"வண்டியை எங்க நிறுத்தினே?" கதவோரம் நின்று புடவைத் தலைப்பை இடது கையில் பிடித்தபடி கேட்டாள் வனஜா.
"நீ சொன்ன எடத்துலதான். மாமரத்துக்கு கீழ. பக்கத்துலயேதான் ஆறு?"
"ஆமா. பத்து ஸ்டெப் வெச்சா ஆத்துக்கு போயிடலாம்"
"ம்ம்.. "
மூச்சில் கலந்த அவளின் மெல்லிய புடவை மணத்தையும் பூ மணத்தையும் சுவாசித்து நெஞ்சில் கிறக்கத்தை உணர்ந்தபடி அவள் வீட்டுக்குள் நுழைந்தான் நிருதி.
நடுங்கும் மெல்லிய ஈர இதழ்களில் தவழும் ஒரு மெல்லிய குறுநகைக்குப் பின் கதவைச் சாத்தி விட்டு அவனைப் பார்த்தாள்.
அவள் உதட்டுக்கு மேலே இப்போதே வியர்க்கத் தொடங்கியிருந்தது. புடவைத் தலைப்பால் அதை ஒற்றி எடுத்தாள். அவன் முகத்தைப் பார்த்தபின்,
"உக்காரு நிரு" என்றாள்.
அவளைப் பார்த்து நின்றான்.
"புடவை நல்லாருக்குடி" அந்த டி அவள் மீதான அவன் மன நெருக்கத்தை உணர்த்தியது. காமம் கலந்த டி.
தன் படபடப்பைத் தணித்து இயல்பாக்கிக் கொள்ள முயன்றபடி,
"ம்ம்.. என்ன குடிக்கறே? தண்ணி தரட்டுமா?"
"குடு. இதுக்கும் சேத்துதான் நீ குடுத்த டைமா?"
சிரித்தாள். "ஆமா.."
"அப்ப தண்ணி வேண்டாம். நேரா பாலு குடு"
"எந்த பாலு?"
"உன் தாய் பாலுதான். மாட்டுப்பாலு குடிக்க நான் எதுக்கு உன் வீட்டுக்கு வரப்போறேன்?"
"நிரு.."
"டேங்க் காலினாலும் பரவால"
அவன் கிண்டலை ரசிக்கும் நிலையில் அவள் இல்லை. அதை நாசுக்காகக் கடந்தாள்.
"உனக்காக நான் எவ்ளோ பெரிய தப்பை பண்றேன் தெரியுமா?" குரலை சற்றுத் தணித்து பரிதாபமாக்கினாள்.
அவள் சொல்வது உண்மைதான் என்கிற பாவனையில் தலையை ஆட்டினான். அவனால் அதை மறுக்க முடியாது. ஆனால் போனில் ஒரு மாதிரி பேசி விட்டு இப்போது நேரில் ஒரு மாதிரி பேசுகிறாளே என்று அவனுக்கு வருத்தமாக இருந்தது.
அவளின் வெளிறிச் சிவந்த அழகு முகத்தை மிக அருகில் பார்த்த நொடி அவன் மனதில் அவள் மீதான காமத்தின் வெறி எழுந்தது. அந்த உணர்வில் வருத்தம், கோபம் எல்லாவற்றையும் மறந்தான். அவள் கையைப் பிடித்தான்.
"நீ ரொம்ப ரொம்ப அழகாருக்க வனு"
"ம்ம்.. ஐஸ் வெக்காத"
"ச்ச.. உன் அழகு உனக்கே தெரியல"
"மொதல்ல உக்காரு வா" அவன் கையை விலக்கி விட்டு மெல்ல முன்னால் நடந்தாள்.
சோபா அருகில் சென்று நின்றான். தன் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு அவள் கேட்டிருந்த பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
சிறிது தயங்கி பின் சிரித்த முகத்துடன் வாங்கினாள்.
