாத்தா தெரியலியா?”


''கமகமனு.. மணக்கற...!! என்ன சோப்பு.. சந்தனமா..?'' அவள் கழுத்தில் வாசம் பிடித்தான்.


''ம்.. ம்ம். இருடா.. பொருமையே இல்லையா உனக்கு? ஏதாவது சாப்பிடறியா..?'' அவன் கைகளுக்குள் அடங்கி நின்றவாறே.. கொஞ்சலாகக் கேட்டாள்.


''ஆமா.. மொதல்ல உன்னோட.. இந்த பழங்களத்தான் சாப்பிடனும். படு.. குடு..'' அவள் மார்பில் கை வைத்து அழுத்தியபடி அவளைத் தள்ளினான்.


தடுமாறி நின்றபடி சிரித்தாள் லாவண்யா.

“யேய் இரு நந்தா”


“என்ன டி?”


“என்ன.. சரக்கடிச்சிருக்கியா?”


“உனக்கு வேணுமா? நீ அடிப்பியா?”


“மாட்டேன். கொஞ்சம் பொறுமையா இரு.. நான் ஓடிப் போக மாட்டேன்”


“இப்ப என்னங்கற?”


“ஏன் கோபப்படற?? வந்ததுமே இப்படியா பாய்வ?”


“நீ விஜய் பேனா?”


“உங்கக்கா சொன்னாளா?”


“இல்ல. ஆனா நான் அஜித் பேன்”


“அதுக்கு?” 


“என்னால பூப்போட்டு கும்பிட முடியாது. தூக்கிப் போட்டு செஞ்சுருவேன். அஜித் ரேசர்..”


“என்ன சொல்ற நீ..? எனக்கு ஒண்ணும் புரியல”


“படுடி. இப்ப அதான் முக்கியம். அவங்க இல்ல”


அவளை இறுக்கிப் பிடித்து இளமைக் காய்களைக் கசக்கிக் கொண்டே அவள் உதட்டில் அவன் உதட்டைப் பொருத்திக் கவ்விக் கொண்டான். 


உதட்டை எடுக்காமல்.. பற்களால் அவளது கீழுதட்டைக் கவ்வி.. இழுத்துச் சுவைத்தான்..!


அவள் வாய் மெல்லத் திறந்து.. ஆ' வென விரிய...  அவளது வாய்க்குள் அவன் நாக்கை விட்டுத் துலாவிக்கொண்டே.. அவளின் இடுப்பை இறுக்கி.. பினனால் சாய்த்தான்.!


அவன் கழுத்தில் கைகளைக் கோர்த்து மாலையாக்கினாள் லாவண்யா.. !!


அவளை ஆழமாக முத்தமிட்டு.. அவள் கழுத்து.. மார்பில் எல்லாம் முகம் புரட்டி... அவளைக் கட்டிலில் மல்லாக்கத் தள்ளினான்.


''கதவு சாத்தலே..'' எனக் கட்டிலில் மல்லாந்த பின் சொன்னாள் லாவண்யா.


''சாத்திரவா..?'' அவள் மேல் கவிழ்ந்து படுத்துக் கொண்டே கேட்டான்.


மேலே கவிழ்ந்தவனைத் தாங்கிப் பிடித்து,  

''இரு.. நான் சாத்திட்டு வரேன்..!!'' என்று அவனைப் பக்கத்தில் புரட்டிப் படுக்கச் செய்தாள்.


தேவையில்லாமல் இவனை இப்போது வரச் சொல்லி விட்டோமோ என்று கொஞ்சமாகக் கவலைப்பட்டாள்.


 ''நீ இரு..'' அவன் பிடியில் இருந்து விலகி எழுந்தாள்..!


நந்தா கூரையைப் பார்த்து காற்றை ஊதினான்.


கதவைச் சாத்தப் போன லாவண்யா வெளியேறி பாத்ரூம் போய்.. இரண்டு நிமிடங்கள் கழித்து வந்தாள்.


உள்ளே வந்தபோதே அவளுக்குள் ஒருவிதக் கலக்கம் உண்டாகியிருந்தது.


‘பாவி.. இவ்வளவு முசுடா இருக்கானே.. செரியான முரடன்தான். இவனை லவ் பண்ணலாம்னு பாத்தா.. இவன் வேற மாதிரி ஆளா இருக்கானே. இவனை மாத்தணும்’


கதவைச் சாத்தி தாழிட்டாள்.


''எங்க போன..?'' தலையணையை எடுத்து தலைக்கடியில் கொடுத்தவாறு கேட்டான் நந்தா.


''பாத்ரூம்..'' என்று டிவி பக்கத்தில் போய் நின்று திறந்திருந்த ஜன்னல் கதவுகளையும் சாத்தினாள்.


அவனைப் பார்த்து,

''டிவி ஓடட்டும்தான..?'' எனக் கேட்டாள்.


''ஏன்..?'' அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.


 அவளைப் பார்க்கப் பார்க்க.. அவனது காமக்கிளர்ச்சி அதிகரித்துக் கொண்டே போனது.


‘இவளுக்கு ஒடம்பு நல்லா நச்சுன்னுதான் இருக்கு. மூஞ்சில அந்த மூக்கு.. அது மட்டும்தான் நல்லால்ல. பெட்ட மூக்கு. அண்டங்காக்கா மாதிரி… அத ஒதுக்கிட்டா.. நல்ல கட்டைதான். ஷேப்பாதான் இருக்கா..”


சிரித்தாள், ''சரி.. டிவி ஒரு பக்கம் ஓடட்டும்..” 


“வா”


மெதுவாக நடந்து.. அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.


அவள் இடுப்பில் கை போட்டு வளைத்து அவளை தன் மேல் இழுத்து அணைத்தான்.


''கழுவறதுக்கா.. பாத்ரூம் போன..?''


சிரித்தாள். ''ஐய்ய்யய.....'' சரிந்தாள்.


''என்ன அய்யே..?'' அவள் கன்னத்தில் முக்கை உரசினான்.


''நீ.. பச்ச பச்சையாத்தான் பேசுவியா.. எப்பவும்..?'' அவன் மார்பில் கையைப் படரவிட்டாள்.


''அப்ப.. நீ அத செய்யலியா..?'' அவள் கிச்சுக்குள் கை விட்டு.. கையை வளைத்து.. அவளது அடக்கமான முலையைப் பிடித்து அழுத்தினான்.


''எத செய்யலியா..?'' அவன் முகம் பார்த்தாள்.


''கழுவலியா..?''


''சீ..! பாத்ரூம் போனா.. கழுவாம வருவாங்களா.. யாராச்சும்..?'' சிணுங்கியவாறு அவன் கன்னத்தைத் தட்டினாள்.


“அன்னிக்கு நீ மூணு நாளுனு எனக்கு குடுக்கல. இப்ப நல்லாத்தான இருக்கு?”


''அட.. ராமா...'' என்றாள் ''விடுவியா... அத...''


''தெரிஞ்சுக்கறதுல என்ன தப்பு..?''


''தப்பே இல்ல சாமி...'' எனச் சிரித்தாள்.


''ஆமா.. சும்மா அப்படியே கழுவிட்டு வந்தியா? இல்ல சோப்பு போட்டு சுத்தமா...''


''யேய்.. என்ன நந்தா.. என்ன நீ.. இப்படியேவா கேட்டுட்டு இருப்ப..?''


“அதுக்குத்தான் படுன்னு சொல்றேன். நீ தொணதொணனு பேசிட்டிருக்க”


“அடப்பாவி.. உன்னைப் பத்தி உங்கக்கா சொன்னப்ப நான் நம்பல”


''ப்ச்.. இதெல்லாம் உனக்கும் புதுசில்ல எனக்கும் புதுசில்ல. எதுக்கு இப்ப சீன் போடுற?”


அவள் முலையை வலிக்குமளவுக்கு.. அழுத்திக் கசக்கினான்.


''யப்பா.. முசுடு டா...'' நெளிந்தாள். 

“இதொண்ணும் சீன் இல்ல”


அவளது நைட்டியின் ஜிப்பில் கை வைத்துக் கீழே இழுத்தான்.

''சோப்பு போட்டு கழுவலையா..?''


''ஏன்.. சோப்பு போட்டுத்தான் கழுவணுமா..?'' அவனுக்கு நெஞ்சைக் காட்டி.. அவன் கழுத்துச் சரிவில் முகம் புதைத்தாள்.


''சோப்பு போட்டு கழுவினேன்னா.. நல்லா.. கமகமனு... வாசனையா இருக்கும்...''


 திறந்த ஜிப்பை விரித்து..  உள்ளே கை விட்டு.. அவளது அடக்கமான மாங்கனிகளைத் தடவி இறுக்கிப் பிடித்தான். 


ரோஸ் கலர் பிரா போட்டிருந்தாள் லாவண்யா.!


''மேட்டர் பண்ண.. சோப்பு மணமெல்லாம் வேணுமா..?'' கொஞ்சலாகக் கேட்டாள்.


''அப்பதான நல்லா.. குஜாலா மேட்டர் பண்ணலாம்..?'' பிராவில் இருந்து அவள் மார்பைப் பிதுக்கி எடுத்தான், 

''உன் பழம் சின்னதா இருக்கு..''


அவளைப் புரட்டிக் கீழே அழுத்தி அவன் முகத்தை அவள் மார்புக்குக் கொண்டு போனான்.


பின்னால் வளைந்து.. நெஞ்சை முன்னால் தள்ளி... மார்பை அவன் வாய்க்குக் கொடுத்தாள் லாவண்யா..!