"ஸாரிங்க சுவாதி.. !!"
"எதுக்கு இந்த ஸாரி.. ??"
"நேத்து நடந்த சம்பவத்தை வெச்சு.. உங்களை நான் தபபா நெனைச்சுட்டேன். எக்ஸ்ட்ரீம்லி ஸாரி.."
"பரவால விடுங்க.. அந்த மாதிரி நேரத்துல அப்படி ஒரு இதுல பாத்தா யாரா இருந்தாலும் அப்படித்தான் நெனைப்பாங்க.."
'' எப்படிங்க.. நான் பாத்த குடும்ப பொண்ணுங்கள்ளயே.. இப்படி ஒரு சூப்பர் கேரக்டரா இருக்கீங்க.. ?? இவ்ளோ ப்ரீயா பேசறீங்க.. பழகறீங்க.. ?? இம்பாசிபிள்.. !!''
'' அப்படிலாம் இல்ல.. !! எல்லா ஆளுககிட்டயும் நான் இப்படி பேச மாட்டேன்.. !! உங்க கதைகள்ளாம் படிச்சு.. படிச்சு.. மனசளவுல.. உங்க கூட கொஞ்சம் நெருக்கமாயிட்டேன்..!! வீட்ல சண்டையா இருக்கப்ப.. இல்ல கொஞ்சம் லோன்லியா பீல் பண்றப்பல்லாம் அதுலருந்து டைவர்ட்டாக இந்த ஃபீல் கை குடுக்கும். அப்படி ஒண்ணு தேவைப்படறப்ப எனக்கு செக்ஸ் பீல் வர வெக்கறதே உங்க கதைகள்தான்.. !! அப்றம் செக்ஸ் வெச்சிக்கறப்பவும்.. உங்க கதைல வர்ற.. ஸ்டைல் மாதிரிலாம் ட்ரை பண்ணி பாப்பேன்..!! சிலது ரொம்ப புடிச்சு போகும்.. !! மாசத்துக்கு ஒரு வாட்டி.. ரெண்டு வாட்டி செக்ஸ் வெச்சுக்கற எனக்கு.. அது அவ்ளோ சுகமாவும் இருக்கும்.. !!''
'' இப்படி சொல்ற நீங்களே.. கதைல செக்ஸ் வேண்டாம்னு சொல்லலாமா.. சுகந்தி.. ??''
'' ஐயோ.. நான் செக்ஸ் வேண்டாம்னு சொல்லலங்க. செக்ஸ் ஓகேதான்.. ஆனா.. அது கொஞ்சம் ஓவரா.. கொச்சையா இல்லாம.. அத மட்டும் கொஞ்சம் கொறைச்சுக்கோங்கன்னுதான்.....''
"டீசண்டான வர்ணனையை எதிர் பாக்கறீங்களா?"
"ஆமா.."
"ஆனா.. அது மென் காமக் கதைல மட்டும்தாங்க அப்படி எழுத முடியும். அப்படியே எழுதினாலும் அதுக்கெல்லாம் நம்ம வாசகர்களோட ஆதரவு ரொம்ப குறைவாத்தான் இருக்கும். இங்க வரவங்க யாரும் லவ் மைண்ட் செட்டோட வரதில்ல.. நாலு வரி கதை படிச்சாலே டெம்ப்ட் ஆகி.. டங்குனு கடப்பாரை மாதிரி எந்திரிச்சு நிக்கணும்னு எதிர் பாத்துதான் படிக்க ஆரம்பிக்கறாங்க.." என நான் சொல்லி முடிக்க..
சட்டென்று வாய் பொத்திச் சிரித்தாள்.
"கடவுளே..."
"இருந்தாலும் பரவால.. ஏதோ உங்கள மாதிரி.. சில டச்சிங் எதிர் பாக்கற வாசகர்களுக்காகவும்.. கொஞ்சம் டீசண்ட்டா எழுதறேன்" என்றேன்.
'' தேங்க்ஸ்.. !!''
தன் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பூரிப்புடன் புன்னகைத்தாள்.
'' யூ ஆர் வெல்கம்.. !!''
'' நான் போய் குளிக்கணும்.. !!'' மெல்ல முனகினாள்.
"குளிச்ச்ச்சிட்டு.. ??"
"குளிச்சிட்டு.. அதுக்கப்பறம் ஒரு வேலையும் இல்ல.. ப்ரீதான்"
"இப்பவும்.. ரொம்ப ப்ரீயாதான இருக்கீங்க?"
"சீ.. இது அந்த ப்ரீ இல்ல..."