"நாளைக்குள்ள பேங்க்ல கட்டியே ஆகணும். இலலேனா முழுகிரும். நான் யாராரு கிட்டல்லாமோ கேட்டுப் பாத்துட்டேன். எல்லாருமே கைய விரிச்சிட்டாங்க. எனக்கு வேற வழியே இல்லாம.. கடைசியாத்தான்.. அதுகூட நீயே தரேனு சொன்னதுனாலதான்.." தயக்கத்துடன் பேசினாள்.
"யாராருகிட்டயோ கேட்டதுக்கு நீ மொதவே என்கிட்ட கேட்டுருக்கலாம்" என்று மெதுவாக அவள் தோளில் கை வைத்தான்.
"அதெப்படி நான் உன்கிட்ட பணம் குடுனு கேக்க முடியும்? நாம பழகியே கொஞ்ச நாள்தான் ஆச்சு"
"எனக்கு அப்படி இல்ல. உன்கூட பல வருசம் பழகின மாதிரிதான் இருக்கு" அவள் தோளை சற்று அழுத்திப் பிடித்தான்.
"எனக்கு உன்கிட்ட வாங்கவே கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா என்ன பண்றது. வேற வழியே இல்ல.. இதைக்கூட கடனா வெச்சிக்கோ சீக்கிரம் திருப்பி குடுத்துர்றேன்"
''ஏய் ச்சீ.. கடன்னு சொல்லி நம்ம அன்பை முறிக்காத" சட்டென குனிந்து அவளின் பட்டுக் கன்னத்தில் முத்தமிட்டான்.
அவள் இதை எதிர்பார்க்கவில்லை போல அவளும் சட்டென நகர்ந்து விலகினாள். அவள் கையைப் பிடித்தான். அவள் கை மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் முத்தமிட்டதால் அவளிடம் லேசான ஒரு பதட்டம் உண்டாகியிருந்தது. அதை மறைக்க அவள் தடுமாறிக் கொண்டிருந்தாள். அவனுக்கும் கூட அப்படித்தான் இருந்தது.
அவனும் இதற்கு முன், இப்படி வீடு தேடிப் போய் எந்த ஒரு பெண்ணையும் தனிமையில் சந்தித்து முத்தமிட்டதில்லை.
சோபாவைக் காட்டினாள்.
"உக்காரு நிரு"
"நீ எனக்கு பத்தே நிமிசம்தான் டைம் குடுத்துருக்கே" அவள் கையை விடவில்லை.
"ஸோ..?" கடைக்கண்ணில் அவனைப் பார்த்தாள் "நீ உக்காரப் போறதில்லையா?"
"அப்டியில்ல.."
"ம்ம்.. ??"
"என்கிட்ட டைமில்ல"
"என்கிட்டயும் இல்ல"
"ஸோ..."
"ஸோ.. ??" ஓரளவு நேராகி அவன் கண்களை உற்றுப் பார்த்தாள்.
"நேரா.. பெட்ரூம்..."
"ச்சீ.. நீ அதுக்காகத்தான் வந்தியா?" அவள் முகம் சட்டென மாறியது. அது ரசிக்கும் படியாக இல்லை.
"ஸாரி.. அதுக்காகன்னு இல்ல.. பட்.." அவன் அவசரப் படக்கூடாது என நினைத்தான்.
"நிரு.. நான் அந்த மாதிரி பொம்பளை இல்ல.."
"மை காட்.. வனு நான் அந்த மாதிரி சொல்லல.. டைம்..." 'ச்ச.. உளறுகிறேன். மிகவும் தடுமாறுகிறேன். ரிலாக்ஸ்.. மனமே ரிலாக்ஸ்.. !!'
"நிரு ப்ளீஸ்.. நான் உன்கிட்ட பணம் கேட்டது ஒரு உதவியாத்தான். பணத்தை வாங்கிட்டு படுக்கற ஆளு நான் இல்ல.."
"ஏய்.. ஸாரி.. ஸாரி.. ஸாரி.." அவள் கையை இறுக்கிப் பிடித்தான். " நா உன்ன அந்த மாதிரி மீனிங் பண்ணல. பட்.. போன்ல கேட்டப்ப நீ எனக்கு தரேனு சொன்ன"
"என்ன தரேனு சொன்னேன்?"
"அது... கிஸ்.. மில்க்கி..."
"அது ஏதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன். ஆனா இப்ப.. அதை நெனைச்சா அவ்ளோ பயம்மா இருக்கு. இது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? இது வெளிய தெரிஞ்சிட்டா அப்பறம் நான் சூசைட்தான் பண்ணிக்குவேன்"
"ஏய்.. ச்சீ.. என்ன இது..? இதுக்கு போய் இப்படி அபசகுணமா பேசிட்டு" அவள் கையை விட்டான். "சரி.. உனக்கு விருப்பம் இருந்தா குடு. இல்லேன்னா நோ ப்ராப்ளம்.."
தன் ஆசை நிராசையாகி விட்டதைப் போல உணர்ந்தான். அவள் முகத்தை வெறித்துப் பார்த்தான்.
அவளும் அவன் முகததை உற்றுப் பார்த்தாள். அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரியும் ஏமாற்றத்தை அவள் புரிந்து கொண்டிருப்பாள். அவள் முகமும் ஒரு மாதிரி வேதனையைக் காட்டியது. உதடுகளில் இறுக்கம்.
'அவள்தான் என்ன செய்வாள்? ஒரு குடும்பப் பெண்ணல்லவா? சில நாட்கள் பழகிய என்னிடம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பணத்தை கடனாகக் கேட்டு வாங்கி விட்டாள் என்பதற்காக உடனே வந்து என்னுடன் படுப்பது அவளுக்கு எளிதான ஒன்றா என்ன? போனிலேயே பேசி அவளை சம்மதிக்க வைத்தாகி விட்டது. ஆனால் நேரில் அதை நிறைவேற்றும்வரை கொஞ்சம் பொறுத்துத்தான் ஆக வேண்டும். அவசரப் பட்டால் பானை உடைந்தும் போகலாம்'
மனதை தேற்றிக்கொண்டு மெல்லச் சிரித்தான்.
"சரி.. உக்கார்றேன்" சோபாவில் உட்கார்ந்தான். உள்ளுக்குள் இருக்கும் தன் ஏமாற்றத்தை சிரிப்பால் மறைத்தான்.
அவள் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தது.
"ஒரு நிமிசம் வரேன்" என்று பக்கத்தில் இருந்த ஒரு அறைக்குள் போனாள்.
அவள் உள்ளே சென்று மறையும்வரை அவளின் பின்னழகையே ரசித்தான். தலைவாரி பூச் சூடியிருந்தவளை எப்போது சுவைக்கப் போகிறேன் என்பதை ஏக்கமாக உணர்ந்தான்.
அவள் மறைந்தது கிச்சனாக இருக்க வேண்டும். பாத்திர சத்தம் கேட்டது. சில நொடியில் திரும்பி வந்தவளின் கையில் ஜூஸ் இருந்தது. சிரித்த முகத்துடன் ஜூஸைக் கொடுத்தாள்.
"தேங்க்ஸ்" சொல்லி வாங்கினான். பின் "உனக்கு? "
"நீ குடி. நீதான் விருந்தாளி"
அவளை ரசித்தபடி மௌனமாக ஜூஸை பருகினான். அவள் மெதுவாக நடந்து போய் ஜன்னல் அருகே நின்று வெளியே பார்த்தாள். பின் ஜன்னலை லேசாக சாத்தி விட்டு மெதுவாக திரும்பி வந்தாள்.
அவன் பாதி ஜூஸை குடித்திருந்தான். லேசான படபடப்புடன் அவன் பக்கத்தில் சென்று சோபாவில் நெருக்கமாக உட்கார்ந்தாள்.
"பயம்மாருக்குப்பா.." மெல்ல தலையை ஆட்டிக் கொண்டு சொன்னாள்.
"என்ன பயம் வனு?"
"மனசுக்கு புடிச்ச ஆளை வீட்டுக்கு வர வெச்சு... இப்படி பக்கத்துல நெருக்கமா.. ம்ம்.. நானா இப்படி.."
கையை தூக்கி அவள் கை மீது வைத்தான்.
"ரிலாக்ஸ்.."
"மாட்டிட்டா செத்தேன்"
"இப்படி பயந்தா எப்படி? "
"பயக்காம? நான் ஒரு பொண்ணுப்பா.."
"அழகான பொண்ணுன்னு சொல்லு"
"எனக்கு குடும்பம் இருக்கு"
"ரொம்ப ரொம்ப அழகான ஒரு குடும்பப் பொண்ணு" அவள் கையை சற்று அழுத்தி பின் இறுக்கிப் பிடித்தான்.
"ஏய்.. போதும்"
"லவ் யூ ஸோ மச்.."
"ஜூஸை குடி.." மெல்லிய வெட்கத்துடன் சொல்லிவிட்டு லேசாக பின்னால் சாய்ந்து உட்கார்ந்தாள்.
அவள் கை மீதிருந்த அவன் கை நழுவி அவள் தொடை மீது அமர்ந்தது. அவனும் கையை எடுக்கவில்லை. அவளும் அவன் கையை நகர்த்தவில்லை. அவள் தொடையில் கை வைத்தபடி ஜூஸைக் குடித்தான்.
அவள் அவன் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தபடி இருந்தாள். அவன் அவளின் அழகை ரசித்தபடி ஜூஸை குடித்து முடித்தான். பின்னர் மெதுவாக அவள் தோளில் சாய்ந்தான்.
"வனு.."
"ம்ம்?"
"பத்து நிமிசம் ஆயிடுச்சா?"
நெஞ்சதிர 'பக்' கெனக் குலுங்கி வாய் விட்டுச் சிரித்தாள்.
"ஆமால்ல.."
"அப்ப நான் கிளம்பவா?"
"ம்ம்.."
''அவ்ளோதானா?"
"என்ன வேணும். தண்ணி ஏதாவது? "
"பால்.."
"ஏய் ச்சீ.." அவன் கையில் செல்லமாக அடித்தாள்.
"தரேனு சொன்னியேடி?"
"எப்ப? "
"போன்ல?" அவன் முகம் அவள் முகத்தை நெருங்கியிருந்தது. அவளின் கூந்தலில் இருந்த பூ மணத்துடன் சேர்ந்து முகத்தில் பூசியிருந்த பேர் அண்ட் லவ்லி மணமும் கலந்து வந்து அவன் நாசிக்குள் புகுந்து அவனைக் கிறங்க வைத்தது.
அவள் முகத்தை சற்று தள்ளி நகர்ந்தபடி தன் இடது கையால் அவன் முகத்தை தடுத்தாள்.
"போன்ல... அது வேற.."
"அப்ப அது பொய்யா?" அவள் விரல்களை முத்தமிட்டான்.
"பொய்ய்ய்ய்யில்ல..."
"ம்ம்.?"
"ஆனா.. இப்ப நோ.."
"சரி.. கிஸ்?"
"டென் மினிட்ஸ் ஆச்சு" சிறிது நெக்கலாக நாக்கைச் சுழற்றிச் சிரித்தாள்.
"ஏய்.." அவள் முகத்தை அருகில் இழுத்து கன்னத்தில் முத்தமிட்டான். 'ப்ச்ச்' என்கிற மெல்லிய சத்தம் இனிமையாய் கேட்டது.
''ம்ம்.."
"நீ ரொம்ப ரொம்ப அழகாருக்கேடி"
"அப்படியா தம்பி?"
"எனக்கு நீ வேணும்டி"
"நான் இன்னொருத்தர் சொத்துப்பா.." என்று அவனுக்கு நேராகத் திரும்பி அவன் விழிகளைப் பார்த்துச் சிரித்தாள்.
அவள் உதட்டைப் பார்த்தவனுக்கு வெறியானது. சட்டென்று அவள் முகத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு தன் உதட்டை அவளின் மெல்லிய சிவந்த உதடுகளில் பொறுத்தினான். அவள் திமிறி முகத்தை திருப்ப முயன்றாள். ஆனால் அவன் முன்னேற்பாடாக இருந்ததால் அவள் முகத்தை பலமாக இறுக்கிப் பிடித்தபடி அவளின் கீழ் உதட்டைக் கவ்விச் சுவைக்க ஆரம்பித்தான். முதலில் திமிறியவள் பின்னர் அடங்கினாள்.
அவளின் உதட்டை ஒரு நொடிகூட விடாமல் வேகமாக சுவைத்தான். அவள் கண்களை இறுக்கி மூடிக் கொண்டு மெலிதாய் முனகினாள். அவள் கைகள் அவன் கைகளைப் பிடித்து இறுக்கின. உமிழ்நீர் சுரக்கும் அவளின் கீழுதட்டையும் மேலுதட்டையும் தனித்தனியாக இரண்டு நிமிடங்களுக்கு விடாமல் சுவைத்தான்.
அவள் உதட்டை ஆழமாக சுவைத்து விடுவித்தபோது இருவருக்குமே வேகமாக மூச்சு வாங்கியது.
அவன் அவளின் உதட்டை விட்டவுடனே சட்டென துள்ளி எழுந்தது விட்டாள் வனஜா. வாயைப் பொத்திக் கொண்டு ஜன்னல் அருகே போய் நின்று அவனைப் பார்த்தாள்.
சிரித்தான். "சொக்கிட்டேன்"
"ஆவ்வ்ம்ம்ம்..." அவள் கண்களில் லேசான முறைப்பு.
"தித்திப்பு"
"..........."
"தேவாமிர்தம்.."
"தூ.. ப்ப்ப்பா.. வலிக்குது. இப்படியா கடிப்ப.. பன்னி.. பன்னி.."
"லவ் யூ டார்லிங்" மெல்ல எழுந்தான்.
"வேண்டாம் " சுவற்றுடன் ஒட்டி குண்டியைத் தேய்த்தபடி நகர்ந்தாள்.
"ப்ளீஸ் ப்ளீஸ்.."
"நோ.. நோ... நீ முரட்டுத்தனமா பாயுற.."
"ஏய் ஸாரி.." அருகில் சென்று அவளை அணைக்கப் போனான். அவன் கைகளைப் பிடித்து தடுத்தாள்.
"நிரு.. ப்ளீஸ்"
"வனு.. ஜஸ்ட் ஒன்ஸ்"
"நோ.. எனக்கு ஒதடு வலிக்கற மாதிரி கிஸ்ஸடிச்சிட்டே."
"ஸாரி. இனி வலிக்காம கிஸ்ஸடிக்கறேன்" அவன் உதடுகள் அவள் உதட்டை நெருங்கின.
"நோ.. நோ.. என்னால முடியாது. ஸாரி" பின்னால் நகர்ந்து தன் வாயை இடது கையால் பொத்தினாள். அவள் கை மீது முத்தமிட்டான்.
"என்னை ஏமாத்திடாதே வனு?"
"நோ.. நீ கடிச்சிட்டே.." சுவற்றில் சாய்ந்து நின்றாள்.
எக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டான். அப்படியே நின்றாள். மீண்டும் முத்தமிட்டான்.
"இங்க ஓகேவா?"
"கடிக்காத"
"ஓகே " மீண்டும் நெற்றியில் சில முத்தங்கள். பின் கண்களில், கன்னத்தில், காதோரத்தில் எல்லாம் முத்தமிட்டான். அப்படியே கழுத்துக்கு இறங்கி தனங்களை அடைந்தபோது சட்டென விலகி கிச்சனுக்குள் ஓடினாள். !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக