சுபா என் அத்தை மகள்.
அதற்காக நான் அவளை காதலித்ததும் இல்லை.. அவளிடம் சில்மிசம் செய்ததும் இல்லை.. !!
என் உறவுக்காரி என்பதால் உரிமை எடுத்துக் கொண்டது உண்டே தவிர.. எப்போதும் எல்லை மீறியது இல்லை.. !!
'' சுபா உங்க அத்தை பொண்ணுதான.. ?? அதத்தான் சொன்னேன்.. !! ஏன் அதுல என்ன இருக்கு.. ??'' நிமிர்ந்து நின்று கேட்டாள் சுவாதி.
'' உங்க சுபானு சொல்றிங்களே.. அவ புருஷன் முன்னாடி சொன்னா.. அவன் என்ன நெனைப்பான். ??''
'' ஓ.. ஓ.. !! அப்படி ஒன்னு இருக்கில்ல.. ஸாரி.. !! எனக்கு அவ்வளவா.. புத்திசாலித்தனமா எல்லாம் பேசத் தெரியாது.. உங்கள மாதிரி.. !!''
'' அது.. சரி.. !! அப்ப என் கவிதைகள் எல்லாம் நீங்க படிக்கறீங்க.. ??''
'' ம்ம்.. டைம் கெடைக்கறப்ப.. பேஸ் புக்ல.. உங்க எழுத்துக்கள படிக்கறதுதான்.. !!''
'' கதையுமா.. ??''
'' ம்ம்ம்ம்.. !!'' அவள் முகத்தில் ஒரு வெட்கம்.
'' அதுலாம் கூட படிப்பிங்களா.. ??''
'' வீட்ல யாரும் இல்லாதப்ப.. படிக்கறதுதான்.. !! ஆமா.. அப்படி எழுதறிங்களே.. ஏன்.. ?? லவ் மட்டும் வெச்சு எழுதலாமில்ல.. ?? பச்சை பச்சையா.. எழுதறீங்க.. !! உங்களுக்கு ஒரு மரியாதை கிடைக்குமா.. ??''
முதன் முதலாக இவளோடு பேசியதே தவறோ என்று நினைத்தேன்.
இது போல வெப் சைட்டில் நான் கதை எழுதுகிறேன் என்பதே.. ஒரு எதிர் பாராத தருணத்தில்.. என் மொபைலை நோண்டி.. சுபா கண்டு பிடித்ததுதான்.. !!
நான் இப்படி கதை எழுதுகிறேன் என்பதே அவளைத் தவிர.. என் உறவுகளில் வேறு யாருக்கும் தெரியாது.. !!
அந்த சுபா.. இவளுக்கு சொல்லி.. என்னை சிக்க வைத்திருக்கிறாள்.. !!
'' என்ன எதுமே பேசலை.. ??'' என்னை நேராகப் பார்த்துக் கேட்டாள் சுவாதி.
ஒரு பெருமூச்சு விட்டேன்.
'' மொதல்ல நான் எழுதுவேன்ங்கறதே.. யாருக்கும் தெரியாதுங்க.. !! இந்த சுபாக்கு தெரிஞ்சு போய்.. அவ உங்க கிட்ட சொல்லிருக்கா.. !!''
'' ஓ.. ஓ.. !! சரி.. நல்லாதான எழதறீங்க.. ? கொஞ்சம் நல்ல கதையா எழுதினா என்ன..??''
'' நல்ல கதைக்கள்ளாம் என்னங்க பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கு.. ?? விடுங்க.. அதுல.. சில பல பிரச்சினைகள் எல்லாம் இருக்கு.. !! ஏதோ எழுதறேன்.. !! புடிச்சா படிங்க.. புடிக்கலேன்னா விட்றுங்க.. !! மத்தபடி என் கவிதைகள் நார்மலாதான் இருக்கும்.. அத வேணா படிங்க.. !!'' என ஏதேதோ சொல்லி சமாளித்தேன்.. !!
அவளும் என்னுடன் பேசிக் கொண்டே துணிகளை துவைத்து விட்டாள். அவைகளை எடுத்து நீரில் முக்கி அலசத் தொடங்கினாள்.
துணி அலசும் போது.. என்னைப் பார்த்தவாறுதான் குனிந்திருந்தாள். அப்படி குனிந்து அவள் அலசும் போது.. அவளது நைட்டிக்குள்ளிருந்த.. அவளின் ப்ப்பாளி கனிகளின் அசைவு..
'பளிச்.. பளிச்.. !'
அவளது தொங்கும் பப்பாளிகள் அப்படி ஒன்றும் பருமனானவை அல்ல... அளவான சைசில்.. சிக்கெனத்தான் இருந்தது. ஆனால் தளர்ந்து தொங்கிப் போயிருந்தது.
அவளது நைட்டியின் கழுத்து நன்றாக விரிந்து.. அவளது முலையின் முழு வடிவம் காட்டுவதை.. அவளும் உணர்ந்தே இருந்தாள்.
எனக்கு தனது முலை தரிசனம் காட்டுவதில் அவளுக்கு எந்த கூச்சமும் இருப்பது போலவும் தெரியவில்லை..!!
'' ஆமா.. உங்களுக்கு எத்தனை கொழந்தைங்க.. ??'' நான் கேட்க.. குனிந்து துணி அலாசிக் கொண்டிருந்தவள்-
முகத்தை மட்டும் தூக்கி என்னைப் பார்த்துச் சொன்னாள்.
'' ஒரு பொண்ணு.. ஒரு பையன்.. !!''
'' படிக்கறாங்களா.. ??''
'' ஆ.. !!''
'' உங்க... அவரு.. ??''
'' வேலைக்கு போறாரு.. !! எங்க வீட்ல நான் மட்டும்தான் வெட்டி.. !!''
'' ஓ.. அப்ப வீட்டு வேலை எல்லாம் கணக்கில்லையா.. ??'' என நான் கேட்க..
சிரித்தாள்.
'' அதை எல்லாம் யாரும் வேலையா எடுத்துக்கறதில்லை.. காசும் தரதில்லை.. !!''
'' கரெக்ட்தான்.. !!''
'' எங்க வீட்ல.. அவரோட அப்பா அம்மா.. தங்கச்சினு.. மொத்தம் ஏழு பேரு.. !! எல்லாரோட வேலையும் என் தலைலதான்.. !! வீட்டு வேலையே டெய்லி பெண்டு கழண்டுரும்.. !! ஆனா வீடு சின்னது.. !! தனியா படுக்க கூட எஙகளுக்குனு ஒரு ரூம் இல்ல.. !!''
'' ஓஓ.. !!''
'' தனியா வீடு பாத்துட்டிருக்கோம்.. ஒன்னும் செட்டாகல.. !! ஒன்னா எல்லாரும் ஒரே வீட்ல இருந்துட்டு... ரொம்ப கஷ்டம்.. !!''
'' ம்.. ம்ம்.. !!''
'' என்ன.. வீட்ல எல்லாரும் வேலைக்கு போறதுனால.. வீட்டு செலவு.. புள்ளைங்க படிப்புனு.. கொஞ்சம் ஈசியா இருக்கு.. ஆனா தனியா போனா.. அவரு ஒரு ஆள் பாடுதான்.. அது பத்தாது.. அதுக்கு நானும் வேலைக்கு போய்த்தான் ஆகனும்.. !!''
நான் கேட்காமலே அவள் தன் குடும்ப கஷ்டங்களை ஒப்பிக்கத் தொடங்கினாள்.
அவள் பேச்சிலிருந்து, என்னை ஒரு அன்னியனாக.. பரிச்சயமற்றவனாக நினைக்கவே இல்லை என்று தோன்றியது.
அவள் சொல்வதை எல்லாம் கேட்டபடி.. அவளது நைட்டிக்குள்ளே மெல்லிய அதிர்வுகளுடன் ஊசலாடும் அவளின் கனிந்த முலைகளை ரசித்துக் கொண்டிருந்தேன்.
அவ்வப்போது அவள் நிமிர்வதும்.. குனிவதுமாக.. துணிகளை அலசி.. முடித்தாள்.. !!
அங்கேயே சுவற்றை ஒட்டி துணி காயப் போட கயிறு இருந்தது. அந்த கயிற்றில் துணிகளை உதறி.. விரித்து போட்டு க்ளிப் குத்தினாள்.. !!
வேலைகளை எல்லாம் முடித்து விட்டு.. முகத்தில் தண்ணீரை அள்ளி தெளித்து கழுவிக் கொண்டு ஈர முகத்துடன்.. என் பக்கத்தில் வந்தாள்.. !!
நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவளது அங்க அசைவுகள் எல்லாம்.. என்னை சற்று அதிகப்படியாகவே சூடாக்கியிருந்தது.. !!
ஜன்னல் பக்கத்தில் வந்து நின்று... கலைந்து முகத்தில் விழுந்து மறைத்த கற்றை முடியை ஒதுக்கிக் கொண்டு மெல்லச் சொன்னாள்.
'' இனி குளிச்சா என் வேலை முடிஞ்சுது.. !!''
'' இப்பவே ரொம்ப டயர்டாகிட்டிங்க போல இருக்கு.. ??''
சிரித்தாள்.
"பழகிப் போச்சு.."
"பாவம்தான்.."
'' ம்ம்.. சரி.. நீங்க என்னைவே.. அப்படி பாக்கறிங்களே.. நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன்.. ??'' என்று திடுமெனக் கேட்டாள்.
சுத்திச் சுத்தி ஏதோ ஒரு வகையில் அவள் என்னைச் சீண்டுவதிலேயே குறியாக இருக்கிறாள் என்று தோன்றியது.
'' ஏன்.. உங்களுக்கு என்ன.. ??''
'' பாத்திங்கள்ள.. எப்படி தொங்கி போயிருக்குனு. ??'' தயக்கமின்றி கேட்டாள்.
'' என்ன.. ங்க... ??'' திகைத்தேன்.
'' அலோ.. சும்மா.. ஏங்க.. ?? அதான் என் நைட்டிக்குள்ள.. எல்லாம் பாத்திங்க இல்ல.. ?? எப்படி தொங்கிப் போய் இருக்குனு.. ??''
''ஏங்க... நான் பாத்தேனு.. '' எனக்கு வார்த்தை தடுமாறியது.
'' தெரியுங்க... சும்மா என்னமோ.. பாத்தா பாத்துட்டு போகட்டும்னுதான் விட்டேன்..!! எவ்வளவோ வர்ணிச்சு எழுதற ஆளு.. நம்மளுத எப்படி வர்ணிப்பாப்லனு.. தோணுச்சு.. சரி பாத்துக்கட்டுமேனு.. கொஞ்சம் காட்னேன்.. !!''
கண்களை லேசாக இடுக்கிக் கொண்டு அவள் என்னை உற்று பார்த்தபடி சொல்ல.... நான் திகைத்தேன்.
என்ன சொல்வதெனப் புரியாமல் திணறினேன்.
'எல்லாம் தெரிந்தேதான் காட்டியிருக்கிறாள். ஒன்றும் மோசமில்லை.. குடும்பப் பெண் அமைப்பில் நன்றாகவே இருக்கிறாள். இவள் நமக்கு செட்டாவாளா? அப்படி செட்டனால் செமையாக ஒரு ஆட்டம் போடலாம்..! ஆள் பார்க்க வாட்டமாக நச்சென்றுதான் இருக்கிறாள். இவள் உடைகளை உரித்துப் போட்டு அம்மணமாக நிற்க வைத்து.. இல்லையில்லை படுக்க வைத்து..'
அவளுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே என் எண்ணங்கள் விபரீதமான வகையில் அவளைச் சுற்றி வட்டமமிடத் தொடங்கியது.. !!
5 கருத்துகள்:
அருமையாக உள்ளது அடுத்த பாகம் சீக்கிரம் போடுங்க ப்ரோ
ப்ரோ பெரிய கதையா இதுல போட முடியாதா எல்லா பாகமும் சீக்கிரமே முடியுது
கதைய மொத்தமா படிக்கணும்னா pdf வாங்கிக்கலாம் ப்ரோ.. !!
Pdf வாங்க என்ன பன்னனும்
மெயில் பண்ணுங்க niranjan61@gmail.com
கருத்துரையிடுக