"வேற ப்ரீ.. ?? ரெஸ்ட்.. ??"
"ஆமா.. நீங்க.. ??"
"நானும் ப்ரீதான்.."
"ப்ரீ டைம்ல என்ன பண்ணுவீங்க.. ??"
"ப்ரீ டைம்ல ஏதாவது செஞ்சா அது எப்படி ப்ரீ டைம் ஆகும்? பிஸி டைம் ஆகிராது.. ??"
"ஹையோ.. அதில்ல.. ! சும்மா இருந்தா.. இந்த டிவி பாக்கறது.. படிக்கறது.. இப்படி எதை செய்வீங்கனு கேட்டேன்..?"
"அது மூடைப் பொறுத்து.."
"அப்ப.. ப்ரீயா இருந்தா எங்க வீட்டுக்கு வாங்க.."
"உங்க வீட்டுக்கா..?" லேசாகத் திகைத்தேன்.
''ம்ம்.. உங்க வாசகி வீட்டுக்கு.. ??''
"ஆஹ்ஹா.."
"ஏன்?"
''இப்படி ஒரு வாசகியா? சரி.. வந்துட்டா போச்சு. ஆமா.. வந்தா என்ன தருவாங்க.. என் வாசகி.. ??''
"காபி.. டீ.. கூல்ட்ரிங்க்ஸ்.."
"அவ்ளோதானா.. ?"
"இப்போதைக்கு அவ்வளவுதான்.."
"பின்னால.. ??''
"பின்னால.." நெளிந்தாள் "வேற என்ன தரது.. ?"
"அவங்களால முடிஞ்சது.."
''அப்படி முடியும்னா.. என்ன கேட்டாலும் தருவாங்க.. !!''
"என்ன கேட்டாலுமா?" கண்களை விரித்தேன்.
"என்ன கேட்டாலும்.."
'' ஷ்யூர்.. ??''
'' ஷ்யூர்.. !!''
"ஓகே.. !! தேங்க்ஸ்.. !!'' நான் சொல்ல...
மெதுவாக ஜன்னல் வழியாக கை நீட்டி என் கையை தொட்டாள். அவள் கை சில்லென்றிருந்தது.
'' உங்க வாசகிக்குனு ஒரு சின்ன ஆசை இருக்கு.. !!''
'' என்ன.. ??''
'' கற்பனைய எழுத்துல வடிக்கற.. உங்க கைக்கு.. ஒரு முத்தம் குடுக்கனும்.. !!''
"அடடா.."
"ஆமா.."
'' ஆஹா.. !! சூப்பர்.. !!"
என் வலது கையை வெளிப் பக்கம் எடுத்து.. அழுத்தி ஒரு முத்தம் கொடுத்தாள்.
எனக்குள் குப்பென சிலிர்ப்பெழுந்து அடங்கியது. அது ஆண்மைச் சிலிர்ப்பு.
என் கையை அப்படியே பிடித்துக் கொண்டு என் கண்களை பார்த்துச் சொன்னாள்.
"என்னை பத்தி ஏதாவது எழுதுவீங்களா?"
"உங்களை பத்தியா?"
"ஏன்..?"
"உங்களை பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது. எதுவும் தெரியாம எதைப் பத்தி எழுதறது..?"
"தெரிஞ்சுகிட்டு எழுதுங்க.."
"அப்படிங்கறீங்க..?"
"ஆமா.. நாம பேசி பழகினா.. என்னைப் பத்தி தெரிஞ்சுப்பீங்கள்ள.. ?"
"ஓஓ.. தாராளமா"
"நான் சொல்றேன்.."
"ஓகே ஓகே.."
'' ஐ லவ் யூ.. !!''
'' என்ன இது.. ?? சின்னப் புள்ள தனமா.. ??'' என் கையை அசைத்து அவளின் சின்ன உதட்டில் கிள்ளினேன.
'' சின்ன புள்ளைகதான் லவ் பண்ணனுமா என்ன.. ??''
'' ம்ம்.. ம்ம்.. சரிதான்.. !! சாகறவரை... எல்லாருமே லவ் பண்ணனும்.. !!'' சொல்லிக் கொண்டே அவள் உதட்டை நான் வருட... நாக்கை நீட்டி என் விரலைத் தொட்டு விட்டு சிரித்தாள்.
அவள் உதட்டை வருடினேன்.
"சூப்பர் லிப்ஸ் சுவாதி. பாத்த ஒடனே கிஸ்ஸடிக்கலாம் போல.. அவ்ளோ க்யூட்டா இருக்கு"
"நெஜமாவா?"
"அட.. ஆமாங்க.. க்யூட் லிப்ஸ்.."
"ஆசை இருக்கா..?"
"ஆசை இருந்தா தப்பா..?"
"தப்பில்லைதான்.."
"நீங்க விரும்பினா.. ஒரு கிஸ்.."
''ம்ம்.. சரி.. நான்.. குளிச்சிட்டு வரேன். அப்பறம் வேணா.. உங்க வாசகிய நீங்க என்ன வேணா பண்ணிக்கலாம்.. !!''
'' என்ன வேணா பண்லாமா?"
"பண்லாம்"
"என்ஜாய் பண்லாம்?"
"ம்ம்.." வெட்கத்துடன் தலையாட்டினாள்.
'' உங்க நெஞ்சாம் பழம்.. அத விட சூப்பர்.. !!''
அவள் உதட்டை மெதுவாக வருடினேன். விரல்களால் பிடித்து மெல்லப் பிசைந்தேன்.
'' ம்ம்.. ம்ம்.. !! அவ்ளோதானா.. ??''
"எனக்கு தெரிஞ்சவரை அவ்வளவுதான். உங்கள முழுசா பாத்தப்பறம்தான்.. உங்க உள்ளழகை பத்திலாம் சொல்ல முடியும்.."
அவள் நல்ல மூடில் இருக்க வேண்டும். அவள் முகம் ஒரு மாதிரி சிவந்திருந்தது. கண்களில் தவிப்பு. மூச்சுக் காற்றில் உஷ்ணம்.
என் விரலுக்கு மெதுவாக முத்தம் கொடுத்தாள்.
'' இப்போதைக்கு அவ்வளவுதான்.. !!''
''சரி.. மத்ததெல்லாம் அப்றம்.. !!''
'' ம்ம்.. ம்ம்.. !!'' மெல்ல பின்னால் நகர்ந்தாள். என் கையை விட்டாள்.
'' பை.. !!''
'' எங்க குளிப்பிங்க.. ??''
'' இங்கதான் பாத்ரூம்ல..!! ஏன்.. ??'' கண் சுருக்கிக் கேட்டாள்.
நான் பாத்ரூமைப் பார்த்தேன். கதவை நன்றாக திறந்து வைத்தால்.. அவள் குளிப்பது இங்கே தெரியும்.
'' கதவ தெறந்து வெச்சிட்டு குளிங்க.. !!'' சட்டெனச் சொன்னேன்.
வெட்கிவிட்டாள்.
'' ம்கூம்.. !! அதுலாம் மாட்டேன்.. போங்க.. !!''
'' நீங்க குளிக்கற அழகயும் ரசனையோட வர்ணிப்பேன் இல்ல.. சுவாதி.. ??''
'' ம்கூம்.. !! அது மட்டும் மாட்டவே மாட்டேன்.. !!'' எனச் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து போனாள்.
நான் அவளுடன் பேசியவைகளை அசைபோட்டபடி நின்று விட்டேன். எனக்குள் நியாய தர்மக் கேள்விகளும், தர்க்க விவாத பதில்களுமாக ஓடிக் கொண்டிருந்தது.
மறைந்து போனவள்.. சில நிமிடங்களுக்கு பிறகு.. கையில்.. மாற்று உடைகளுடன் வந்து பாத்ரூம் முன்னால் நின்று என்னைப் பார்த்தாள்.
'' நானு குளிக்க போறேனே.. !!'' எனச் சிரித்தாள்.
''டோர ஓபன்ல வெய்ங்கப்பா" மீண்டும் சொன்னேன்.
"நோ.. நோ.. " சிரித்து தலையாட்டினாள்.
"குளிச்சப்பறம்.. உங்களை முழுசா பாக்கத்தானே போறேன்..?"
"அது.. குளிச்சப்பறம்.. இப்ப நோ. சி யூ சூன்.. !!'' என்று சிரித்தபடி வலது கையை ஆட்டி டாடா காட்டினாள்.
'' சி யூ சூன்.. !!'' நானும் சிரித்துக் கொண்டே என் கையை ஆட்டினேன்..!!
உள்ளே போனவள்.. என்னை எட்டிப் பார்த்து உதட்டை சுழித்து பழிப்புக் காட்டியபின் கதவை சாத்திக் கொண்டாள்.. !!
சில நிமிடங்கள் கதவையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். பைப்பில் தண்ணீர் திருகி விடும் ஓசை கேட்டது. ஒரு பெருமூச்சுடன் நான் அகன்று கிச்சனுக்கு போனேன்..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக